பெண்களும் ஆண்களும் அதிகார ஆதிக்க அரசியலும்

மக்களையும், சமூகத்தையும் பிரிந்து எந்த ஒரு சமூக சார்ந்த அரசியல்  வேலைகளைச் செய்யதால் நாம் மக்களிடம் இருந்து அண்ணியப்பட்டு விடுவேம்;. பெண் விடுதலை என்பது சமூக சாரந்த விடுதலையாகும்.

ஆணாதிக்க ஆட்சி அதிகாரம் ஆரம்பமாகி இன்று வரை அந்த அதிகாரத்துகுள்த் தான் பெண் விடுதலையைப் பெண்ணியவாதிகள்; தேடுகின்றார்கள். இது ஜதார்த்தமாக இருப்பதால் இப் பெண் விடுதலைப் போராட்டங்கள் யாவும் தோல்விக்கு மூல காரணமாகும். தமிழ்ப் பேசும் பெண்களின் பெண்ணிய கருத்தையும் அதன் செயல்ப்பாட்டையும் மூலமாக வைத்து ஜதாத்தமான உலக பெண்களின் வாழ்வியல் நடைமுறைகளை வைத்துக் கொண்டுதான் இக் கட்டுரையை எழுதுகின்றேன். ஏறத் தாழ உலகப் பெண்ணியக்காரர்களுக்கும் இது கிட்டத் தட்டப் பொறுந்தும் என்று எண்ணுகிக்றேன்.

இன்று உலகமும், சமூகமும் மனிதனும் நாகரிக வளர்ற்சியால் 30 சத வீதமான பெண்கள் குடும்பங்கள் சமத்துவமாகவும், சமாதானமாகவும், சுதந்திரமாகவும் சமூக விதி முறைப்படியும், ஜனநாயக ரீதியாக விட்டுக் கொடுத்தும் பரஸ்பர உறவுகள் மூலம் தங்கள் குடும்ப வாழ்கையில் ஈடுபட்டுக் கொண்டு இருக்கின்றார்கள். அங்கு ஆண்களும் பரஸ்பர விட்டுக் கொடுப்புக்கள் உண்டு. இங்கு அமைதி, அன்பு, சமாதானம், காதல் போன்றவைகள் ஜதார்த்தமான முறையில் இடம்; பெறும். 60 தச வீதமான குடும்பங்கள் பெண்கள் தங்கள் சமூக பெறுமானத்துக்காக தங்கள் மனித இருப்பையும் கௌரவத்தையும் விட்டுக் கொடுத்து பரஸ்பர உறவுகளைப் பேணி குடும்ப வாழ்கையில் ஈடுபடுள்ளார்கள். இங்கு ஆண்கள் தங்களை மனித நேயம் உள்ளவர்கள் என்று காட்ட பரஸ்பர விட்டுக் கொடுப்புக்களை இரைய சமூகம் திணிக்கின்றது. இவர்கள்;, முற்போக்கு தன்மை கொண்டவர்களும், மார்க்சியத்தையும், சமத்துவதையும், சமாதானத்தையும் பேசும் ஜனநாயக வாதிகள் ஆகும். இங்கு அன்பு, அமைதி, சமாதானம், காதல் போன்றவை அடக்கு முறைத் தன்மை கொண்டதாக இருக்கும். இதற்கு உடல் உறவை நல்ல உதாரணமாக் கூறலாம்.

இன்று உலகத்தில் 90 சத வீதமான குடும்பங்களில் பொருளாதாரப் பிரச்சளைகள் தான் முதன்மையாக விளங்குகின்றது. சமூக முரண்பாடுகளுக்கும், பொருளாதார ஏற்றத் தாழ்வுகளுக்கும் ஏற்ற விதத்தில்  வலைந்து கொடுத்து குடும்ப வாழ்கையைச் சிதைக்காமல் வாழ்கின்றார்கள்.

மிகிதியான 10 சத வீதமான குடும்பங்களில் பெண்களுற்கு எதிராக ஆண்களும், அதே போல் ஆண்களுற்கு எதிராக பெண்களும் செயல்படுகின்றார்கள். இது குடும்ப உறவுகளுக்கு எதிரான செயல்ப் பாடாகும்.

இந்த வக்கிரப் புத்தியின் செயல்ப்பாடுகளுக்கு உயர் சமூகமும், அதுசார்ந்த ஆண்-பெண் இருபாலாருக்கும் பங்கு உண்டு. இங்கு இருபாலானர்கள் மத்தியில் ஈகோ தான் முதன்மையான இடத்தை வாகிக்கின்றது. இதனால் இக் குடும்ப வாழ்க்கையைச் சிதைவதற்கு இதுதான் மூல காரணமாக அமைகின்றது. இதற்கு போலிக் கௌவுரமும், தகுதிக்கு அதிகமான தங்களை உயர்வாகக் கருதுவதுவும். மற்றைய உறவுகளையும், மனிதர்களை மனிதர்களாக மதிக்காது, பணத்துக்கும், பட்டப் படிப்புக்கும் முக்கியத்துவம் கொடுப்பதாலும், பெண் ஆண்களிடம் இருந்து அதிகமாக எதிர் பார்ப்புக்களை எதிர்பாப்பதாலும், ஆண் பெண்ணிடம் இருந்து அதிகாமான எதிர் பாப்புக்களை எதிர்பாப்பதாளும். குடும்பங்கள் சிதைந்து விடுகின்றது. உறவுகளை மதிக்காமல் மேலாதிக்க அதிகாரச் சிந்தனையை உள் வாங்கிய படியால்த் தான் இக் குடும்பங்கள் சிதைவுக்கு மூல காரணமாக அமைகின்றது. இப்படிப்பட்ட இவர்களில்த் தான் பெண் விடுதலை என்று கூறுபவர்கள். ஆண் ஆதிக்கத்தில் இருந்து விடுபட துடிக்கின்றார்கள். ஆண்ணிடம் இருந்து (கணவனிடம் இருந்து) விடுபட்ட பின்பும் வேறு ஒரு அண் துனையின்றி இயங்க முடியாமல் தவிக்கின்றார்கள். இதனால் இவர்கள் அரசு பணத்துக்காக (N. பு. ழு. ப் பெண் நிலை வாதிகள்) முதல் இடத்தில் உள்ளார்கள்.

முதாலாளித்துவ குடும்ப அமைப்பை உடைத்து புதிய சமத்துவமான குடும்ப அமைப்பை உருவாக்க வேண்டும் என்று மார்க்ஸ் கூறினார் இதில் உடைக்க வேண்டும் என்ற செல் தொடரை தங்களுக்குச் சாதகமாக பயன்படுத்தி, குடும்ப அமைப்பைப்பற்றி மார்க்ஸ் கூறியதைத் தப்பாகக் மொழி பெயர்த்துவிட்டார்கள் இந் பெண் நிலைவாதிகள்.

இது போல் மார்க்சியம் லும்பன் யார் என்று கூறியதை, ஈழ விடுதலை அமைப்புக்கள் லும்பனின் குணாம்சத்தை மார்க்சியம் (லெனின் கூற்றை) கூறியவற்றை தப்பாக மொழி பெயர்த்து விட்டது போன்றது ஆகும்.

தமிழர்கள் பிள்ளைகள் வளர்ப்பு முறை. தமிழ்ப் பெண் தன் குழைந்தைக்குத் தாலாலாட்டுப் (இது ஆண் வழி சமூகத்துக்கு எதிரானது) பாடுவதை உதாரணமாகத் தருகின்ரேன். அத்தை (கணவனின் சகோதரி) அடித்தாலா அரலிப்பூம் தடியாலே, மாமன் (தாயின் சகோதரன்) அடித்தாரோ மல்லிகைப் பூச் சென்டாலே. இப்படியான வக்கிரத் தனமானப் பாடல்களைக் குழைந்தைப் பருவத்திலேயே நாம் நஞ்சு ஊட்டி விடுகின்றோம்.

இந்த 10 ச் சத வீதமான பெண்கள் தங்கள் தேவைகளை ஆண்ணிடம் இருந்தே மிக அதிகமான எதிர் பார்பாக்கின்றார்கள். பொருள்ளியல் தொடக்கம் உடல் உறவு வரை. இவை கிடைக்காமல் போகின்ற போதுதான் இக் குடும்பங்கள் சிதைவுடைகின்றன. இதில் ஒரு சத வீதமான சம்பவங்கள் விதி விளக்காகும்.

இன்றைய உலகச் சூழலில் 100 சதவிதமம் பெண்கள் அடிமைகள் தான். இவ் அடக்கு முறைகள் பல உருவங்களில் தோன்றது என்பதை நாம் மறுதலிக்க வில்லை. பெண்கள் ஆண்னை விட்டுப்; பிரிந்து போவது அவர்களுடைய ஜனநாயக மனித சுதந்திரமபன உரிமை ஆகும். அதற்கு பெண் விடுதலை என்று பெயர் சூட்டுவது அபத்தமாகும். மீண்டும் அந்தப் பெண் ஒரு ஆண் உதவியை நாடுவதை இன்றைய சமூகச் சூழலில் நாம் பார்க்கக் கூடியதாக இருக்கின்றது. இதை ஜனநாயக உரிமை என்று கூறுவது அபத்தமாகும். (மனிதர்கள் தங்கள் மனதுக்குள் உருவாகும் முரண்பாடுகளை, பிரச்சனைகளை பகிர்ந்து கொள்வதற்கு நட்பு உறவு அவசியமாகின்றது. இதற்கு ஒரு ஆண் பெண் உறவு முக்கியமானதாகும் என்பதை உளவியல் விஞ்ஞானம் நிரூபித்துள்ளது.)

இப்படியான பெண் விடுதலை, போராட்டங்கள், விடுதலை என்ற சொல்லாடல்களையும் அதன் ஜதார்த்தையும் சமூகத்தையும் கொச்சைப் படுத்துவது போன்று இருக்கின்றது. இன்று வரை ஆளும் அதிகார வர்க்கம் (ஆணாதிக்க அரசியல் வாதிகள்) தான் இச் செல்லாடல்களையும், அதன் செயலப்பாடுகளையும் கொச்சைப்படுத்தினார்கள். இதை அடிப்படையாக வைத்துப் பல பெண் விடுதலைப் போராட்டங்கள உருவாகியது.

இன்றைய சமூகச் சூழலில் நடைமுறைகளையும், அதன் செயல்ப் பாடுகளையும், இம் சமூக மக்கள் பாவிக்கும் சொல் பதங்களையும் வைத்துத் தான் இக் கட்டுரையை எழுதியுள்ளேன். உலகத்தில் உருவான மொழிகள் யாவும் (ஓசை) மேலாதிக்கம் கொண்ட ஆணாதிக்க வாதிகள் தங்களுடைய சொத்து உரிமையாக்கிக் கொண்டார்கள்

1.மறுமணம் என்பது ஒரு பெண் இரண்டாவது முறை ஒருவரைத் திருமணம் செய்து கொள்வது. இது சமூகத்தில் இடம் பெறும் ஜதாத்தமான செயல் ஆகும். இது பிழையான விடையமும் அல்ல. ஒரு ஆண் பெண் உறவிலும் நம்பிக்கைகளிலும் பரஸ்பரம்த்திலும் தங்கியுள்ள விடையமாகும்.

2. ஆண் சிந்தனையின் செயல்ப்பட்டில் இருந்து கொண்டு பெண் விடுதலையைக் கதைப்பது ஆண் சாரர்ந்த பெண் நிலைவாதி என்று குறிப்பிடப்படுகினN;றன். பெண்ணியத்தைப் பேசிக் கொண்டு ஆணாதிக்கச் செயல்ப் பாடுகளுடன் இணைந்து செயல்ப் படுவதைத் தான் ஆண் சார்ந்த பெண்ணிலை வாதியாகும். உதாரணம் இந்த ஆணாதிக்க அரசியலுக்குள் பெண் விடுதலையைத் தேடும் பெண்களை குறிப்பிடுகின்றோன்.

3. தோல்வி என்பது முடிவான முடிவு அல்ல. தோல்வியில் இருந்து தான் புதிய தொடக்கம் உருவாகும்

4. பெண்- ஆண் உடல் உறவு குடும்ப வாழ்கைக்குத் தேவையான ஒன்றே ஒழிய அது மிக முக்கியா ஒரு காரணீ அல்ல. இதை பெண்கள் தான் முடிவு செய்ய வேண்டும். இருந்தாலும் விட்டுக் கொடுப்பு, பரஸ்பர உறவுகளுற்கு முக்கியத்தவம் கொடுக்கபட வேண்டும்.

5. இந்த அதிகார ஆணாதிக்க வர்க்கம் தங்களை பாதுகாக்கச் சமூகத்துக்கும் (அரசியல் ரீதியாகவும்) மக்களுக்கும் (பெண்-ஆண்) ஜனநாயக முறையில் சில சலுகைகளை வழங்கி தங்களை ஜனநாயக வாதிகளாக காட்டுகின்றார்கள். இவைகளைப் பயன் படித்தி பெண்கள் தங்கள் (பெண்) விடுதலைப் போராட்டத்தை முன் எடுக்கலாம். உயர் பதவிகள் மூலமும், வாக்குரிமைகளைப் பயன் படித்தி பெண்கள் தங்கள் அடிமைத்தனத்தை அம்பலப்படுத்த முடியும். (ருசியாவில் ஏர்ப்பட்ட லெலின் தொழிற் சங்க நடவடிக்கைகள் மூலமும் பாராளுமன்றத்தின் மூலமும் சார் மன்னனின் சகல அடக்கு முறைகளையும் அம்பலப்படித்தியது போல். இதனால் சமூகப் புரட்சியை நடத்தி வெற்றி பெற முடிந்தது.

இது போன்று தான் பெண்கள் தங்கள் போராட்டத்தை நடத்த வேண்டும். இத வெற்றி சமூகம் சார்ந்த அரசியல் தன்மைகளைக் கொண்டு இருக்க வேண்டும். இதன் மூலமாகத் தான் பல (இனம்-சாதியம், பிரதேசம், தேசம்;) பெண்களை விடுதலைப் போராட்டங்களை ஐக்கியப்படுத்த முடியும். இதன மூலம் பெண்களின் மத்தியில் (பெண்ணுக்கு பெண் எதிரான கருத்தியலை கொண்ட) உருவான முரண்பாடுகளையும், ஐயப்பாடுகளையும் நிக்க முடியும்

(சுதந்திரத்துக்கு முன் இலங்கையில் தொழிற் சங்கங்கள் மூலம் தொழிலார்களை ஐக்கிப் படித்தியது போல். சுதந்திரத்துற்கு பின் வர்க்க உணர்வுகள் இல்லாத தலைமைகளால் இவ் ஐக்கியம் சீர் குழைந்தது.) பெண் விடுதலைக்குத் தலைமை தாங்குபவர்கள் இவைகளை அறிந்து இருக்க வேண்டும். பிற்காலத்தில் மார்க்சியத் தொழிற் சங்களின் தலைமைகள் விட்ட பிழை தான் அவ் ஐக்கியத்தை முழுமையாகச் சீர் குழைவதற்கு முக்கிய காரணமாக விளங்கியது. இவைகளை ஒரு அனுவபப் பாடமாக எடுத்துக் கொண்டு பெண் விடுதலைப் போராட்டத்தை நடத்த வேண்டும்.

5. இன்றைய மனித நாகரிகமும், தத்துவாகள், சிந்தனைகள் வளர்ச்சி உற்ற நிலையில் பேசிப் பிரச்சனைகளைத் தீர்த்துக் கொள்ளாம் என்ற் நிலைமை இன்றைய உலகத்தில் உருவாகியுள்ளது.

(இன்று பல குடும்பங்கள் தங்கள் முரண்பாடுகளைப் விட்டுக் கொடுத்துப் பேசித் தீத்துக் கொள்ளும் விதம் போன்றுது)

தத்துவங்களை, கொள்கைகளை விட ஜதார்த்தமான வாழ்வியல் நடை முறைகளை கவனத்தில் எடுத்து இதற்காக அத் தத்துவங்களையும், கொள்கைகளையும் மாற்றி அமைக்க வேண்டும். அன்பு, அமைதி சமாதானம், சமத்துவம்;, ஜனநாயகம், பன்முகத்தன்மை, மனிதம் போன்ற நல்ல குணாம்சங்களை உள் வாங்கிய கொள்கையாகவோ தத்துவங்களாகவோ மாற்றி விடுதலைப் போராட்டங்களை முன் எடுக்க வேண்டும்.

