-
Recent Posts
- பெண்களும் ஆண்களும் அதிகார ஆதிக்க அரசியலும்
- மறைக்கப்பட்ட உண்மைகள் – 2
- இலங்கையின் அரசியல்ச் சூழலும்-தமிழ்ப் பேசும் மக்களும் – இன்றைய தீர்வுத்திட்டமும்
- அதிகாரத்தை ஆராதிப்பது வரலாறு அல்ல. வரலாறு என்பது உள்ளதை உள்ளபடி பக்கச்சார்பின்றி கூறுவதே.
- இயங்கியலும் (DIALECTIC) – ரிலேற்றிசிற்றியும் (RELATIVITY) தத்துவங்களும்
- கருத்தும் விவாதங்களும்
- மறைக்கப்ட நிகழ்வுகள் – 1
- புரிந்து கொள்ளப்படாத இனவாதமும் தீர்வுக்கான எண்ணப்பாடுகளும்.
- யாழ் மேலாதிக்கமும் கிழக்குத் தலைமையும்
- மார்க்சிய வாதிகளும் மேட்டுக் குடிச் சிந்தனையும்
- ஈழப் போராட்டத் தலைமைகளினால் இடம் பெற்ற சில உண்மைகள்.
- ஆறுமுக நாவலரின் சிலை எடுப்பு விடையம
- சாதியம்
- கல்வியும் மேடடுக் குடிச் சிந்தனையும்
- மதமும் – சமயமும்
Archives
Author Archives: admin
பெண்களும் ஆண்களும் அதிகார ஆதிக்க அரசியலும்
மக்களையும், சமூகத்தையும் பிரிந்து எந்த ஒரு சமூக சார்ந்த அரசியல் வேலைகளைச் செய்யதால் நாம் மக்களிடம் இருந்து அண்ணியப்பட்டு விடுவேம்;. பெண் விடுதலை என்பது சமூக சாரந்த விடுதலையாகும். ஆணாதிக்க ஆட்சி அதிகாரம் ஆரம்பமாகி இன்று வரை அந்த அதிகாரத்துகுள்த் தான் பெண் விடுதலையைப் பெண்ணியவாதிகள்; தேடுகின்றார்கள். இது ஜதார்த்தமாக இருப்பதால் இப் பெண் விடுதலைப் … Continue reading
Posted in Uncategorized
Leave a comment
மறைக்கப்பட்ட உண்மைகள் – 2
இன்று வெளிநாடுகளில் சுகபோகமாக வாழும் சிலர் அன்று ஈழ விடுதலை அமைப்புக்களில் அதிகாரத்தை நிறைவேற்றும் உறுப்பினராக இருந்து அவ் அமைப்பையும், அதன் தலைமையையும் அழித்து சின்னாபின்னமாக்கிவிட்டு வெளிநாடுகளுக்குத் தப்பிவந்தவர்கள் இவர்கள். புலிகளால் தங்கள் உயிருக்கு ஆபத்து என்று பெரும் கதையாடல்களைக் கூறி, மறைமுகமாக பயங்கரவாத்தை (புலிகளை) ஆதரிப்பதற்கான செயற் பாடுகளை செய்கின்ற நபர்கள் தான் இவர்கள். … Continue reading
Posted in Uncategorized
Leave a comment
இலங்கையின் அரசியல்ச் சூழலும்-தமிழ்ப் பேசும் மக்களும் – இன்றைய தீர்வுத்திட்டமும்
இலங்கையில் இன்று இரு பெரும் பயங்கரவாதத்தின் மத்தியில் வாழ்ந்து கொண்டு இருக்கும் தமிழ்ப் பேசும் மக்களுக்கு அதிகாரங்கள் வேண்டுமா? அல்லது சுதந்திரமான வாழ்வியல் வேண்டுமா? யாருக்கு அதிகாரங்கள் தேவையா? இத் தீர்வுத்திட்டத்தைப் பயன்படுத்தி மீண்டும் அதிகார மேலாதிக்கச் சக்திகள் தமிழ்ப் பேசும் மக்களைத் தாங்கள் அடிமையாக்கப் போகின்றார்களா? அல்லது சுதந்திரமான வாழ்வியலை அம் மக்கள் அனுபவிக்க … Continue reading
Posted in Uncategorized
Leave a comment
அதிகாரத்தை ஆராதிப்பது வரலாறு அல்ல. வரலாறு என்பது உள்ளதை உள்ளபடி பக்கச்சார்பின்றி கூறுவதே.