இதற்கு புரட்சி நடைபெற்ற நாடுகளில் மார்க்சியத் தத்துவத்தை (வழி முறைகளை) மற்றி புரட்சியை வெற்றியடைய வைத்தார்கள் என்ற உண்மையை நாம் முதலில் அறிந்து கொள்ள வேண்டும்.

ஒருவர் இயங்கியல் வரலாற்றுடன் ஒடினால் அவர் வரலாற்று நாயகன் ஆவன். இதற்கு உதாரணம லெனின், மாஓ போன்றவர்கள்.

சமூக வரலாற்றுக்கு எதிராகவும் முரணாகவும் ஒடியவர்கள் பயங்கரவாததிகளாகும்.

இதற்கு உதாரணம் ஹிட்லர், முசெலினி போன்றவர்கள்.

ருசிய மக்கள் கூறியவை:-

ருசியாவின் விடுதயை பெற்றுக் கொடுப்பதற்காக உங்கள் நாட்டில் மார்க்சிம் சார்ந்த பல விடுதலை அமைக்கள் இருந்த போதிலும் ஏன் எப்படி லெனின் தலைமையை உள்ள அந்த விடுதலை அமைப்பை ஏற்றுச் செயல்ப்பட்டீர்கள்? என்ற கோள்விக்கு அவ் ருசிய மக்கள் கூறிய பதில் இவ் அமைப்பில் உள்ள தலைவர்களும், போராளிகளின் நடவடிக்கைகளும் செயல்ப்பாடுகளும் தான் அவ் அமைப்புடன் எங்களை இணைய வைத்தது.

பொருளீயல் சமத்துவம் ஏற்ப்பட்டு 50 வருடத்துக்குப் பின் ருசியாவில்

புரச்சிக்கு எதிரான கலவரத்தில் ஒரு புரட்சியை வெற்றி அடையச் செய்த ஒரு தலைவனின் சிலையை அம் மக்கள் உடைக்கும் போது எழுந்த கேள்விக்கு அம் மக்கள் கூறிய பதில் அன்று ஒரு சார் மன்னனுக்கு எதிராக போராடினேம் இன்று பல சார் மன்னர்களுக்கு எதிராகப் போராட வேண்டியுள்ளது என்று பதில் கிடைத்தது.

ருசியாவில் பொருளீயல் அடக்கு முறையைத் தவிர்ந்த மற்றைய சமூக அடக்கு முறைகள் விடுதலை அடையவில்லை என்பதை இந் நிகழ்வு எமக்கு எடுத்துக் காட்டுகின்றது. சமூகத்தில் உள்ள சகல அடக்கு முறைகளும் (பெண் அடக்கு முறை உள்ப்பட) ஒரே நேரத்தில் விடுதலை பெற்றால்த் தான் அந்த நாடு சமூக அரசியல் விடுதலை அடைந்த நாடாக அமையும்.

சமத்துவம், சமாதானம், ஜனநாயகம், பன்முகத் தன்மை, மனிதத்தை புரிந்து கொள்ளும் உணர்வுகள் மூலம் மனித மதிப்புப் போன்ற சகல அம்சங்களும் சிறந்த முறையில் இயங்கும்

2. இலங்கையில் தமிழ்-சிங்கள மேலாதிக்க இனவாதிகள் எல்லைப் புறங்களில் உருவாக்கும் இனக் கலவரங்கள் தான் ஒரு இனத்தின் மீது இனக் குரொதமாக வளர்க்கப்படுவதை அவதானித்தால் அதிகார ஆதிக்கச் சக்திகளின் சிந்தனைகளையும் குணாம்சங்களையும் நாம் விளங்கிக் கொள்ள முடியும்.

இவ் இரு உதாரணங்களை உங்கள் சிந்தனையில் வைத்துக் கொண்டு இக் கட்டுரையை வாசியுங்கள்.

பெண்கள் ஏன் நேரடியாக இந்த அரசியல் பிரவேசம் செய்ய கூடாதுதா?  என்ற கேள்விக்கு பதில் எழுதப்பட்டதே ஒழிய ஜதாத்தமான பெண்; விடுதலை சம்பந்தமாக எழுதவில்லை. ஏன் எனில். இன்றைய அரசியல் என்பது ஆளும் அதிகார மேலாதிக்கம் ஆண் வர்க்கத்திடம் அதிகரங்களைக் குவிக்கும் இடம் ஆகும். ஆண் ஆதிக்கம் ஆரம்பிக்கப்பட்ட காலம் தொடக்கம் இந்த நிமிடம் வரை உலகத்தில் உருவான அரசியல் எல்லாம் இந்தத் தன்மையையே கொண்டு இருந்தது. இங்கு அடிமட்டத்தில் உள்ள மக்கள் (ஆண்களும்- பெண்களும். பெண் கூடுதலாக அடக்கப்பட்டார்கள்) அடக்கி அடிமையாக ஆளப்பட்டார்கள். இவைகள் புரட்சி நடந்த நாடுகளிலும் இடம் பெற்றது.

விடுதலை என்பது ஒரு மாற்றத்தை (வளர்ச்சியை) ஏர்ப்படுத்துவது. அன்றில் இருந்து இந்த நிமிடம் வரை உலகத்தில் உருவான பெண் விடுதலைகள் அனைத்தும் இந் ஆளும் ஆணாதிக்க அதிகாரத்தை மையப்படித்தித்தான் உருவாக்கப் பட்டது. கற்பனையில் எழுதப்பட்ட மத கதைகள் கூட இந் தன்மையைக் கொண்டுதான் உருவாக்கப்பட்டது. மதத்தையும் மக்களையும் பிரிக்க முடியாது என்பதை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு சிலர் கடவுளும், மதமும் இல்லை என்று கூறி செயல்ப்படலாம். முழு மக்களும் சமூகங்களும் அப்படியாகக கருத முடியாது. கடவுளின் பெயராலும் எஜமான்களின் பெயராலும் ஆண் அதிகாரச் சிந்தனைகள் உருவாகியது.

ஒரு மனிதன் தன் சகல இருப்புக்களையும் இழந்த பின் அவன் பல்லம் பாடும் போது அவனின்;; புகல் இடம் (கடவுள்) கோயில் தான். இதை மனித வாழ்வியல் ஜதார்த்தத்தைப் பார்த்தால் உண்மை நிலை புரியும்.

மக்களுக்கு எதுகும் தெரியாது, புரியாது என்று கருதுவது, எண்ணுவது இவைகள் மேலாதிக்க ஆண் அதிகாரச் சிந்தனைகள் ஆகும்.

அடிமட்ட சாதாரண மக்களின் வாழ்வியலில் இருந்தும், அவர்களின் சமூகச் சூழலில் இருந்தும் விடுதலையை கணிக்க வேண்டும். இது பெண்கள் விடுதலைக்கும் பெருத்தமாகும். பெண் விடுதலை என்று கூறிக் கொண்டு மேலாதிக்க ஆண் அதிகார அரசியலைப் பற்றி கதைத்தால் ஜதார்த்தமான விடுதலையைப் பற்றி கதைக்கும் பொழுது பல குழப்பாமான சூழ் நிலைதான் எம் மத்தியில் உருவாகும். (இன்று ஈழ விடுதலைப் போராட்டத்தில் ஏர்ப்பட நிலை போல்) இன்றைய அரசியல் ஆண்களின் ஆதிக்கத்தால் பலம் வாய்ததாக இருக்கின்றது. இவர்களில் பலர் (புத்திஜீவிகள்) விடுதலை என்ற பெயரில் பல போராட்டங்களை உருவாக்கிகின்றார்கள். அதில் ஒன்று தான் இன்று வரை உருவான பெண் விடுதலைப் போராட்ங்கள் ஆகும். மொழி, இன, சாதியம் போன்ற பல போராட்டங்கள் விடுதலை என்ற அடிப்படையில் உருவாக்கப்பட்டுத் தோல்வியில் முடிந்து விட்டது. இவை அடிமட்ட மக்கள் மத்தியில் சமூக அரசியல் விழிப்புணர்ச்சியை உருவாக்க எர்ப்படுத்தப்பட்ட போராட்டங்கள் ஆகும். இப் போராட்டங்கள் தோல்வியில் முடிந்தபடியால் அவ் அவ் முரண்பாடுகளுடன் ஐக்கியமாகிக் கொண்டார்கள்.

உதாரணமாக:- சாதி ரீதியானப் போராட்டம் அம் மக்களை மதத்துடன் ஐக்கியப்படித்தியது. தொழிற் சங்கப் போராட்டங்கள் தொழிலாளர்களை முதலாளித்துவத்துடன் ஐக்கியப்படித்தியது.

இதனால் எமது மக்கள் மத்தியில் உருவாக்கப்பட்ட புரையோடிய முரண்பாடுகளை தீர்ப்பதற்குப் பதிலாக, மொழி, இனம், நாடு (தோசியம்) போன்ற விடுதலை கிடைத்தப் பின் சமூகத்தில் புரையோடிக் கிடக்கும் சாக்கடை முரண்பாடுகளை தீர்த்து வைக்கலாம் என்று இந்த ஆளும் ஆண் அதிகாரவர்க்கம் கூறுவதை இன்று நீங்கள் அவதானிக்க முடிகின்றது.

இந்த அடிப்படை அரசியலில் இருந்து செயல்ப்படும் ஆண் ஆதிக்க அதிகார வர்ககம் தலைமை தாங்கும் போராட்டங்களில் அதிகமான பெண்கள் பங்கு பற்றுகின்றார்கள். இன்று உலத்தில் இடம் பெற்ற போராட்டங்களை உன்னிப்பாக அவதானித்தால் ஜதார்த்த நிலை புரியும். (இன்று N. பு. ழு. க் காரர்களும் பெரிதாக பெண் விடுதலையைப் பற்றிப் பேசுகின்றார்கள்)

உலகத்திலேயே பெண்கள் தங்கள் விடுதலைப் போராட்டங்களை ஆண்களின் உதவியுடன் (மறைமுகமாக) தான்; தொடங்கினார்கள். ஆண் ஆதிக்கத்திற்கு எதிராக ஒரு சமத்துவமான ஜனநாயகத்தையும் மனித சமத்துவத்தையும் பிரதிபலிக்கக் கூடிய போராட்டங்களாக அவை அமையவில்லை. இருந்தாலும் ஆண் ஆதிக்கத்தைப் போன்ற நிலைப்பாட்டைத் தான் பெண்கள் தங்கள் விடுதலை என்ற பெயரில் பெண் ஆதிக்கத்தை (ஆண் அதிகார ஆதிக்கத்துக்குச் சாமானமாக) நிலை நிறுத்துவதுத்துக்கான போராட்டமாக உருவாக்கப்பட்டது

இம் முன்னணிப் பெண்களின் குடும்ப உறவில் உள்ள சில ஆண்களின் மீது இருந்த வெறுப்பால்த் தான் இப் போராட்டங்கள் உருவாகியது. மானிட வர்க்கம் கூடாது என்று கருதிய சில பழக்க வளங்கங்களை ஆண்கள் பயன்படுத்துவதால் அவைகளை பெண்கள் பயன்படுத்துவதன் மூலம் சமத்துவம் பிறந்து விடும் என்ற கருத்தில் உருவாக்கப்பட்டப் போராட்டங்களாகும். இதனால் குடும்ப உறவு சிதைகின்றது. நாகரீகம் அடைந்த நாடுகளில் (ஜனநாயகம் மலிந்து இயங்குகின்றது) உயர் பதவிகள் வகிக்கும் பெண்கள் கூட கொடுமையில் இருந்து தங்களை விடுவிக்க

முடியாத நிலையில் 60 வருடங்களுக்கு முன்னர் இப் போராட்டங்கள் யாவும்

மேல் மட்ட மேலாதிக்க அதிகாரம் கொண்ட பெண்களால் பெண் விடுதலைப் போராட்டங்கள் உருவாக்கப்பட்டது. அறிவுஜீவிகள் என்று கருதப்பட்ட ஆணுடைய சிந்தனை வடிவத்தில்த் தான் இப் போராட்டங்கள் வழி நடத்தப்பட்டது. இவர்களுக்கு ஆண் ஆதிக்கத்தால் ஏர்ப்பட்ட வடுக்கள் தான் குடும்ப உறவை சிதைக்க வைத்தது. இதனால் தங்கள் சிந்தனைகளை நேரடியாக வெளிப்படுத்த முடியாததால்த் தான் சில அறிவுஜீகளின் (ஆண்கள்) உதவியை நாட வேண்டிவந்தது. அறிவுஜீவிகளின் மத்தியில் அவர்களுக்கு அறியாமலே புதைந்து கிடந்த அந்த ஆண் ஆதிக்கச் சிந்தனையின் வெளிப்பாடுதான் இப் பெண விடுதலைப் போராட்டங்கள் பிழையான பாதைக்குக் கொண்டு சென்றது. புதுமையை உருவாக்குவதாக கதை அளக்கும் பெண் விடுதலையைக் கதைக்கும் பல கலை இலக்கய (கவியர்கள்) வாதிகள் பெண்களை செத்துவடைமையாக்கி விட்டார்கள்.

உதாரணமாக யாழ்ப்பாணத்தில் உருவான பூரணி எனற பெண் விடுதலை அமைப்பின் முனனணி பாத்திரம் வகித்த பெண்கள் பயங்கரவாதத்தை ஆதரித்த படியால் அவ் அமைப்பு அழிந்ததுவும் அல்லாமல் அவர்களையும் அழித்தது. பின் கிழக்கில் இவ் அமைப்பு சூரியா பெண் விடுதலை அமைப்பாக இயங்கியது. அது கூட இந்த ஆணாதிக்க பயக்கரவாதிகளுக்கு முன்னால் இயங்க முடியாமல் போய் விட்டது.

குடும்பம் என்பது ஜனநாயகத்தையும் மனிதத்தையும் மதிக்கின்ற நட்பு ரீதியான உறவுகளும், பன்முகத் தன்மை கொண்டதாக அமைப்பாக அமைய வேண்டும். குடும்பங்களுடன் வாழும் பெண்கள் பல கற்பனாவாதக் கனவுகளுடன் வாழ்கின்றார்கள். இக் கனவுகள் நிறைவு பெறாவிட்டால் (கணவன் என்ற ஆணிடம் இருந்து). குடும்பங்கள் சிதைந்து விடுகின்றது. இதனால் பெண் விடுதலை என்ற பெயரில் ஆண்களுக்கு எதிராக பொய்யான புரளிகளை கிளப்பி விடுவார்கள். இதற்குப் பதிலாக ஆண்களும் பெண்கள் மீது பழிகளைப் போட்டு அனாகரிகமாகவும், தரக் குறைவாகவும் பேசுகின்றார்கள். உடல் உறவு வாழ்க்கை அல்ல. ஆனால் அது வாழ்க்கைக்கு முக்கிய ஒரு காரணியும் இல்லை. உடல் உறவு முழுப் பெண்களுக்கு தேவை இல்லை என்று பெண்ணிலை வாதிகள் கருதுவார்களானால் மனித உயிர் இனங்களை உருவாக்காமல் மனித இனத்தை அழிக்கப் போகிறார்கள் என்று அர்த்தம் உருவாகும். விடுதலை என்பது மக்களிடையே (பெண் உள்ப்பட) சமூகங்கக்கிடையோ மாற்றங்களையும், வளர்ச்சியையும் உருவாக்குவது. அழிப்பது அல்ல. மார்க்ஸ் இந்த முதலாளித்துவ குடும்ப கட்டுமானங்களை உடைத்து புதிய குடும்ப அமைப்பை உருவாக்கச் சொன்னாரே ஒழிய, குடும்பங்களைச் சிதைக்கச் சொல்லவில்லை.

உடல் உறவு பெண்களை அடிமைப்படுத்துகின்றது என்பதை பெண்கள் புரிந்து கொண்டால் குடும்பத்தில் பிரச்சனைகள் தவிர்கக முடியும். உடல உறவு நற்பு ரீதியானது. இதை முதலில் பெண்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். இதன் மூலம் தான் பெண்கள் குடும்பத்திற்குள்ளேயே உள்ள ஆண் ஆதிக்கத்துக்கு எதிராக போராட்டங்கள் ஆரபிக்க முடியும். இவை சமூகத்துடன் விரிவடையும். இதன் ஊடாகத்தான் பெண்கள் சுதந்திரமாக சமூக அரசிலுக்குள் நுழைய முடியும். இவ் அரசியல் யாரையும் கட்டுப்படுத்தாது. அடிமையாக்காது. (இன்றைய நாகரிக வளர்ற்சியில் உடல் உறவுக்கு பல சேர்கையான வழி முறைகள் உண்டு. இது எந்த

ஆண்களையும், குடும்பங்களையும் பாதிக்காது. இதை பெண்கள் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்)

மதங்களும் – பெண்களும்.

உலகத்தில் உள்ள சகல மதங்களும் பெண்களை அடிமையாக்கி அரசின் மூலம் இரண்டாந் தரப் பிரசையாக்கி விட்டார்கள். இவை அரசு அதிகாரம் மூலம் தான் நடைமுறைப் படுத்தப்பட்டது. சகல மதங்களும் அரசு அதிகாரத்தின் பின் புலனாகவே இயங்கியது. இதனால்த் தான் ஒருத்திக்கு ஒருவன் (சொத்துடமைக்கு) ஒருவனுக்கு பல பெண்கள் என்று (அந்தப் புரங்கள்) கூற்று உருவாகியது. இந்து மதம் ஆதிக்கத்துக்கு வந்த பின் தான் இவைகள் உருவாகியது. பெண்ணின் ஆளுமைக் காலத்திலும், சைவ சமய விழாக்களில் (இந்திரன் சந்திரன் இயற்கை விழாக்களில்) பெண்-ஆண் (குடும்பமும்) சமத்துவமான சமாதான முறையில் விழாக்கள் இடம் பெற்றது.

கிரிஸ்தவ மதம் ஆணின் விலா எலும்பில் இருந்து உருவானவள் பெண் என்றும், பெண் ஆசைப் படுபவள் என்றும் (ஆதாம் ஏவாள் கதை மூலம்) பெண்களை அடிமையாக்கினார்கள். அதோ குட்டையில் உருவான இஸ்லாம்

மதமும், அதுபோல் மற்றைய மதங்களும் பெண்களைக் கொடுமையான முறையில் அடிமையாக்கினார்கள். கிரிஸ்தவ மதத்துக்கும் இந்து மதத்துக்கும் பல ஒற்றுமைகள் உண்டு. சைவ சமயம் தனித்துவமான சமயமாகும். இராமாயணப் போரின் முடிவில் சைவம் அழிக்கப்பட்டு இந்து மதம் ஆதிக்கத்துக்கு வருகின்றது. வட இந்தியாவில் இருந்து உருவாகி தெற்கை நேக்கிப் பரவியது. (ஜேர்மனிக்கும் பரவியது) இது தான் ஆரியர் கலாச்சாரமாகும். சைவ சமயத்தின் கதைகளை இந்து மதக் கதையாக மாற்றி விட்டார்கள். இரு மதத்தின் கடவுகளையும் குடும்ப உறவுகளாக்கி விட்டார்கள். நாமமும், பட்டையும் ஒன்றாகியது.

உதாரணங்கள்:-

1. சிவபெருமான் தன் உடலில் இடது பக்கமாகத்தான் பார்வதிக்கு அடைக்கலம் கொடுத்து ஆண்- பெண் சமத்துவத்தைப் போதிக்கின்றது. அது கூட ஆண் சார்ந்த சமத்துவம் ஆகும்.

ஜதார்த்தமாக பார்த்தால் பார்வதியின் உடலில்த் தான் சிவபெருமானுக்கு அடைக்கலம் கொடுத்து இருந்தல் வேண்டும். அப்போது தான் சமத்துவத்தின் ஜதார்த்தைக் காட்டும்.

பெண் தனித்துவமானவள் என்று கருதி பெண் கடவுள்களை சைவ சமயம் உருவாக்கியது. (ஆண் கடவுள் இன்றி) ஆனால் இந்து மதம் இக் கடவுள்களுக்கு ஆண் கடவுள்களை இணைத்து விட்டார்கள்.

உதாரணமாக சிவபெருமானுக்கு- பார்வதி என்றும், சரஸ்வதிக்கு- பிரம்மா என்றும். கணவன் மனைவியாக போன்று குடும்ப உறவுக் கதைகளை உருவாக்கி விட்டார்கள்.

மானிடனைப் படைப்பவன் பிரம்மா, அறிவை (மூளையை) வைப்பவள் சரஸ்வதி இதற்கு ஒரு கதை மூலம் விளக்குகின்றேன். மானிடனைப் படைக்கும் போது உணர்சி வசப்பட்டு பிரம்மா சரஸ்வதியை அழைப்பார். அப் போது சரஸ்வதி படைக்கப்பட்ட மானிடனுக்கு மூளை (அறிவு) வைத்துக் கொண்டு இருப்பாள். கணவன் கூப்பிடுவதால் மூளை வைக்கும் வேலையை நிறுத்தி வைத்துவிட்டு பிரம்மாவிடம் செல்வாள். பின்னர் சரஸ்வதிக்கு ஏர்ப்பட்ட இன்ப அதிச்சியுடன் மூளைவைக்க சரஸ்வதி வரும் அபொழுது முன்னர் மூளை வைக்கப்ட்ட மானிடனுக்கு மூளை வைக்க

வில்லை என்று கருதி அம் மானிடனுக்கு இன்னும் ஒரு மூளையை வைத்து விடுவாள். (அவர்கள் தான் அறிவுஜீவிகள்) மூளை வைக்காமல் விடப்பட்ட மானிடனுக்கு மூளை வைத்ததாகக் கருதி  மூளை வைக்காமலே விட்டு விடுவாள் சரஸ்வதி. (அதுதான ஏழை மக்களாகி நாமும் பெண்களும்) இது ஒரு ஜோக்காகக் கூறப்படும் கதை  இக் கதையை சரியாக ஆய்வு செய் தால் பல உண்மைகள் புரியும். இரு மூளையுள்ளவன் அதிகார வர்க்கம், ஒரு மூளை உள்ளவன் அதிகாரத்துக்கு உதவியாக இருப்பவன். மூளை வைக்கப்படாதவன் பாட்டாளி வார்க்கமும், பெண்களும் ஆகும்.

இந்து மதம் மக்களை வருனங்களாகப் பிரித்து மானிடன் மத்தியில் ஏற்றத் தாழ்வுகளை உருவாக்கி பெண்கள் உள்ப்பட உழைக்கும் மக்களை அடிமையாக்கினார்கள். இதற்கு ஆறுமுக நாவலரின் இந்து மதப் போதனைகள் நல்ல உதாரணமாகும். யாழ் உயர் மேட்டுக் குடியினரால் உருவாக்கப்பட் பரைம்பரைத் தேச வளமைச் சட்டத்தை அமுல்படுத்த வேண்டும் என்று அன்று பிரித்தானியர்களுக்கு அழுத்தம் கொடுத்து சட்டமாகியவர் இந்த ஆறுமுகநாவலர்.

(ஒளவையார் என்ற பெண்ணைக் கொண்டே பெண்களை இழிவுபடுத்தும் விதத்தில் ஆத்தி சூடியை உருவாக்கினார்கள். இதன் வளர்ச்சிப் போக்கு இன்று பெண்களை பெண்கள் மூலமாக அடிமையாக்குகினார்கள் (இந்த ஆணாதிக்கம் கொண்ட மேலாதிக்க வாதிகள்.)

முருகனின் திருமணங்கள் (தெயவானையை -ஆஸ்திக்கும், வள்ளியை ஆசைக்காக நடத்தப்பட்ட திருமணங்கள்.

கிருஸ்ண ஜெயந்திக் கதை பெண்களை பொதுச் செத்தாக்கியது.

இதை இன்றைய ஆணாதிக்க இலக்கியவாதிகள் நடைமுறைப் படுத்துகின்றார்கள். இதற்கு ஆண் சார்ந்த பெண்ணிலை வாதிகளின் ஆதரவும் உண்டு.

கண்ணகியும், நளாயினியும் (புராணக் கதைகள்) தான் பெண்களின் முதல் எதிரியாகும்

இந்து மத வாதிகள் கடவுள்களுக்கும், பூமிக்கும், நதிகளுக்கும் பெண்ணின் பெயர் சூட்டி பெண்களை புணிதம் என்ற பெயரில் அடிமையாக்கினார்கள்.

மதத்தின் வைத்து இக் கதைகளை உங்களுக்கு கூறுகின்றேன்.

அணில், புனில் என்ற இரு உயிர் இனத்தைப் பற்றிய கதை.  முதல் கடவுளான சிவபெருமான் தீர்த்தக் கிணறு ஒன்று வெட்டும் படி புனிலுக்கும், அணிலுக்கும் கட்டளையிட்டாரம். புனில் தன் சொண்டுகளால் ஒரு கிணற்றை வெட்டியது, அணில் இக் கிணற்றுச் சேற்றில் புரண்டு ஏழந்து தானும் கிணறு வெட்டிவிட்டதாகக் கூறியது. இருவரும் சிவபெருமான் முன் நின்று தாங்கள் கிணறு வெட்டியதாகக் கூறினார்கள். இவ் இருவரையும் பார்த்த சிவபெருமான் பொய் கூறிய அணிலை உண்மை கூறியதாகக் கருதி (செற்றுடன் நின்றபடியால்) அணிலை முக்தி அடையவதற்கு அதன் முதுகில் மூன்று குறியை வைத்து மோச்சத்துக்கு அனுப்பினாரம். உண்மை கூறிய புனிலை பொய் கூறியதாகக் கருதி சொம்பேரியாக வாழ்ந்து நரகத்துக்குப் போவாய் என்று சிவபெருமான் கூறினாரம்.

1. இக் கதையின் பிரகாரம் சந்தர்ப்பம் சாட்சிகள் தான் ஒரு ஜீவராசியை குற்றவாளியாக நிரூபிக்கும். இது முதலாளித்துவச் சட்ட ஜனநாயகத்திலும் உண்டு

ஒரு பெண் குடும்பத்தில் சகல வேலைகளையும் (ஒரு நாளைக்கு பெண் 18 மணித்தியாலம் வேலை செய்பவள்) செய்து வீட்டில் சிறந்த நிர்வாகியாவும் விளங்குவாள், சமூகம் அப் பெருமையை குடும்பத் தலைவனுக்குச் (ஆண்ணுக்கு) சென்று அடைய வைக்கின்றது.

இக் கதை வர்க்க ரீதியாகப் பார்க்கும் போது ஆண் ஆதிக்க சமூகத்துக்கு (முதலாளித்துவ சமூகத்துக்கு) சாதகமாகவும், பெண்களுக்கு பாதகமாகவும் (பெண் புத்தி பின் புத்தி) அமைகின்றது.

இக் கதையை சமூக நிலவரங்களுடன் ஆராய்ந்தால் பல விடையங்களைப் நீங்கள் (பெண்கள்) அறியக் கூடியதாக இருக்கும்.

புத்த குருமார்கள் ஒரு ஆற்றைக் கடக்கும் போது ஒரு பெண் ஆற்று நீரில் அடிபட்டுப் போவதை  அவதானித்த குருமார்களில் ஒரு குருவானவரைத் தவிர மற்றைய குருமார்கள் பெண்னைத் தோட்டுத் தூக்குவது பாவம் என்று கூறி அப் பெண்னை காப்பாற்ற முன் வரவில்லை. அத்த தலைமைக் குரு அப் பெண்னை காப்பாற்றி (தூக்கி) அக் கரையில் வீட்டுவிட்டு தங்கள் பயணத்தை மேற் கொண்டார்கள். தோட்டுத் தூக்கியதை பிழை பாவம் என்று கதைத்துக் கொண்டு வந்தார்களாம் மற்றக் குருமார்கள். அதற்கு அந்க் குரு கூறினாரம் நான் அப்பவே அந்தப் பெண்ணை இறக்கி வைத்து விட்டு விட்டேன் ஆனால் நீங்கள் இன்னும் அந்தப் பெண்ணை சுமந்து (மனதில்) கொண்டு வருகின்றீர்கள் என்று கூறினாறாம். தப்பாகக் கதைத்த குருமார்கள்

இன்னும் பழைய பண்பாடு கலாச்சாரத்தில் இருந்து (எல்லாவற்றையும் துறந்த குருவாக வந்த பின்பும்) அவர்கள் மாறவில்லை என்பதை (புத்த மதம்) உணர்த்தியது.  மனித குணாம்சத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியது. ஒரு ஜீவராசி பல காலம் ஒரு பழக்க வழக்கத்தில் ஊறிப் போன இவர்கள் எவ்வளவு தூரம்  மாற்றுத் தத்துவங்களைப் பேசினாலும சரி;, ஜனநாயக வாதியாக இருந்தாலும் சரி, துரவியாக வாழ்ந்தாலும் சரி ஒரு சந்தப்பத்தில் அந்தப் பழைய மனித குணாம்சம் வெளிப்படும் என்று இக் கதை எமக்கு உணர்த்துகின்றது. இந்தக் குணம் எல்லா மனித ஜீவராசிகளிடமும் உண்டு. பெண் தன் விடுதலையை அடைவதற்கு அறிவு ரீதியாக தன்னை மாற்றிக் கொண்டு (சகலதையும் திறந்த மனப் பக்குவத்துடன்) சகல முரண்பாடுகளையும் தீர்ப்பதற்;கான தேடல்களை மேற் கொள்ள வேண்டும்.

புரட்சி நாடுகளில் பொருளாதாரத்தில் பெண்கள் தன்நிறைவு அடைந்தார்களே ஒழிய, பெண்கள் விடுதலை அடையவில்லை. அதனால் மார்க்சியம் தோல்வி அடைந்து விட்டது என்ற அர்த்தம் இல்லை.

சகல மதங்களும் பெண்ணை அடிமையாக்கியுள்ளது. மதங்களில் உருவாக்கப்பட்ட கலை கலாச்சாரப் பண்பாடுகள் யாவையும் பல கலாமாக மக்கள் மத்தியில் ஊறிப்போய்விட்டது. இதற்கு ஆதிக்க மேல்மட்ட மக்கள் இவைகளை ஜதார்த்தமானது என்று தொடாச்சியான பொயப் பிரச்சாரத்தால் மக்களை அதற்குள் மூழ்கிவிட்டார்கள். இதில் இருந்து விடுபட வேண்டுமாயின் அடிமட்டத்தில்  உள்ள (மூளை இல்லாத) புத்திஜீவிப் பெண்கள் தங்கள் அடக்கு முறைகளை ஆராய்ந்து ஜதார்த்தமான தேடுதல் மூலம் உண்மைகளை அறிய வேண்டும். இவைகளுற்கு ஆணாதிக்கவாதிகள் குறுக்கே நிற்பார்கள், இவைகளை உடைத்து எறிந்து சரியான இலக்கை அடைய வேண்டும்.

இதனுடைய வளர்ச்சிப் போககுத் தான் உலகத்தில் உள்ள பெண்களை ஒன்று இணைக்கும். இது தான் சமூக விடுதலைக்கு அடித் தளமாக

அமையும். மாற்றுப் பெண் விடுதலை அமைப்புக்களை உருவாக்க முடியும். பெண்கள் ஆண் ஆதிக்கத்தில் இருந்து விடுபடும் போதுதான் சமூக விடுதலை உறுதிப்படுத்தப்படும்.

இன்றைய முதலாளித்துச் சமூக அமைப்பில் உள்ள குடும்ப அமைப்பை மாற்றி அமைக்க வேண்டும் என்றும், அதற்கு பதிலாக ஜனநாயக சமத்தும், பன்முகத் தன்மை கொண்ட  குடும்ப அமைப்பை உருவாக்க வேண்டும் என்று தான் மார்க்சியம் கூறியதே ஒழிய, குடும்ப உறவுகளையும், குடும்பங்களையும் உடைக்கச் சொல்லவில்லை. தோழமை கொண்ட சமத்துவமான ஒரு புதிய சமூகத்தைத் தான் அமைக்க வேண்டும் என்று மார்க்சியம் வலியுறுத்துகின்றார். மனிதம், பாட்டாளி வர்க்க ஜனநாயகம், பன்முகத் தன்மை, புதிய கலை கலாச்சாரங்கள் பண்பாடுகள் போன்றவைகளை மையமாக வைத்து ஒரு மாற்றுக் கருத்தைக் கொண்ட சமூகமாக அமைய வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினார்.