இலங்கையின் அரசியல் வரலாறுகளைப் பலர் எழுதியுள்ளாhர்கள். இவர்கள் அனைவரும் தாங்கள் நேசித்த நல்ல நண்பர்களை வைத்துக் கொண்டும், தங்களின் விசுவாசமான தலைவர்களை வைத்துக் கொண்டும், தாம் இருந்து விசுவாசித்த அமைப்புக்களையும், தனி நபர்களையும் வைத்துக் கொண்டும் அவர்களின் பார்வைக்கு ஊடாக ஈழ வரலாறுகளை எழுதியுள்ளார்கள். இவை அனைத்தும் அகங்காரமும் ஆணவமும் கொண்ட ஆளும் அதிகார மேலாதிக்க … Continue reading
Posted in Uncategorized
Leave a comment
இயங்கியலும் (DIALECTIC) – ரிலேற்றிசிற்றியும் (RELATIVITY) தத்துவங்களும்
ஓரு செயலுக்கு அல்லது ஒரு விடையத்துக்குப் பல பரிமாணங்களும், பல வாசிப்பும், பல மொழி பெயர்ப்பும் உண்டு. கிட்டுதலாகப் (ரிலேற்றிவாக-சுநடயவiஎவைல) பார்த்து விடையங்களை எடுத்துக் கொண்டு தங்கள் பார்வைக்கு ஊடாகப் பரிணாமப்படுத்தியும், மொழிபெயர்த்தும், வாசித்தும் தங்கள் தங்கள் கருத்துக்களைக் கூறி விடுகின்றேம். இது முடிவான முடிவு என்று கருதிவிடுகின்றோம். எதுவும் முடிவான முடிவு அல்ல. ஒரு … Continue reading
Posted in Uncategorized
Leave a comment
கருத்தும் விவாதங்களும்
ஆண் ஆதிக்கம் உருவாகிய காலம் தொடக்கம் மார்க்சியம் உருவாகும் காலம் வரை மதத் தத்துவங்களின் அடிப்படையாக வைத்து, மக்களை அடிமையாக்கி ஆட்சி அதிகாரத்தை நடைமுறைப்படுத்தினார்கள். மனிதர்களின் முற்ப் பிறவியின் பாவ புண்ணியங்களின் படியம், இப் பிறவியில் தாம் செய்யும் புண்ணியங்கள் தான் வாழ்வியலை சொர்க்கமாக்கும் என்ற மனோ பாவத்தை இந்த சகல மதத் தத்துவங்களும் போதித்தனர். … Continue reading
Posted in Uncategorized
Leave a comment
மறைக்கப்ட நிகழ்வுகள் – 1
உலகத்தில் அரசிறல் அதிகாரங்டகள் யாவும் துப்பாக்கிக் குழாயில் இருந்து தான் பிறந்தது. யாழ் உயர் மேலாதிக்க மேட்டுக் குடியினர்னள் இந்து மதத்துக்கு (ஆரிய காலச்சாத்துக்) உடாக அதிகாரங்களை உருவாக்கினார்கள். துப்பாகின் வழிமையை விட இந்து மத கோட்ப்பாடுகள் வழிமைமிக்கது. சாதாரண உழைக்கும் ஏழை மக்களை (பாட்டாளி வர்க்கத்தை) அடிமையாக வைத்து இருப்பதற்கு உருவாக்கப்பட்டது தான் அதிகாரங்கள். … Continue reading
Posted in Uncategorized
Leave a comment
புரிந்து கொள்ளப்படாத இனவாதமும் தீர்வுக்கான எண்ணப்பாடுகளும்.
மாற்றுக் கருத்து என்பது சகல மேலாதிக்க அதிகார சக்திகளுக்கு எதிரான கருத்தையும், கடுமையான போக்கைக் கொண்டதாகவும் இருக்க வேண்டும். நடு நிலைமை என்பது சந்தர்ப்பவாதம். இது ஒரு வெறும் கம்பக். இலங்கையின் இன்றைய ஜதார்த்தமான அரசியல் சூழ் நிலையையும், ஈழப் பயங்கரவாத நடவடிக்கைகளையும் மனதில் வைத்துக் கொண்டு இக் கட்டுரையை வாசிக்கவும். இலங்கையில் இனப் பிரச்சனையைத் … Continue reading
Posted in Uncategorized
Leave a comment
யாழ் மேலாதிக்கமும் கிழக்குத் தலைமையும்
கிழக்கு யாழ் மையவாத்தில் இருந்தும், யாழ் ஈழப் பயங்கரவாத்தில் இருந்து விடுபட்டாலும் யாழ் மேலாதிக்க பிடியில் இருந்து விடுபடவில்லை என்பதை இன்று கிழக்கில் இடம் பெறும் நிகழ்வுகள் படம் பிடித்துக் காட்டுகின்றது. கிழக்கில் அன்று குடியேறிய யாழ்பாணிகளின் (கிழக்கு பூர்விகக் குடிகள் என கருதி) செயல்ப்பாடு நபர்கள் மூலமாக கருணா, பிள்ளையான் என்ற பகை முரண்பாடுகளை … Continue reading
Posted in Uncategorized
Leave a comment
மார்க்சிய வாதிகளும் மேட்டுக் குடிச் சிந்தனையும்
யாழ் மேட்டுக் குடிச் சிந்தனை என்பது முழு மக்களையும் தன் அதிகாரத்துக்குள் கொண்டு வருவதாகும். அமிர்தலிங்ம் வரை ஜனநாயகம் என்ற போர்வையில் மூலம் கொண்டுவரப் பட்டது. இவர்கள் முழுத் தமிழ்ப் பேசும் மக்களையும் (பிரதேச ரீதியாகவும், சாதி ரீதியாகவும், மற்றைய சமூகங்களையும்) ஆளும் அதிகாரச் சக்தியை பெற்றார்கள். இதை ஸ்த்திரப்படுத்த ஆயுதப் போராட்டத்தை உருவாக்கினார்கள். இதன் … Continue reading
Posted in Uncategorized
Leave a comment