இவைகளை கருத்தில்க் கொள்ளாமல்ப் பெண் விடுதலை என்று கூறிக் கொண்ட உருவான போராட்டங்கள் யாவும் தோல்வியில் முடிந்தது.

இந்து மதத்தில் நிலவிய பாசி படிந்த புரையோடிய நிகழ்வுகளைச் சீர்திருத்தும் நோக்கத்துடன் உருவான மதம் தான் புத்த மதம் ஆகும்.

முதல் முதல்ப் பெண்விடுதலைப் போராட்டத்தை உருவாக்கியவர்கள் புத்த மதத்தைப் பின்பற்றிய பெண்கள் ஆகும்.

இந்தப் புத்த மதம் தான் சமூகத்தில் (இந்து மதச் சமூகத்தில்) உள்ள

புரையோடிக் கிடந்த கலைகலாச்சாரப் பண்பாடுகளைச் சீர்திருத்த நடவடிக்கைகளுக்காக உருவாக்கப்பட்டத் தத்துவமாகும். இது இயங்கியல் நிலையான வாதமாகும். (சீர் திருத்தவதம்)

உதாரணமாகப் பெண்கள் மத குருவாக வருவது, விதவைப் பெண்ணுக்கு மறுமணம் செய்து வைப்பது போன்றவைகள் ஆகும். பெரிய பதவிகளை கொடுக்கும் சட்டமும். சமூக பாதுகாப்பு என்ற பெயரில் திருமணச் சட்டங்களும், கண்ணுக்குத் தெரியாத பல நிகழ்வுகள் யாவும் பெண்களை அடிமைக்கியதற்குப் பல சம்பவங்கள் உண்டு. இருந்தாலும் இந்த சமூகத்தில் சில நல்ல பண்புகளும், குணாம்சங்களும் உண்டு எனபதை மறுதலிக்க முடியாது.

தாலி (பவுண்) மத்தியதரப் பிரச்சனையாகும். இதை ஏழை மக்களுடன் போட்டுக் குழப்பக் கூடாது. இது மத்திய தரப் பெண்ணிலை வாதிகளின் போராட்டமாகும்.

இந்தியாவில் ஒரு ஏழைப் பெண்ணை ஏன் நீங்கள் மஞ்சள் கயிற்றைக் (தாலியக) கட்டி இருக்கின்றீர்கள் என்று கேட்ட போது. அப் பெண் கூறிய பதில் இதுதான். (இலங்கையில் பல பெண்கள் தாலி இல்லாமல் வாழ்வதை மறந்து விடக் கூடாது.)

இன்றைய உலகத்தில் உள்ள ஆண்கள் தங்கள் பார்வையாலும், சிந்தனையாலும் அசிங்கமாகப் (காம வெறியுடன்) பார்ப்பதை தடுப்பதற்காக இதை கட்டியுள்ளேம் என்று கூறினாள். அதாவது 80 சதவிதமான ஆண்கள் ஓர் அளவுக்கு மனிதாபிமானம் படைத்தவர்கள், சில நல்ல பண்புகளை கொண்டவர்கள் என்று கூறினாள்.

பிராஸ் நாட்டில் சடப் பொருள் உள்ப்பட சகலதையும் பெண், ஆண் என்று பிரிக்கப்பட்டு உள்ளது. எழுத்து மொழியிலும் கூட. பால் என்ற வார்த்தை இல்லாத பிரான்ஸ்சில்; வார்த்தைகள் இல்லை.

பெண்கள் தங்கள் அடக்கு முறைகளை இனம் கண்டு அதைத் தீர்த்து வைப்பதற்கு சமூகத்தில் புதிய தேடல்களைத் தேட வேண்டும். தேசம், பிரதேசம், சாதியம், வர்க்க முரண்பாடுகள், மதம், நிறம் போன்ற பல முரண்பாடுகளைக் கொண்ட சமூகத்தின் மத்தியில்த் தான் நாம் (பெண்கள்) வாழுகின்றோம் என்பதை நினைவில் வைத்துக் கொண்டு தங்கள் விடுதலைக்கான தேடுதலை மேற் கொள்ள வேண்டும். சகல பெண்களை மத்தியில் நம்பிக்கையையும், தோழமை உறவுகளையும் ஏர்ப்படுத்த வேண்டும். சமூகம், பிரதேசம் சாதி சார்ந்த பெண்களுக்குப் பல முரண்பாடான பிரச்சனைகள் உண்டு. இவைகளை ஒன்ரோடு ஒன்று இணைத்துப் போராடுவதற்கு தோழமை உறவு அவசியமாகும். அவை போலித்தனமாக இருக்கக் கூடாது. இந்த ஆண் மேலாதிக்க அதிகாரத்தால் மக்கள் மத்தியில் (சமூகத்தின் மத்தியிலும்) உருவாக்கப் பட்ட பகை முரண்பாடுகளை வைத்துக் கொண்டு ஏந்த நாட்டு பெண்களோ ? அல்லது மேல் தட்டப் பெண்களோ? அல்லது உழைக்கும் பெண்களோ? அடிமட்டப் பெண்களோ? நிற பேதம் கொண்ட பெண்களோ? சாதி சார்ந்த பெண்களோ? அல்லது N. பு. ழு. சார்ந்த பெண்களோ? பெண் விடுதலைப் போராட்டத்துக்குத் தலைமை தாங்குவது யார் என்று கூற முடியுமா. அல்லது இந்த ஆணாதிக்க அதிகார அரசியலில் பெண்கள் பங்கு எடுத்தால் பெண் விடுதலை கிடைக்குமா? சிந்தித்துப் பார்ருங்கள் முடிவு கிடைக்கின்றதா என்று. உலகத்தில் உள்ள சகல பெண்களின் பிரச்சனைகள் யாவும் சமூகம்

சார்ந்து தான் உள்ளது. பல பிரச்சனைகளும், அடிமைத் தனமும் பொதுவானவையாகும். இதனால் பெண்கள் சமூக விடுதலைக்குத் தலைமை தாங்க வேண்டும். மீண்டும் பெண் சமூக வழிகாட்டியாக வரும் போது சகல முரண்பாடுகளும் தீர்த்து வைக்கப் படும்.

புத்த மதப் பெண்களின் போராட்டத்தின் மூலம் மீண்டும் பெண்கள் ஆதிக்க அதிகாரத்துக்கு ஆரம்பமாகி விடும் என்று கருதிய பாண்டிய மன்னனும் அவர்கள் சார்ந்த மதங்களும் (ஆண் ஆதிக்கத் தன்மையுடைய) இணைந்து புத்த மதத்தை அழித்தார்கள்.

ஈழப் போராட்டம் உருவாகிய பின்பு பல பெண் விடுதலை அமைப்புக்கள் உருவாகியது. அவை ஆண் ஆதிக்க அதிகாரத்தின் பக்கமாக இயங்கிய படியால் இவர்கள் அழிக்கப்பட்டார்கள். பெண்களை இந்த ஈழ விடுதலைப் போராட்டத்தில் தங்களை இணைத்துக் கொண்டது ஆண் ஆதிக்கம் கொண்ட மனித மிருகங்களின் கட்டளையை நிறைவேற்றுவதற்காகவும். இது போன்றுதான் சில மாற்று ஆண் இலக்கிய வாதிகளும் நடந்து கொள்ளுகின்றார்கள். (சில பெண் இவ் இலக்கிய வாதிகளான ஆண்களுக்கு பக்க பலமாக விளங்குகின்றார்கள். இவர்கள் பெண்கள் விடுதலை பேசினாலும் அவர்கள் ஆண் சார்ந்த பெண் விடுதலை வாதிகளே.)

எல்லாப் பெண் விடுதலை அமைப்புக்களும் ஆணின் சிந்தனைக்கு ஊடாகத்தான் உருவாகியவை. இதனால்த் தான் சில தீவிரவாதப் பெண் விடுதலை வாதிகள் ஆண்களின் சிந்தனைகளையும், ஆண்களையும் தங்கள் மத்தியில் வருவதை அறவே வெறுக்கின்றார்கள். இது தாங்கள் (பெண்கள்) சுயமாகவே சிந்தித்து முடிவு எடுக்க முடியாமல்ப் போனதால் ஏர்ப்பட்ட விரக்தி நிலை ஆகும் நல்ல சிந்தனைகள் யாரிடம் இருந்தும் உருவாகலாம். அதற்காக பெண், ஆண் என்று வேறுபடுத்திப் பார்க்கக் கூடாது. இச் சிந்தனையை நடைமுறைப் படுத்தும் போது தாங்களுக்குச் (பெண்களுக்குச்)

சாதகமான விடையங்களை பெண்கள் தங்கள் விடுதலைக்குச் சார்ந்ததாகவும் அமைத்துக் கொள்ள வேண்டும். தேவையில்லாதவைகளை புறம் தள்ளிவிட வேண்டும். அப்பொழுது தான் சரியான விடுதலைப் பாதையை வகுக்க முடியும்.

உலகத்தில் எந்த ஒரு பெண் விடுதலை அமைப்புக்கள் உருவாக்கப்படும் போதும் ஆண் ஆதிக்கம் இல்லாமல் உருவாக்கப்பட்ட அமைப்புக்களில் வளர்ச்சிப் போக்கில் சில பெண்கள் முன்னணிப் பாத்திரத்தை வகிப்பார்கள். (இவர்கள் ஆண் சார்ந்த பெண் நிலைவாதிகள்) இவர்களின் ஆதிக்கம் அமைப்பை ஆட்டிப் படைக்கும். (இது வெளிப்படையாக தெரிவதில்லை. அவ் ஆதிக்கம் ஒரு தோழமையுடன் தான் வெளிப்படும்.)

இப் பெண்கள் மூலமாகத் தான் அவ் ஆண் ஆதிக்கம் உள் நுழைகின்றது.

இதற்கு நல்ல உதாரணமாகப் பூரணி என்ற அமைப்பைக் கூறலாம். இதனால்த்தான் சூரியா என்ற பெண்விடுதலை அமைப்பு தனித்துவமாக இயங்க முடியாமல்ப் பல இன்னல்களைச் சந்திக்க நேரிட்டது.

எந்த விதமான ஆண் ஆதிக்கமும் சார்ந்து இல்லாமல் உருவாக்கிய பெண் என்ற விடுதலை இயக்கம் (வவுனியாவில்) தாங்கள் இயங்குவதற்குத் தேவையான வளங்களைப் பெருக்கிக் கொண்டு இயங்கினார்கள். அதிகமாக உழைக்கும் பெண்கள் தான் (அதிகமாக போதிய அளவு கல்வி அறிவு இல்லாதவர்கள்) அங்கம் வகித்தார்கள்.(பண்ணை, கடை, குடிசைக் கைத் தொழில்கள், விவசாயத்துக்கு உதவுவதற்கு இயங்திரங்கள் வாடகைக்கு

விடுவது போன்ற பல தொழிற் பாடுகள் மூலம் தங்கள் அங்கத்தவர்களின்

தேவைகளைப் பூர்த்தி செய்தார்கள். இதைப் பொறுக்க முடியாத ஆண் ஆதிக்க அதிகார வர்க்கம் 1983 ம் ஆண்டு வவுனியாவில் இடம் பெற்ற விமானப் படைத் தாக்குதல் மூலம் இப் பெண் என்ற அமைப்பை முழுமையாக அழித்தார்கள். காந்தீயம் என்ற அமைப்பையும் இயங்கவிடாது தடுத்தார்கள். இதன் மூலம் இப் பெண் அங்கத்தவர்களுக்கு அரசு மூலம் நெருக்கடி ஏர்ப்பட்டது இதனால் இப் பெண்கள் தங்கள் சமூகப் பாதுகாப்புக்காக இந்த ஆண் ஆதிக்க ஈழ அமைப்புக்களுடன் இணைந்து கொண்டார்கள்.

குடும்பங்கள் மத்தியில் இன்று நாகரிகத்தாலும், மனிதம் பேசுவதாலும், குடுமப்த்தின் மத்தியில் ஜனநாயகத்தைப் பயன் படுத்துவதாலும், தங்களை சமத்துவ வாதியாக கருதுவதாலும், மாற்றுக் கருத்து மார்க்சியம் பேசினாலும் நட்பு அன்பு தோழமை போன்ற உறவு பரிமாற்றத்தாலும் பல குடும்பங்களில் பெண்கள் தோழமையுடன் அடிமையாக்கப்பட்டு உள்ளார்கள். இது வெளிப் படையாக இவ் அடிமைத்தனம் தோன்றுவது இல்லை.

பெண்-ஆண் உறவுதான் (உடல் உறவு) பெண்களை அடிமையாக்குவதற்கு மூல காரணமாகும். ஆண்களின் உடல் அமைப்பின் படி உடல் உறவு கொள்ள கூடியது அதிக நேரம் 30 நிமிடம் ஆகும்.. ஒரு பெண்ணின் உடல் அமைப்பின் படி  உடல் உறவுக்குக் குறைந்தது 1.30 நிமிடங்கள் தேவைப்படும். இதை பலவீனமாக்கி ஆணாதிக்க சமூகம் கொச்சத்தனமானப் பேச்சிப் பெண்களை அடிமையாக்கியுள்ளார்கள். இதை உணர்ந்து பெண் தன்னை விடுவித்துக் கொண்டால் பெண் அடக்கு முறையில் இருந்து வெளிவரலாம்.

ஆண்களின் பட்டம் படிப்பு, பொருளாதாரம் போன்றவைகளில் இருந்து வெளிவருவதன் மூலம் தான் பெண் தன் அடக்கு முறையில் இருந்து

வெளிவர முடியும். அப்போது தான் பெண் சுதந்திரமாகச் சிந்திக்க முடியும். இன்று வரை உலகத்தில்ச் சுதந்திரமாகச் சிந்தித்து பெண்கள் தங்கள் விடுதலைக்காக முன் வந்து சமூக அரசியலுக்குள் பிரவேசிக்க வில்லை. அப்படியான ஒரு சமூக அரசியல் நிலையை பெண்கள் தான் உருவாக்க வேண்டும்.

சகல மனித அடக்கு முறைகள் சமூகத்துடன் மக்களுடனும் பிணைக்கப்பட்டு உள்ளது. இதனால் தனிப் பிரச்னையை மையமாக வைத்து போராடினால் சிக்கலாக அமையும். சமூக முரண்பாடுகள், மானிட ஏற்றத் தாழ்வுகள், நிற பேதங்கள், தேசம், பிரதேச முரண்பாடுகள், இன மத சாதி ரீதியான முரண்பாடுகள் சமூகத்துக்குள் புதைந்து இருப்பதை நாம் புரிந்து கொண்டு எமது விடுதலையை நாமே தீர்மானிக்க வேண்டும். மற்றவர்களின் சிநதனைக்கு அடிபணியக் கூடாது. எப்பொழுதும் ஜனநாயகம், மனிதன், பன்முகத் தன்மை போன்றவற்றுக்கு அதி முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். நாம் யார் என்ற கேள்விக்கு சமூகத்துடன் இணைந்தது விடை கிடைத்த பின்தான் நாம் போராட்டத்தில் இணைய வேண்டும். அதன் பின் எங்கள் மீது யாரும் சவாரி செய்யமுடியாது. தேளிவு ஏற்படும் மட்டும் சகல விடையங்களையும் கேள்விக்கு உட்படுத்த வேண்டும். தேடுதலை மேற்கொள்ள வேண்டும். அப்போது தான் சரியான மார்க்கத்தை அடையமுடியும். பெண்கள் தங்கள் விடுதலையை கவனமா சிந்தித்து கேள்விகள் மூலம் தேடுதலை மேற் கொள்ள வேண்டும். இதனால் ஒர் அளவுக்கு ஆணாதிக்கத்தில் இருந்து விடுபட முடியும். முழுமையான சமூக மாற்றத்துக்குப் பின் தான் பெண் உட்பட சகல மானிடர்களும் விடுதலை அடைந்து சுதந்திர ஜனநாயகத்தை மதிக்கும் மானிடராக வாழ முடியும். அப்போது தான் இன்றைய சமூக கட்டுமானங்கள் உதிர்ந்து சமூகம் புதிய வடிவத்தை எடுக்கும். சமூ விடுதலையை மையமாக வைத்துக் கொண்டுதான் பெண்கள் தங்கள் விடுதலைப் பயணத்தை மேற்கோள்ள வேண்டும்.

பெண்கள் சுதந்திரமாக தனித்துவமாக இயங்கத் தொடங்க வேண்டும். சீர்திருத்த வாதத்துடன் (இயங்கியல் நிலையான வாதம்) இயங்கத் தொடங்கி இயங்கியல் வாதமாக பரிணாமம் அடைய முடியும்.

பெண் முதலில் ஜனநாயக முறையில் சுதந்திரமாக தனித்துவமாக பன்முகத் தன்மை கொண்ட முடிவுகளை எடுக்க வேண்டும். இதன் வெற்றிதான் பெண் விடுதலையை வெற்றிக்குக் கொண்டு செல்லும். ஆண் ஆதிக்கச் சமூகத்தில் இருந்து விடுதலை ஏர்ப்படும். பொருளாதாரமும், உறவுகளும் இரண்டாவது பச்சமாக இருக்க வேண்டும். (இவைகள் தான் பெண்களை அடிமையாக்க ஆண் வர்க்கம் பயன்படுத்துதும் முதலாவது ஆயுதம்) பாலிய உறவகளைக் கூட உங்களுக்குச் (பெண்கள்) சார்பாக மாற்ற வேண்டும். அப்போது தான் ஆண் ஆதிக்க வர்க்கத்தை அடிபணிய வைத்து சமத்துவத்தை உருவாக்க முடியும் இதன் கூடாக மற்றைய சமூகக் குறைபாடுகளையும் நீங்கிவிட முடியும். இதன் மூலம் சமத்துவமான புதிய சமூகத்தையும், புதிய கலை கலாச்சாரங்கள் இலக்கியங்கள் பண்பாடுகள் போன்றவைகளை உருவாக்க முடியும் இவைகளை உணர்ந்து சிந்தித்து செயல்ப்பட்டால் இன்று நிலவும் பயங்கரவாதத்துக்கு (ஆணாதிக்கத்துக்கு) முற்றுப் புள்ளி வைக்களாம். இதன் பின் மானிட இனம் ஜனநாயகச் சுதந்திரக் காற்றைச் சுவாசிக்களாம்.

மேல் கூறப்பட்ட பல அடக்கு முறைகளில் இருந்து பெண்கள் விடுதலை அடைவதற்கு சமூக சாரர்ந்த  விடுதலை அரசியலுக்கு பெண்கள் முன்

வருவதுதன் மூலம் தான் ஆணாதிகத்தை உடைத்து எறிய முடியும்.

இன்று வரை ஆணாதிக்கம்; சாரந்த முதலாளித்துவச் சமூக அரசியலுக்குள் பெண்கள் போராடுவதால்த் தான் இன்றைய சகல போராட்டங்களும் ஆண் ஆதிக்க அதிகார அரசியல் கொண்ட போராட்ங்கள ஆகும். இது தான் இன்று உலகம் எங்கும் இடம் பேறும் போராட்டங்கள் ஆகும்.

Posted in Uncategorized | Leave a comment

மறைக்கப்பட்ட உண்மைகள் – 2

இன்று வெளிநாடுகளில் சுகபோகமாக வாழும் சிலர் அன்று ஈழ விடுதலை அமைப்புக்களில் அதிகாரத்தை நிறைவேற்றும் உறுப்பினராக இருந்து அவ் அமைப்பையும், அதன் தலைமையையும் அழித்து சின்னாபின்னமாக்கிவிட்டு வெளிநாடுகளுக்குத் தப்பிவந்தவர்கள் இவர்கள். புலிகளால் தங்கள் உயிருக்கு ஆபத்து என்று பெரும் கதையாடல்களைக் கூறி, மறைமுகமாக பயங்கரவாத்தை (புலிகளை) ஆதரிப்பதற்கான செயற் பாடுகளை செய்கின்ற நபர்கள் தான் இவர்கள். இவர்கள் வெளி நாடுகளில் இயங்கும் மாற்றுக் கருத்து அமைப்புடன் (இந்த அமைப்புக்கள் உண்மையான மாற்றுக் கருத்து அமைப்புத்தான் என்ற கேள்வியை எழுப்பியும், இவ் அமைப்புக்களை உருவாக்கியவர்கள் யார் என்று வினாவினால் உண்மை நிலை புரியும். இதற்கு உதாரணமாக ரஜினி திரராணகம கொலையை ஈபி தான் கொலை செய்ததாகக் கூறி அறிக்கை விட்ட நபர்கள் (இதில் ஈபி யில் இயங்கிய முக்கிய உறுப்பினர்களும் உண்டு) பின் புலி தான் இப் படு கொலைக்குக் காரணமானவர்கள் என்று தெரியவந்த பின்பும் தாங்கள் விட்ட அறிக்கைக்கு ஒரு மாற்று அறிக்கை விடாதவர்கள்.

இன்று வரை அதற்கு மறுப்பு அறிக்கை இவர்களில் யாரும் விடவில்லை. இவர்கள் யார் சார்பாக இயங்கினார்கள் என்ற உண்மை உங்களுக்குப் புரிந்து இருக்கும்.  இந்த மாற்று அமைப்புடன் இணைந்து செயலாற்றித் தங்கள் தில்லாங் குடி வேலைகளைச் செய்ய முடியாமல் போனதால், அத்த அமைப்புகளில் இருந்து வெளியேறி, புதிய புதிய அமைப்புக்களை உருவாக்கித் தங்களைத் தலைவர்களாக்கிக் கொண்டு இயங்கத் தொடங்கினார்கள். இவர்கள் தாங்கள் தமிழ் மக்களின் போராட்டத்தைக் கைவிட வில்லை என்று கூறுகின்றார்கள்.

அமைப்பையோ, தனி மனிதனையோ சாடுவதற்காக இதை நான் எழுதவில்லை. இதை வாசிக்கும் போது உண்மையை உணர்ந்து பக்குவப்பட்ட நபர்களாக (மனிதர்களாக) மாற வேண்டும், கண்மூடித் தனமாக மற்றவர்களைப் பிழை கூறுவது எனது எண்ணம் அல்ல.

(“ஒருவனைப் பிழையானவன் என்று விரல் நீட்டிக் கூறும் போது மூன்று விரல்கள் உங்களைப் பிழையானவன் என்று கூறுகின்றது”. கட்டை விரல் அழுத்திப் பிடித்துப் பிழையானவன் என்று காட்டுகின்றது).

மனிதன் பிழை விடுவது ஜதார்த்தம். ஆனால் அதே பிழையைத் திரும்பத் திரும்ப விடுவது அதர்மமாகும்.

சுயநிர்ணய உரிமை என்பது பிரிந்து போகின்ற உரிமையை உள்ளடக்கியது  ஈரோஸ் அமைப்பும், ஈ. புp. ஆர். எல். எஃவ் அமைப்பும் தான்

பிரிந்து போகின்ற சுயநிர்ணய உரிமை என்ற கொள்கையை வகுத்துச் சுயநிர்ணய உரிமைக்குப் புதிய அர்த்தத்தைக் கொடுத்தவர்கள். இது யாழ் ஈழத் தேசியத்தை உள்வாங்கியதன் விழைவாகவும், யாழ்த் தமிழ்ப் பேசும் மக்களை நம்ப வைக்க வேண்டும் என்பதற்காகவும் கூறப்பட்ட வசனம் (ஏமாற்றுவதற்கு).

1953 ம் ஆண்டு தனி ஈழத்தை மையமாக வைத்து அடங்காத் தமிழர் முன்னணி உருவாக்கப்பட்டது.

1. மேகன், பிலாக்கர் தலைமையில் சிகப்புக் களுகுகள் (இவ் இயக்கத்தைப் பலர் அறிந்து இருக்க வில்லை) என்ற இயக்கம் உருவாகியது.

2. முத்துக் குமாரசாமியின் தலைமையில் ஈழ விடுதலை இயக்கம் உருவாகியது.

3. யாழ் உயர் மேலாதிக்க மக்களின் பிள்ளைகள் லண்டனுக்குப் படிக்கச் சென்ற சில இளைஞர்கள் இரடணசபாபதியின் தலைமையில் ஈரோஸ் என்ற இயக்கத்தை உருவாக்கி தமிழ் ஈழத்தைப் பிரகடனம் செய்தார்கள்.

4. அமர்தலிங்கம் தன் அரசியல் எதிரிகளை அழிப்பதற்குச் செட்டியின் தலைமையில் ஒரு தலை விடுதலைப் புலிகள் என்ற ஆயுதக் குழுவை உருவாக்கினார்.

5. யாழ் மேலாதிக்க மையவாதத் தலைமைக்கு எதிராகச் சுந்தரம் தலைமையில் புதிய பாதைக் குழு (புளொட) உருவாகியது.;,

6. தமிழ்த் தேசியத்தை முதன்மைப்படுத்தி இந்தியாவை மையமாக வைத்துச்  செவ் ஈழம் என்ற அடிப்படையில் தங்கத் துரையின் தலைமையில் ரெலோ உருவாகியது. (ஆரம்பத்தில் பெயர் குறிபிடப்படாமல் இயங்கிய அமைப்பு)

7. கல்வித் தரப் படுத்தலுக்கு எதிராக டேவிச்சன் தலைமையில் தமிழ் மாணவர் ஒன்றியம் உருவாகிப் பின்,  கோஸ்சாக இயங்கியது (ஈரோசின் ஈழத்து அரசில் அமைப்பு) பின் நாவாவின் தலைமையில்

ஈ. பி. ஆர். எல். எஃவ், என்ற அமைப்பாக மாறியது. (கோஸ் என்பது ஈழ மாணவர் பொது மன்றம்)

8. தற் கொலைக் கலாச்சாரத்தையும், கொலைக் கலாச்சாரத்தையும் முதன்மைப் படுத்திச் சிவகுமாரன் என்ற தனிமனித இயக்கம் உருவாகியது.

(அன்று யாழ ;உயர் மேலாதிக்க மேட்டுக் குடிச் சிந்தனையை உள்வாங்காமல் இயங்கிய  மாணவர் அமைப்புக்கலே இருந்தன. இதனால ஈழ விடுதலை அமைப்புகளுடன் இணைந்து இயங்குவதற்கு முடியாமல் தனித்து இயங்கினார்.) அத் தலைமைகளின் சாதி ரீதியதன பார்வையால்

இதனால 9.யாழ் உயர் மேலாதிக்க இளைஞர்களை மையமாக்க வைத்து சத்தியசீலன் தலைமையில் தமிழ் மாணவர் பேரவை உருவாகியது.,

9. தமிழ் இளைஞர்களைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்து இருப்பதற்கு யாழ் மையவாதத் தலைமை தமிழ் இளைஞர் பேரவையை உருவாக்கியது.

10. யாழ் மேலாதிக்க மையவாதத் தலைமையின் தோல்வியால் செல்வ நாயகம் தலைமையில் தமிழர் விடுதலைக் கூட்டணி உருவாகியது.

11. தங்கத் துரை பிரபாகரனுக்கு அடைக்கலம் கொடுத்ததை எதிர்த்து ஒப்பிரே தேவன் ரெலா என்ற இயக்கத்தை உருவாக்கினார்.

12. சமூக சேவை அமைப்பாக டேவிற் ஐயா தலைமையில் காந்தீயம் உருவாகியது.

1983 ம் ஆண்டு இடம் பெற்ற இனக் கலவரத்துக்குப் பின் 49 ஈழவிடுதலை அமைப்புக்கள் உருவாகியது

அதில் குறிப்பாக விசுவின் தலைமையில் உருவான என். எல். எஃவ். ரி, பாலச்சந்திரனின் தலைமையில் உருவான் பேரவை, இலங்கைச் சட்டக் கல்லூரியில் படித்த தமிழ் மாணவர்களின் தலைமையில் உருவான அமைப்பு (பெயர் தெரியவில்லை). வி. பி. யின் தலைமையில உருவான செந்தமிழர் இயக்கம். இவைகள் தான் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தின் பங்கு தாரர்கள் ஆகும்.

1. சிவப்புக் கழுகுகள் என்ற அமைப்பு பருத்தித்துறையைச் சார்ந்த இளைஞர்கள் மாஓவின் தத்துவ அடிப்படையில் மேகனும் பிலாக்கரின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது. தங்கத்துரையுடன் தொடர்புகள் வைத்து இருந்தார்கள். 1980 கடைசிப் பகுதியில் இவ் அமைப்பின் முக்கியமான இருவரும் அரசினால் கைது செய்யப்பட்டார்கள். இவ் இருவரும் சிறையில் இருந்த காலத்தில் புளொட்டுடன் இணைந்து கொண்டார்கள். 1982 ம் ஆண்டு மேகன் விடுதலையாகி இந்தியாவுக்கு வந்து புளொட்டுடன் இணைந்து இயங்கினார். மற்றவர் சிறை உடைப்புக்குப் பின் இந்தியாவுக்கு வந்து புளொட்டுடன் இணைந்து செயல்ப்பட்டாலும் இவர் தன் கிராம மக்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களை இந்தியாவில் இருந்து கொண்டு சென்று கொடுப்பார். இவர் ஒரு சிறந்த படகு ஒட்டியாகும். புளொட்டின் உட் கட்சிப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று எண்ணப்பாட்டுடன் தான் அவர் முரண்பட்டுக் கொண்டு தன் கிராம மக்களுக்கு உணவுப் பொருட்களைக் கொண்டு போகும் போது கடலில் வைத்துக் கொல்லப்பட்டார். மேகன் இந்தியாவில் வைத்துக் கொல்லப்பட்டார்.

2. ஈரோஸ் யாழ் மோலாதிக்க மேட்டுக் குடி இளைஞர்களால உருவாக்கப்பட்டது. இரட்ணசபாதி தலைவராக இருந்தார். இவருடன் பத்மநாவா, மகா உத்தமன், சால்ஸ், பாலசிங்கம், பிறேமச்சந்திரன் போன்ற பலர் அங்கம் வகித்தார்கள். இவர்களில் மகாஉத்தமன் தான் அன்று உலகத்தில் இயங்கிய விடுதலை அமைப்புக்களுடன் தொடர்பு உடையவர். இதனால்த் தான் ஈழ விடுதலை இயக்கங்களுக்கு பி. எல். ஓ வில் ஆயுதப் பயிற்சி கிடைத்தது.

ஈரோஸ் பிரதான குறிக் கோள்:- ஆயுதம் தூக்கிய அமைப்புக்கள் அழிந்து விடும், பின் நாம் தான் மார்க்சிய ரீதியான அரசியலை முன்னெடுப்பவர்கள் இதனால் நாம் தான் தமிழ்ப் பேசும் மக்களை ஆளத் தகுதியுடையவர்கள் எனறு எண்ணிச் செயல்ப்பட்டவர்கள். இதே கருத்துடன் தான் ஈ. புp. அர். எல. எஃவ் அமைப்பும் செயல்ப்பட்டது.

புலிகள் மற்றைய அமைப்புக்களை அழிக்கும் போது இவ் அமைப்பின் தலைமை பாரா முகமாக இருந்தது. (நாவாவும்-டக்கிலசும் விதி விலக்காகும்) ரெலோவை அழிக்கும் போது அதைத் தடுக்கும் படி இந்தியாவில் இருந்து பத்மநாவா ஈழத்தில் உள்ள தலைவர்களான பெருமாளுக்கும்- பிறேமச்சந்திரனுக்கும் அறிவித்தல் கொடுத்தார். ரெலோவை அழித்த பின்புதான் இராணுவத்துக்குப் பொறுப்பான டக்கிலசுவுக்கு அறிவிக்கப்பட்டது. இதனால்த் தான் டக்கிலஸ் அமைப்புடன் முரண்பட்டுக் கொண்டு வெளியேறி ஈ. பி. டி. பி. என்ற அமைப்பை உருவாக்கினார். இவர் தனது ஆயுதங்களை அற்புதத்திடம் ஒப்படைத்து விட்டுத்தான் வெளியேறி இந்தியாவுக்கு வந்தார்.

1970 ம் ஆண்டுக் காலப் பகுதியில் கல்வித் தரப்படுத்தலுக்கு எதிராக

யாழ் மாணவர்கள் ஒன்று இணைத்து மாணவர் ஒன்றியத்தை டேவிச்சன் தலைமையில் உருவாக்கப்பட்டது. சிறந்த பேச்சாளன்.

இவர்கள் அரசாங்கத்துக்கு எதிராக மாணவர்களை ஒன்று இணைத்துப் பல போராட்டங்களைச் செய்தார்கள்.

இம் மாணவ அமைப்பை ஈரோஸ் ஈழத்தில் தங்களுக்கு அரசியல் வேலை

செய்வதற்காக ஈழ மாணவப் பொது மன்றம் என்ற பெயரில் இயக்கினார்கள். இம் மாணவ அமைப்பில் இருந்தவர்களுக்கும் யாழ்ப்பாணத்தில் அன்று இயங்கிய மார்க்சிய இடது சாரிகளுடன் இறுக்கமான தோழமை ரீதியான தொடர்புகள் ஏற்பட்டது. இதனால் இவ் இளைஞர்களுக்குத் தங்கள் போராட்டங்களை முழுத் தமிழ்ப் பேசும் மக்களின் உரிமைப் போராட்டமாக மாற்றி சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் தங்கள் போராட்டத்தை முன்  எடுக்க வேண்டும் என்று எண்ணப் பாட்டை எடுக்கும் போது ஈரோஸ் தலைமைக்குள் முரண்பாடுகள் தோன்றிவிட்டது.

இக் கால கட்டத்தில் ஈரோஸ்சின் முக்கிய தலைமையின் மத்தியில் கருத்து முரண்பாடுகள் உருவாகியது. இதன் விழைவு நாவாவும், பிறேமச் சந்திரனும் இலங்கைக்கு வந்து கோஸ் என்ற அமைப்பை ஈ. பி. ஆர். எல். எஃவ் என்று பெயரிட்டு நாவாவின் தலைமையில் உருவாகியது. நாவாவின் அரசியல் அறிவும், மனிதாபிமானமும் நாவாவைத் தலைவராக்கியது. இதனால் முழு மாணவர்கள் ஆதரவு கொடுத்தார்கள்.

தான் தலைவராக வர வேண்டும் என்று எண்ணத்தில் வந்த பிறேமச் சந்திரனுக்கு டேவிச்சனும் அவர் தோழர்களும் எடுத்த முயற்சி (நாவாவைத் தலைவர் ஆக்கியது) அவருக்குப் பேர் அதிர்ச்சியைக் கொடுத்தது.

பிறேமச் சந்திரன் இம் மாணவர் அமைப்பில் உள்ள ஒரு சில மாணவர்களை தனக்குச் சாதகமாக மாற்றி வைத்துத் தான் தலைவராக வர முடியும் என்று உறுதியாக நம்பி இருந்தார். (இவர்கள் தான் இன்று வெளி நாடுகளில் இருந்து  அவரை ஆதரிப்பவர்கள்.) இதை டேவிச்சனும் அவர் தோழர்களும் பிறேமச் சந்திரனின் எண்ணத்தை முறியடித்து நாவாவைத் தலைவர் ஆக்கினார்கள்.

டேவிச்சன் குழுவினர்கள் அவ் அமைப்பில் இருந்து வெளியேறுவதற்கு இது தான் மூலகாரணமாக அமைந்தது.

(ஈரோசின் மற்றைய தலைவர்கள் இரட்ணசபாபதி ஈரோஸ் தலைவராகவும், மகா உத்தமன் புளொட்டுடனும், சால்ஸ ரெலோவுடனும், பாலசிங்கம் புலிகளுடனும் இணைந்து இயங்கினார்கள்.)

இக் காலகட்டத்தில் ஈழ விடுதலை இயக்கம் என்ற பெயரில் முத்துக்குமாரசாமியின் தலைமையில் உருவாகி இதில் பெருமாள், புஸ்பராஜா போன்றவர்கள் இயங்கினார்கள். இதனால்த்தான் ஈழ விடுதலை அமைப்பும், ஈரோசும், இணைந்து செட்டியின் தலைமையில் புலோலி வங்கியைக் கொள்ளை அடித்தார்கள். இதனால் பலர் வெளிநாடுகளுக்குத் தப்பிப் போய்விட்டார்கள். பெயர் இல்லாமல் இயங்கிய தங்கத்துரையின் அமைப்பு ரெலோ என்ற பெயருடன் இயங்கத் தொடங்கியது. செவ் ஈழம் என்ற குறிக் கோளை முன்வைத்து இயங்கியது.

பெருமாள் பல்கலைக்கழகப் படிப்பை மேற் கொண்டார். அங்கு புலிகளின் முக்கிய பேச்சாளராக விளங்கினார். பட்டப்படிப்பைப் பெற்ற பின்

ஈ. புp. ஆர். எல. எஃவ் வின் முக்கிய பேச்சாளராகச் செயல்ப்பட்டார். கிழக்கில் அரசியல் வகுப்பு எடுக்கப்போனபோது அரசால் கைது செய்யப்பட்டார்.

சிறை உடைத்து சகல போராளிகளை வெளியில் கொண்டுவருவதற்கான பொறுப்பை ஒரு சிலரிடம் கொடுக்கப்பட்டது. இதில் நிர்மலாவைக் கொண்டுவரும் பொறுப்புப் பெருமாளிடம் ஒப்படைக்கப்பட்டது. அன்று நிர்மலாவுக்கும், பெருமாளுக்கும் புலிகளை ஆதரித்துச் செயல்ப்படும் போதும், மார்க்சிய மேதைத்தனத்தாலும் ஏற்பட்ட முரண்பாடுகளின் பலன,; நிர்மாலாவின் சிறைக் கதவின் திறப்புப் பெருமாளின் கையால் தொலைந்து போய்விட்டது.

ஈ. பி. ஆர். எல். எஃவ் மத்திய குழு அமைப்பதற்காக முழு அங்கத்தவர்களை அழைத்து ஒரு மகாநாட்டைக் கூட்டினார்கள்.

இதன் ஊடாகத் தாங்களின் கொள்கையை வகுத்து, மத்திய குழுவுவை அமைப்பதற்குமாக இம் மகாநாடு இடம் பெற்றது. இவ் அமைப்பை உருவாக்கிய பழைய தோழர்களைத் தான் மத்திய குழுவுக்கு நியமிக்க வேண்டும் என்ற தீர்க்கமான முடிவை எடுத்தார்கள். (அப் பழைய  தோழர்களின் போராட்டத் தன்மைகளையும், தியாகங்களையும், செயல்ப் பாடுகளையும் முக்கிய கவனத்தில் எடுக்கப்படும் என்றும் தீர்மானிக்கப்பட்டது)  இம் மகாநாட்டில் எடுத்த தீர்மானங்கள் யாவும் மாயமாக மறைந்து போய்விட்டது. (நகல் கூட இல்லை-காணாமல் போய்விட்டது). இதனால் பெருமாள் மத்திய குழுவில் இடம் பெற்றார். இதை எதிர்த்து டேவிச்சன் குழுவினர் 50 பக்கம் கொண்ட அறிக்கையை வெளியிட்டுத் தங்கள் எதிர்ப்பைக் காட்ட வெளியேறினார்கள். இதனால் பிறேமச்சந்திரனின் நீண்ட கனவு நிறைவேறியது. (இத் தீர்மானங்கள் மாயமாக மறைந்ததற்குப் பிறேமச் சந்திரனின் ஆதரவாளர்கள் தான் மூல காரணமாகும்)

நாவாமீது இருந்த நம்பிக்கையும், விசுவாசமும் டேவிச்சன் குழுவின் தாராள வாதப் போக்கு பல உண்மைகளை இன்று வரை மறைக்கின்றார்கள்.

நாவா இந்தியாவிலும் பெருமாளும் பிறேமச்சந்திரனும் ஈழத்திலும் இவ் அமைப்பின் தலைமைதாங்கி இயக்கினார்கள்.

இன்று வரை ஈ. பி. ஆர். எல். எஃவ் அமைப்பில் இயங்கிய சாதாரணத் தோழர்கள் வரை தாராள வாதப் போக்கைக் கடைப்பிடிக்கின்றார்கள் எனபதற்குப் பல மத்திய குழு உறுப்பினர்கள் இருந்து பிரான்சில் உள்ள இவ் அமைப்பின் கிளைக்குப் புஸ்பராஜாவைத் தலைவராகப் பெருமாள் நியமித்தது நல்ல உதாரணமாகும்.

(புஸ்பராஜா யார்? அவர் அரசியல் என்ன ஈழப் போராட்டத்தில் எனது சாட்சி என்ற புத்தகத்தில் அவர் கொடுத்த தகவல்கள் சம்பந்தப்பட்ட சகல விடையங்களுக்கும் முழு விமர்சனத்தைப் பின்னர் வைக்கின்றேன். இவர் மீது எனக்குக் கால்புணர்ச்சி என்று கருதினால் நான் அதற்குப் பொறுப்பு அல்ல, கவலைப்படவில்லை. (புஜ்பராஜா தனக்கு சில நபர்கள் தான் தகவல்கள் தந்ததாகக் கூறியுள்ளார். இது உண்மையா என்று அறிந்த பின் அவரைப்பற்றிய கட்டுரை முழுமையாக வெளிவரும்).

வரலாறுகள் திரிக்கப்படக் கூடாது என்பதே எனது எண்ணம். விமர்சனங்கள் இருந்தால் உங்கள் உண்மையான பெயரில் எழுதுங்கள். மொட்டைக் கடிதங்களுக்கு நான் உணர்ச்சிவசப் படுபவன் அல்ல. கரித்துண்டில் நீங்கள் எழுதும் விமர்சனத்தைப் பார்க்கும் போது ஒருநபர் மூன்று புனைப் பெயர்களில் எழுதுகின்றீhகள்;. நீங்கள் எழுதும் சகல விமர்சனங்களிலும் நீங்கள் பாவிக்கும் சொற் பதங்கள் எல்லா விமர்சனங்களிலும் பாவிக்கப்படுகின்றது. இதனால் உங்கள் விமர்சனம் உங்களை யார் என்று அடையாளம் காட்டிக் விடுகின்றது.).

யாழ்ப்பாணத்து மேலாதிக்க மேட்டுக்குடிச் சிந்தனை கொண்டவர்கள் அமைப்புக்கள், இயக்கங்கள் அனைத்தின் (காந்தீயம் விதி விளக்கான (அமைப்பாகும்) மற்றைய அமைப்புக்கள் மத்தியில் தலைமையைக் கைப்பற்றும் போட்டி இடம்பெற்றது.

இப் போட்டி கொலைகளில் முடிந்துள்ளது. இத் தலைமைப் போட்டியில் தலைமைகு விசுவாசமாக இருந்த அனைவரும் இன்றும் முட்டி மோதுகின்றார்கள். இவர்கள் தங்களை மனித நேயம் உள்ளவர்களாகவும், ஜனநாயக வாதிகளாகவும் நிருபிக்க மற்றவர்கள மீது பழிகளைப் போட்டுத் தப்பிக்கப் பார்க்கின்றார்கள். தங்கள் பதவிக்காக, கௌரவத்துக்காக, மதிப்புக்காக, சமூக அந்தஸ்த்துக்காக இவ் அடவடித்தனமான (கொலை உட்பட) செயல்களை தூண்டிவிட்டவர்கள். தலைமை அமைதியாக இருந்தாலும் இவர்கள் ஒத்து ஊதி அடாவடித் தனத்தைத் தூண்டுவார்கள். இல்லாவிட்டால் தலைமையின் பெயரால் இந்த அடவடித்தனத்தைச் செயற்படுத்துவார்கள். தலைமை என்ன செய்வது என்று திகைத்து நிற்கும் போது தொடர்ச்சியான அடாவடித்தனத்தைச் செயவர்கள்.

உதாரணமாக தலைமைக்கு நாவாவும், அடவடிதனத்தின் செய்பவராக பிறேமச்சந்திரனையும் அவர் தோழர்களையும்  கூறலாம்.

தங்கள் படிப்பை வைத்துக் கொண்டு (சமூக அரசியலுக்கும் சம்பந்தம் இல்லாத படிப்பு) இவர்கள் மத்தியில் ஊடுவிக், குட்டையில் குழப்பி (தங்களுக்கு விரும்பும் மீன்களை) மீன்களைப் பிடிப்பார்கள். இதற்குப் பெருமாலும், விக்கினேஸ்வரனும் நல்ல உதாரணமாகும். இப்படியான செயல்ப்பாடு வெளி நாட்டில் உருவாகிய அமைப்புக்களிலும் உண்டு. (பணத்துக்குப் பணம், சுகபோக வாழ்வும் கிடைக்கின்றது.).உதாரணமாக கைலாசபதி மாற்று இலக்கியம் எனற் போர்வையில் பல சிறந்த தமிழ் இலக்கியவாதிகளை ஓரம் கட்டினார். இதில் பெரிதாகப் பாதிக்கப்பட்டவர்கள் எஸ் பொ வும், மகாகவியும் தான்.

மேற் கூறப்பட்ட சம்பவங்களை வைத்து மறைக்கப்பட்ட உண்மைகள் எனறறு தொடரை எழுதுகின்றோன்.

ஆரம்பத்தில் சுயநிர்ணய உரிமை என்ற கொள்கையுடன் இயங்கிய அமைப்பு மத்திய குழு உருவான பின்பு பிரிந்து போகக் கூடியது சுய நிர்ணய உரிமை என்று கொள்கையை இவ் அமைப்பில் உள்ள் மார்க்சிய மேதைகள் வகுத்தார்கள். இதனால் லெனினினால் வரைவு செய்யப்பட்ட சுயநிர்ணிய உரிமை என்ற சொற் பதத்துக்குப் புதிய சொற் பதமாகப் பிரிந்து போகக் கூடிய சுயநிர்ணய உரிமை என்று கூறிப் புதிய அர்ததத்தை உருவாக்கினார்கள். இதன் மூலம் தங்களை இன ரீதியான பிரிவினை வாதிகள் என்பதைக் கூறாமல் கூறினார்கள். இதனால்த்தான் அனுரதபுர நிகழ்வுக்குப் பின்பும் புலிகளைத் தங்கள் கூட்டணியில் இணைத்துக் கொண்டார்கள்.

இனவாதம் இல்லாமல் இயங்கிய பேரைவை, விசுவின் பி எல். எஃவ் ரி, புளொட், போன்ற பல அமைப்புக்களை ஓரம் கட்டினார்கள். (ரெலோ அமைப்பு உள்ப்படப் பல அமைப்புக்கள் இனவாத அமைப்புக்கள் அல்ல.)

சகல அமைப்புக்களையும் ஒன்று இணைப்பதன் மூலம் ஒரு மார்க்சியச் சிந்தனை கொண்ட தலைமை உருவாகும் என்று சந்ததியார் கூறிய விடையம் அமிர்தரைச் சிந்திக்கத் தூண்டியது இதன் விழைவு முக்கிய அமைப்புக்களான புலிகள், ஈரோஸ், ஈ. பி. ஆர். எல். எஃவ், ரெலோவையும் ஒன்று இணைத்து ஒரு கூட்டணியைப் பெருமாளைத் தலமையாக்கி உருவாக்கினார்கள்.( தமிழ்த் தேசிய விடுதலை முன்னணி யாகும்)

பின் புலிகள் மற்றைய இயக்கங்களை அழித்துத் தடை செய்தபின்பும் கூட புலிகளை இக் கூட்டு முன்னணியில் இருந்து வெளியேற்றப்படவில்லை. பிரபாகரன் தான் இவர்களை வெளியேற்றி விட்டதாக அறிக்கை விட்டுத் தடைசெய்தார்.

பின் மீண்டும் மற்றும் சகல இயக்கங்களை ஒற்றுமையாக்கும் படி இந்தியா பணித்தது. (சந்ததியார் சகல இயக்கங்களையும் ஒற்றுமையாக்கும் பணியில் ஈடுபட்டார். அவர் கொலை செய்யப்பட்ட பின் இந்தப பணியை விசுவானந்தன் செயற்படுத்தினார்.) இதை மையமாக வைத்து முதலாவது கூட்டத்தைப் (சகல இயக்கங்களையும் அழைத்து) பாதர் பிற்ற பொன்கலன் வீட்டில் (இந்தியாவில்) கூட்டப்பட்டது. பழைய விடையங்களை விவாதிக்கப்பட்டபோது இவைகளை இனி விவாதிப்பதில் எந்த பிரயோசனமும் இல்லை, ஒற்றுமைக்குப் பங்கம் விழைவிக்கும் என்று அமிhதரும், மாவையும் கூறினார்கள். அந் நிகழச்ச்சிகளுக்கு மன்னிப்புக் கேட்டுக் கொண்டார்கள்.

இதன் பின் ஒற்றுமையாக்கும் கூட்டங்கள் மாதத்துக்கு 4 முறையும், ஒவ்வொரு இயக்கத்தில் இருந்தும் 3 நபர் அங்கம் வகிக்க முடியும் என்று தீர் மானம் எடுக்கப்பட்டது. நடைமுறைப் படுத்த ஈ.பி. ஆர். எல். எஃவ், ரெலோ, ஈ. என். டி. எஃவ்  அமைப்புக்கள் பொறுப்பு எடுத்தார்கள்.

2வது 3வது கூட்டங்கள் ஹெட்டல் சேலாவில் இடம் பெற்றது.

புளொட் பார்வையாளர்களாக வருவதாகவும் ஒப்புக் கொண்டார்கள். புலிகள் பங்கு பெற மாட்டோம் என்று உறுதியாகக் கூறிவிட்டார்கள். சில தனிப்பட்ட நபர்கள் பார்வையாளராக வந்தார்கள் இவர்களில் ஒருதர் தோழர் எங்கல்ஸ் கூறிய சில விடையத்தைக் கூறும் போது இடைமறித்து எங்கள் இயக்கத்தில் இந்தப் பெயர் உடையவர் இல்லை என்று முக்கிய அமைப்பின் தலைவர் ஒருவர் கூறினார்.

தமிழ் மக்கள் புரட்சிகர முன்னணி என்ற பெயரும், ஆயுதக் குழுவுக்கு செம் படை என்றும் தீர்மானிக்கப்பட்டது.

3வது கூட்டத்தில் கொள்கை வகுக்கும் கூட்டமாக அமைந்தது மதிய பேசனம் முடிந்த பின் இது இடம் பெற்றது. பெருமாளும், அற்புதமும் மேசையில் நித்திரையாகி விட்டார்கள். ரெலோ சால்ஸ் தமிழ் ஈழம் தான் என்ற கொள்கையை முன் வைத்துத் தீர்மானமாக நிறைவேறியது. சகல இயக்கங்களின் தலைமைகள் கையொப்பம் இட்டு அறிக்கையை வெளியிடுவதாகத் தீர்மானிக்கப்பட்டது.

இது ஈ. பி. ஆர். எல. எஃவ் பின் அடிப்படைக் கொள்கைக்கு முரண்பாடான தீர்மானம் என்பதால் நாவா இரவு இரவாகக் கூட்டத்துக்கு வந்த சகலருடனும் கதைத்து அடுத்த நாள் கூடிப் பிரிந்து போகின்ற சுய நிர்ணய உரிமை என்று தீர்மானம் எடுத்து அறிக்கையை வெளியிட்டார்கள். இத்தருணத்தில் இந்தியா முக்கியமான அமைப்புக்களுக்கு ஆயுதம் வழங்கப்பட்டது.. இவ் ஆயுதங்களை எடுத்துக் கொண்டு போன இயக்கத்தின் தோழர்களைப் புலிகள் மன்னாரில் வைத்துக் கொன்றார்கள். இவ் ஆயுதங்களைத் தங்கள் தோழர்களின் பாதுகாப்புக்குப் பயன்படுத்த விசு ஆயுதங்களுடன் யாழ் சென்றார் அவரும் கொலை செய்யப்பட்டார்.

விசுவின் கொலையுடன் ஒற்றுமையாக்கும் விடையம் கேள்விக் குறியாகியது. நாவாவின் கொலை அதை முற்றாக நிறுத்தியது. சகலரும் இந்தியாவில் தஞ்சம் அடைந்தார்கள் டக்கிலஸ இலங்கைக்குச் சென்று (ஈ. பி. டி. பி) தமிழ்ப் பேசும் மக்களின் உரிமைக்கான போராட்டத்துக்கான அரசியலை முன் எடுத்தார்.

இந்தியாவின் சமாதானப் படையின் உதவியுடன் ஈ. பி. ஆர். எல். எஃவ் மும்,

ஈ. என். டி. எல். எஃவு ம் வட கிழக்கு இணைந்த மாகாண நிர்வாக அலகைத் தேர்தல் மூலம் கைப்பற்றினார்கள். (இவர்களின் செயல்ப்பாட்டைப் பின் பார்ப்போம்).

மாகாண சபையின் முதல் அமைச்சராக நாவாவைப் போடலாம் என்று இந்தியா கருதிய போது அவர் இந்தியாவில் இருப்பதாலும் (நீண்டகாலம் யாழ்ப்பாணத்தில் இல்லாத படியால்) தமிழ் மக்களுக்கு அவரைத் தெரியாது எனவே பெருமாளை முதல் அமைச்சராக்கும் படி பிறேமச்சந்திரன் இந்தியாவைக் கேட்டுக் கொண்டார். (நாவா உண்மையான மார்க்சிய வாதி அத்துடன் நாவாவை விட பிறேமச் சந்திரன் இந்தியாவுடன் நெருங்கிய தொடர்பு உடையவராக விளங்கினார்.) பின் இந்தியப் படைகள் வெளியேறிய கையுடன் பெருமாளும் இந்தியாவுக்கு வந்து விட்டார். அப்போது ஈழத்தில் ஈ. பி. ஆர். எல். எஃவ் ன் தலைவராகப் பிறேமச்சந்திரன் இயங்கினார். (புலிகளின் ஆதரவுடன்). இவர் சுகு என்ற தோழருக்குப் பல நெருக்கடிகளைக் கொடுத்தார். (சுகு ஒரு சிறந்த மார்க்சிய வாதி).

இவ் இயக்கம் உடைந்து பெருமாள் அணி என்றும், நாவா அணி என்றும், பிறேமச்சந்திரன் அணி என்றும் உருவாகியது. இதனால் பெருமாள் அணி, அணியுடன் சுகு இணைந்து கொண்டார். (சுகு டக்கிலஸ் ஆயதப் பணியுடையவர் அவருக்கு எந்த அரசியலும் தெரியாது என்று தப்புக் கணக்குப் போட்டுவிட்டார்) பிறேமச் சந்திரன் இலங்கை அரசியல்ச் சட்டத்தைப் பயன் படுத்தி ஈ. புp. ஆர். எல். எஃவ். வை கைப்பற்றினார்.

குறிப்பு:- நாவா இந்தியாவில் இருந்த படியால் இவ் அமைப்பின் தலைமைப் பதவியை பெருமாள் கைப்பற்றினார். பின் பெருமாள் இந்தியாவில் இருக்கும் போது பிறேமச் சந்திரன் இவ் அமைப்பைக் கைப்பற்றினார்.

டக்கிலஸ் தன்னுடன் வந்த தோழர்களை அரவணைத்து ஈ. பி. டி. பி. அமைப்பை வளர்த்து எடுத்தார்.

ஈ. பி. ஆர். எல். எஃவ் அமைப்பின் இடம் பெற்ற நிகழ்வுகள் ஆகும். இருந்தாலும் இவ் அமைப்பில் இருந்த பழைய தோழர்கள் அப்பாவிகளாகவே இருக்கின்றார்கள். நாவா மீதான விசுவாசம் பல தோழர்களைத் தாராளவாதத்துக்குக் கொண்டு சென்றது. இதற்கு மகேஸ்சையும்;, டேவிச்சனையும், புஸ்பராஜாவைத் தலைவராக ஏற்று பிரான்சில் உள்ள தோழர்களையும் உதாரணமாகக் கூறலாம்.

பெருமாள் முதல் அமைச்சராக இருந்த போது ஆலோசகர்ராக் இருந்தார் விக்னேஸ்வரன். திருமலையைப் பிறப்பிடமாகக் கொண்ட னுச. ஞானி (ரெலோ ஆதரவாளரும், பல் வைத்தியர்) மாகாண நிhவகத்து சீர்கேட்டை விமர்சித்தபடியால், பெருமாளின் பணிப்பின் பெயரில் விக்கினேஸ்வரன் ஞானியுடன் சமாதானம் பேசுவதற்குப் போனார். அதன்பின் னுசு ஞானிக்கு என்ன நடந்தது என்று உறுதியாகவோ அல்லது தகவல்களாகவோ கூற முடியவில்லை. அதை அவ் அமைப்பில் உள்ள பழைய தோழர்கள் தான் துணிவுடன்  கூற வேண்டும்.

Posted in Uncategorized | Leave a comment

இலங்கையின் அரசியல்ச் சூழலும்-தமிழ்ப் பேசும் மக்களும் – இன்றைய தீர்வுத்திட்டமும்

இலங்கையில் இன்று இரு பெரும் பயங்கரவாதத்தின் மத்தியில் வாழ்ந்து கொண்டு இருக்கும் தமிழ்ப் பேசும் மக்களுக்கு அதிகாரங்கள் வேண்டுமா? அல்லது சுதந்திரமான வாழ்வியல் வேண்டுமா? யாருக்கு அதிகாரங்கள் தேவையா? இத் தீர்வுத்திட்டத்தைப் பயன்படுத்தி மீண்டும் அதிகார மேலாதிக்கச் சக்திகள் தமிழ்ப் பேசும் மக்களைத் தாங்கள் அடிமையாக்கப் போகின்றார்களா? அல்லது சுதந்திரமான வாழ்வியலை அம் மக்கள் அனுபவிக்க வளி அமைக்கப் போகிறார்களா?

பிச்சை வேண்டாம் நாயைப் பிடி என்ற நிலையில்த் தான் தமிழ்ப் பேசும் மக்களின் வாழ்வியல உண்டு என்பது ஜதார்த்தமான உண்மையாகும்.

இலங்கையில் வாழுகின்ற தமிழ்ப் பேசும் மக்கள் தான் இன்றைய சூழலில் என்ன தேவை என்பதைத் தீர்மானிக்க வேண்டும் வருங்காலத்தில் தங்களுக்கு என்ன தேவைகள் என்பதையும் அவர்கள் தான் தீர்மானிக்க வேண்டும்.

வெளி நாடுகளில் சுகபோகமாக வாழ்ந்து கொண்டு இருக்கும் தமிழர்களோ, அல்லது ஜனநாயகம் என்ற பெயரில் இயங்கும் மனித உரிமை அமைப்புக்களோ, அல்லது வெளி நாட்டு அரசோ அம் மக்களின் சார்பாக முடிவுகள் எடுத்தால் மீண்டும் மிகப் பெரிய பயங்கரவாதத்துக்குள் தமிழ்ப் பேசும் மக்களைச் சிக்க வைக்க எடுக்கும் முடிவாகும். நீங்கள் மக்கள் ஜனநாயகத்தை மதிப்பவர்களாக இருந்தால் அம் மக்கள் ஒரு நிரந்தரத் தீர்வை எட்டுவதற்கு பக்க பலமாக இருங்கள்.

பஞ்சபூதங்களான நீர் மூன்று முறைதான் பொறுக்கும் என்பது தமிழர்களின் ஐதிகமாகும். ( ஒருவன் நீரில் மூழ்கினால் மூன்று முறை உயிருடன் மேலே தள்ளும், நான்காவது முறைதான் அவன் உயிரைக் குடிக்கும். அதுபோல்த தான் தமிழர்களின் வாழ்வியலும் உண்டு) தமிழ் மேலாதிக்க அதிகார வெறியினால் கடந்த காலத்தில் மூன்று முறை தமிழ்ப் பேசும் மக்களின் சுதந்திர வாழ்வியலை அழித்துள்ளோம். ( பண்டா- செல்வா ஒப்பந்தம், இந்தியா- இலங்கை ஒப்பந்தம், சந்திரிக்காவின் தீர்வுத் திட்டம்). இவைகள் அழிக்கப்பட்டதன் விழைவு தமிழ்ப் பேசும் மக்கள் 30 வருடங்களுக்கு மேல்ப்  பயங்கரவாதத்துக்குள் மூழ்கடிக்கப்பட்டு விட்டார்கள். இக் கூற்றையும் உங்கள் கவனத்துக்கும், சிந்தனைக்கும் விடுகின்றேன்.

இத் தீர்வுத்திட்டம் நிரந்தரத் தீர்வைப் பெறுவதற்கு ஆரம்பப் படி என்று எண்ணிக் கொண்டு இத் தீர்வை விமர்சிக்கவும்.

சகல விதமான அதிகாரங்கள் யாவும் கீழ் மட்டத்தில் இருந்து மேல்த் தட்டுவரை போக வேண்டும். அதுதான் ஜதார்த்தமான ஜனநாயகத்தைத் தோற்றுவிக்கும்.

கூழுக்கே வளி இல்லாது அவதிப்படும் இலங்கைத் தமிழ்ப் பேசும் மக்களுக்கு நாம் புரியானி  தருகின்றோம் என்று கூறுவது யாழ் உயர் மேலாதிக்க மேட்டுக்குடிச் சிந்தனையாகும்.

ஒரு மனிதனின் நடவடிக்கைகளும், செயற்பாடுகளும் தான் அம் மனிதனை யார்? என்று தீர்மானிப்பது.

வெளி நாடுகளில் அகதி அந்தஸ்துப் பெறுவதற்கு 99 வீதமானோர் புலிகளின் மீது அபாண்டமான பழிகளைச் சுமத்தித்தான் அகதி அந்தஸ்துப் பெற்றவர்கள்.

இதில் உண்மையானவர்கள் என்னை மன்னிக்க வேண்டும். இவர்கள் ஈழப் பயங்கரவாதம் சார்ந்த எந்த நடவடிக்களையும் உட் புறமாகவோ அல்லது வெளிப் புறமாகவோ பயத்தின் காரணமாகவோ ஆதரிக்க மாட்டார்கள்.

பிழையோ சரியோ இன்று வரை தமிழ் மக்களின் உரிமைக்காக ஈழப் பயங்கரவாதப் போராட்டத்தை நடத்திய ஈழப்பயங்கரவாதிகள், பல உயிர்த் தியாகங்களைச் செய்துள்ளார்கள். இத் தியாகிகளின் முகங்களை மறைத்துத் தங்கள் முகங்களைப் பிரகாசிக்க வைப்பதற்கு வெளி நாட்டில்ப் பலர் முன்னிலையில்ப் உள்ளார்கள். அனால் இவர்களைப் புலிகளால் துரோகிகள் என்று கூறி மரண தண்டனை விதிக்கப்பட்டவர்கள். ஈழப் பயங்கரவாதிகள் இவர்களை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள், தமிழ்ப் பேசும் மக்களும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

கூரை ஏறிக் கோழி பிடிக்க முடியாதவர்கள் வைகுண்டம் போய்க் கோழி பிடித்த கதை போல் உள்ளது.

தமிழ்ப் பேசும் மக்களுக்கு நன்மை கிடைக்குமா அல்லது கிடைக்காதா என்பதை விட, இத் தீர்வுத்திட்டத்தை எதிர்ப்பவர்களுக்கு அது பிரச்சனை அல்ல. தங்களின் மேலாதிக்கச் சக்திகளுக்கு நன்மை கிடைக்க வில்லை என்பது தான் பெரும் பிரச்சனையாக உள்ளது.

இன்று இலங்கையில் வாழுகின்ற தமிழ்ப் பேசும் மக்களின் வாழ்வியல், அரசியல். சுதந்திரமாகச் சிந்திக்க முடியாத நிலை, உரிமைகள் அனைத்தும் (மனித இருப்பு உட்பட) இழந்த நிலையிலும், அம் மக்களின் அவல நிலையையும் வைத்து இத் தீர்வுத் திட்டத்தை ஆய்வு செய்ய வேண்டும்.

கடந்த காலத்தில் உருவாக்கப்பட்ட 3 நிரந்தரத் தீர்வுத்திட்டங்கள் ஏன்?

( பண்டா, இந்தியா, சந்திரிக்கா), நிறைவேற்ற முடியாமல்ப் போனதற்கான காரண காரியங்களை ஆராய்ந்து இத் தீர்வுத்திட்டங்களை ஆய்வு செய்யுங்கள்.

இதை எதிர்ப்பவர்கள் யார்?

1. மீண்டும் தாங்கள் இலங்கை ஆளும் அதிகாரத்தைக் கைப்பற்றும் எண்ணத்தில்ப் பௌத்த சிங்கள இனவாத அமைப்பான யு. என். பி யும், இவர்களுடன் ஒட்டிக் கொண்டு இருந்தால்த் தாங்கள் பதவிக்கு வர முடியும் என்று கருதும் சில சிறுபான்மை அமைப்புக்களும், யாழ் மேலாதிக்க மையவாதத் தலைமையும் (புலிகள் அல்ல)( இத் தீர்வுத்திட்டத்தின் மூலம் தமிழ்ப் பேசும் மக்கள் சிந்திக்கத் தொடங்கிவிட்டால் தங்களின் இனவாதக் கருத்துக்கள் எடுபடாமல் போய்விடும் என்பதால்)

2. இலங்கை மக்களால்த் தூக்கி எறியப்பட்ட மார்க்சிய இடது சாரிகள் ஒரு சிலர், இன்றுவரை தங்களை மார்க்சிய இடதுசாரி முத்திரை குத்திக் கொண்டும், அதிகார வர்க்கத்தில் இருந்து பணத்தைப் பெற்றுக் கொண்ட நபர்களும்.

3. வெளி நாட்டுப் பணத்தின் மூலம் சுகபோகமாக வாழ்ந்த N. பு. ழு. வாதிகளும், இதன் மூலம் தங்களை ஒரு மாற்றுக் கருத்து வாதிகள் என்றும், மனித உரிமை வாதிகள் என்றும் அறிமுகப்படுத்திக் கொண்ட தமிழ் மாற்றுக் கருத்து வாதிகளும்

4. தமிழ்ப் பேசும் மக்களின் யதார்த்தமான நிலையை உணர்ந்து கொள்ளமல் (இன்று இலங்கையில் புரட்சி ஏற்படும் சூழ்நிலை உள்ளது என்று கருதும்) மார்க்சியத் தத்துவத்தை அப்படியே விழுங்கிய (மக்கள் புரிந்து கொள்ள முடியாத சொல்லாடல்களைப் பயன் படுத்துவது) நபர்களும். தான்

இத் தீர்வுத் திட்டத்தை எதிர்க்கின்றார்கள்.

இவர்களுடன் விக்கினேஸ்வரன் என்ற நபரும், அவர்சார்ந்த சில நபர்களும் தீர்வுத் திட்டத்தை மகிந்தா கொண்டு வந்ததற்காக எதிர்க்கின்றார்கள்.

இந் நபர் கடந்த 6 மாதத்துக்கு முன் இச் சர்வ கட்சிக் குழுவை ஆதரிப்பதற்கு வெளி நாடுகளில் உள்ள சில நபர்கள் மூலம் அமைப்புக்களைக் கட்டினார்.

தான் இன்று சந்திரிக்காவுடன் மத்தியானச் சாப்பாடு சாப்பிட்டதாகவும் இரவுச் சாப்பாடு பிரதமருடனும், மகிந்தாவுடன் தேனீர் அருந்தியதாகவும் பெரும் கதையாடல்களை அவிட்டு விடுவார். இதை உண்மை என நம்பி சில வெளி நாடுகளில் உள்ள நபர்கள் அவருக்காக வேலை செய்தார்கள். (இவர்கள் தான் இன்று இத் தீர்வுத் திட்டத்தை எதிர்க்கின்றவர்கள்)

இன்றைய அரசியல் டக்கிலஸ்சின் செல்வாக்குள்ள மனிதராக இருப்பதாலும் டக்கிலஸ் வைத்த தீர்வுத்திட்த்தை முன் வைத்தாலும் அவர் மீது ஏற்பட்ட காலப்ப்புணச்சியாலும் ஏற்கனவே இருந்த முரண்பாட்டாலும் (ஜனாதிபதித் தேர்தல்க் காலத்தில் சந்திரிக்கா தனது வாரிசினை கொண்டுவருவதற்கு முழு ஆதரவை இவ் விக்கினெஸவரன் கொடுத்ததால் டக்கிலஸ்க்கும் இவருக்கும் முரண்பாடுகள் உருவாகி டக்கிலசை விட்டு விலகிச் சென்றார்.

ஈழ விடுதலையில் இவர் பங்கு என்ன தியகங்கள் என் என்று யாருக்கம் தெரியாது.

இவர் ஒரு கலாநிதிப் பட்டம் பெற்றவர். வளவு சிங்களப் பெண்னை திருமணம் செய்தவர், இரு பிள்ளைகளும் உண்டு இவர்கள் இன்று வெளிநாடுடுல் வாழுகின்றார்கள். இவர்களுடன் அவருக்குக் குடும்ப விரிசல் உண்டு என்ற செய்தியும் உண்டு. (இது எவ்வளவு உண்மை பொய் என்று தெரியாது. யாழ் மேலாதிக்கமும், யாழ் ஆண் ஆதிக்கமும் தான் இவ் விரிசலுக்குக் காரணமாக இருந்ததாக ஒரு தகவல் கூறுகின்றது.) 1983 ம் ஆண்டு நடந்த இனக் கலவரத்துக்குப் பின் இவர் இந்தியாவில் இயங்கிய ஒபர் (சந்திரகாந்தனின் அமைப்பில்) என்ற அமைப்பில் வேலை செய்ததாகவும் அவர்களுடன் முரண்பட்டுக் கொண்டு சிங்கப்பூருக்குச் சென்று தொழில் புரிந்ததாகவும், இவரை டக்லஸ் அங்கு சந்தித்து மீண்டு அவரை இலங்கைக்குக் கூட்டிவந்ததாகவும் ஒரு தகவல் குறிப்பிடுகின்றது. (தானக்கு உதவிக்காக). இதை பயன் படுத்தி இவர் அரசு உயர் மனிதர்களுடன் ஒட்டிக் கொண்டார். (இது போல்த்தான் ஓபர் மூலம் இந்தியாவில் உள்ள பெரும் புள்ளிகளைத் தன்வசப்படுத்திக் கொண்டார்.)

இவர் டக்லஸ்வுடன் முரண்பட்ட பின் மற்றைய மாற்று அமைப்புக்களுடன் இணைந்து ஒரு புதிய ஈழ விடுதலை அமைப்பை உருவாக்கினார். பின் அவர்களுடன் தனிப்பட்ட முரண்பாடுகளால் அந்த அமைப்பைத் தன்வசப்படுத்திக் கொண்டார். இது விடையமாக ஆனந்த சங்கரியண்ணையை விசரித்தால் இவரைப் பற்றிய பல உண்மைகள் புரியும்.

தான் அரசுடன் வைத்து இருந்த கற்பனையான செல்வாக்கு இல்லாமல் போகும் போது இத் தீர்வுத்திட்டத்தை எதிர்க்கின்றார்.

இவரின் தனிப்பட்ட வாழ்க்கையை எழுதியதற்கு மன்னிக்கவும். (இதை குறிப்பிடுவதற்கு முக்கிய காரணம் வெளி நாட்டில் இவருடன் இயங்கும் சில நண்பர்கள் சிங்கள இனத்தையும், அம் மொழியையும் இனக் குரொதமாகப் பார்கின்றபடியால்த் தான்). இவரின் ஈழ விடுதலை வரலாற்றை அறிவதற்குச் சில தகவல்களைத் தந்துள்ளேன்.

இவர்களின் குழப்பம் மீண்டும் ஒரு முறை தமிழ்ப் பேசும் மக்களைப் பயங்கரவாதத்துக்குள் கொண்டு செல்கூடாது என்பதற்காகத்தான் தனி மனித வாழ்வைக் குறிபிட்டுள்ளேன். நான் குறிப்பிட் விடயங்கள் பிழையாக இருப்பின் சுட்டிக்காட்டுங்கள் நான் திருத்திக் கொள்கின்றேன். நான் சாதாரண மனிதன் தான் நான் தந்த விடையங்கள் சரி என்று முடி வெடுக்க கடவுள் இல்லை. வாசகர் அகிய நீங்கள் நான் தந்த விடையங்களை ஆய்வு செய்யுங்கள், பக்க சார்பின்றிச் சிறந்த முறையில் விசாரிங்கள் உண்மைகள் வெளிவரும் என் பிழையைச் சுட்டிக்காட்டுங்கள் நான் திருத்திக் கொளகின்றேன்.

2008- ஜனவரி 23 ம் திகதி இலங்கையில் அதி உச்ச நிலையில் இருந்த இன ரீதியான பயங்கரவாதத்துக்குத் தடைக் கல்லாக இந்த ஏ. பி. ஆர். சி யின் இடைக்காலத் தீர்வுத் திட்டமாக அமைந்துள்ளது.

பல மொழி பேசும், பல் கலாச்சாரம், பல மதங்களை உள்ளடக்கிய மக்கள் வாழும் இடம் தான் தேசம் அல்வது நாடாகும். ஆகும். மேற் குறிப்பிடப்பட்ட தேசத்தை ஒரு மொழி, ஒரு கலச்சாரம் ஒரு மதம் போன்றவைகளை (மக்களை) வைத்துத் தேசியம் என்று கூறுவது அபத்தமாகும். பிரிந்து போவது என்பது மிகப் பெரிய அபத்தமாகும். ஒரு தேசிய இனம் என்று கூறி அற்குத் விடுதலையைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணச் செயற்பாட்டில் இயங்குவது மேலாதிக்க வாதிகள் தங்களை ஆளும் அதிகார வர்க்கத்தை வளர்த்துக் கொள்வதற்கான முயச்சி யாகும்.

இந்த நடவடிக்கைகள் பயங்கரவாத்தில் முடிவடையும். இதனால் அம் மக்கள் அனுபவித்த சகல சுதந்திரங்களையும், மனித இருப்புக்களையும் இழந்து அடிமைகளாக வாழ வேண்டிய நிலைக்கு ஆளாவார்கள்.

இம் மக்களை அத் தேசத்தில் உள்ள சகல அதிகார மேலாதிக்கச் சக்திகள் அடிமைகளாக நடத்துவார்கள்.

உதாரணம் ஈழ விடுதலைப் போராட்டங்களும், விடுதலை அமைப்புக்களும், ர~;யாவில் இடம் பெற்ற எதிர்ப் புரட்சி நடவடிக்கைகளும்.

ஏ. பி. ஆர். சி யின் இடைக்காலத் தீர்வு முடிவான முடிவு அல்ல. இது நிரந்தரத் தீர்வை எட்டுவதற்காக வைக்கப்பட்ட முதற் படி.

இலங்கையில் உள்ள தமிழ்ப் பேசும் மக்களின் சுதந்திரத்தை அழித்து இந்த இடத்தில் முள்ளும், கல்லும், பீங்கான ஓடுகளும் நிறைந்து இருந்த இடத்தைச் சுத்தம செய்து மக்களின் சுதந்திர விடுதலைக்குப் பாதை அமைத்துக் கொடுத்தது இந்த இடைக்காலத் தீர்வுத் திட்டம்.

இவ் விடையமாக அத் தலைவர் கூறியிருப்பதை நாம் முதலில் அவதானிகக் வேண்டும்.

இதை விட்டு விட்டு சிங்கள அரசு தமிழ்ப் பேசும் மக்களுக்கு ஒரு தீர்வுத்திட்டததை வைக்காது என்று ஆணித்தரமாகக் கூறிப் பயங்கரவாதத்தை வளர்த்தவர்களின் முகத்தில்க் கரி பூசியதால், அவர்களின் பிழையான அரசியல் சித்தாந்தத்தின விழைவால் இத் தீர்வுத்திட்டத்தைப் பிழையான தீர்வுத் திட்டம் என்றும், நாம் 30 வருடங்கள் நடத்திய போராட்டங்கள், அதன் இழப்புக்கள் என்னாவது என்று கதை விடத் தொடங்கிவிட்டார்கள்.

இவர்கள் இந்தீர்வுத் திட்டம் வருவதற்கு முன்பு தாங்கள் ஒரு மார்க்சியவாதிகள் என்றும், முற்போக்கு வாதிகள் என்றும், மாற்றுக் கருத்து வாதிகள் என்றும் கூறிக் கொண்டவர்கள்.

விடுதலைப் புலிகள் இவ் தீர்வுத் திட்டத்தைப் பிழை என்று கதைத்தி இருந்தால் அதில் ஒரு நியாயப்பாடு உண்டு என்று ஒரு வாதத்துக்காக எடுத்துக் கொள்ளாலம்.

விடுதலைப் புலிகள் இத் தீர்வுத்திட்டத்தை பிழை என்று கூற வில்லை அங்கு உருவாகும் நிர்வாக அலகுகளைத் தங்களிடம் கையளிக்கும் படியும், தாங்கள் துரோகி என்று கூறியவர்களின் கையில்க் கொடுக்கக் கூடாது என்பதற்காக இத் தீர்வுத் திட்டத்தைப் பிழை என்கின்றார்கள்.

இன்றையத் தமிழ்ப் பேசும மக்களின் பிரச்சனைகளையும், அவர்களின் சமூக வாழ்வியலையும் ஒரு சிறு துளி கூடப் புரிந்து கொள்ள முடியாத சில மேலாதிக்க நபர்கள் தான் இத் தீர்வுத் திட்டத்தை அதி வேகமாக எதிர்க்கின்றார்கள்.

எதிர்ப்பவர்கள் பின வருவேர்.

1. டக்லஸ் மீது ஈகோ கொண்ட நபர்கள். ( இத் தீர்வுத் திட்டத்தைக் கொண்டு வருவதற்கு அரும் பாடுபட்டதுவும் அல்லாமல் மக்களுடன் மக்களாக நின்று சேவை புரிவதாலும்.) எந்த விதமான இடையூறின்றி இத் தீர்வுத்திட்டம் வெற்றி பெற்றால் டக்லஸ் இலங்கை வரலாற்றில் ஒரு நாயகனாக விளங்குவார் என்பதாலும்;.)

ஒருவன் ஜதார்த்தமான சமூக ஒட்டத்துடன் இணைந்து ஒடுவான் ஆனால் அவன் அவ் வரலாற்றின் நாயகன். இது லெலின் கூற்று ஆகும்

2. டக்லஸ்ற்கு எதிராகச் செயற்பட வேண்டும் என்று கங்கணம் கட்டித் தனக்காக வெளி நாடுகளில் (தன் பண பலத்தால்) சில யாழ்ப்பாண வாதிகள் தான் கடுமையாக எதிர்க்கின்றார்கள்

தமக்கு இரு கண்கள் போனாலும் எதிரிக்கு மூக்குப் போக வேண்டும் என்று கருதுபவர்கள் தான் இவர்கள். வீதியில்ப் போன கரட்டி ஓணானை சீலைக்ககுள் விட்ட கதை போல் உள்ளது. டக்லஸ் குத்கிக் குடையிது என்று கருதாமல்த் தனது தமிழ்ப் பேசும் மக்களின் விடுதலையையும், உரிமைகளையும், சுதந்திரத்தையும் பெற்றுக் கொடுக்க வேண்டும் ஓரே கொள்கையுடன் செயற்பட்டதன் பலாபலன் தான் இத் தீர்வுத்திட்டம்.

இதனால் ஏற்பட்ட காலப்பூணச்சியால்த் தான் இவர்கள் எதிர்க்கின்றார்கள் இதற்கு மக்கள் அபிலாசைகள் என்று முலாம் பூசுகின்றார்கள். ( மக்கள் எனபது இவர்கள் தான்) இன்று தமிழ் மக்கள் அனுபவிக்கும் துன்பம் துயரங்களை ஒரு பொருட்டாக மதிக்கவில்லை என்பதே ஜதார்த்தமான உண்மையாகும்.

இன்றைய இலங்கையின் பிரதான பிரச்சனையையும். தமிழ்ப் பேசும் மக்கள் எதிர் கொண்டுள்ள பிரச்சனைகளையும் புரிந்து கொள்ளாமலும்,

ஏ. பி. ஆர். பி தலைவர் கூறிய விடையங்களையும், ஜனாதிபதி கூறும் விடையங்களையும். இந்தியா போன்ற வெளிநாடுகளின் கூற்றுக்களையும் விளங்கிக் கொண்டார்களோ தெரியவில்லை, ஆனால் இத் தீர்வுத் திட்டத்தைப் பற்றிப் பெரும் கதையாடல்களைப் பேசுகின்றார்கள்.

இவ்வளவு காலமும் அதிகாரம் மேல் இருந்து தான் கீழ் வந்தது. இத் தீவுத்திட்டத்தின் மூலம் அதிகாரங்கள் கீழ் இருந்து மேலே போகப்போகின்றது.

இவ்வளவு காலமும் இருந்த நடை முறை தலை கீழாக வரும் போது மேலாதிக்க அதிகார சக்திகளுக்குக் குத்தும் குடையும் தான் இவை தவிர்க்க முடியாத ஒன்றாகும்.

இவ் தீர்வுத் திட்டம் ஜதார்த்தமான ஒன்றாகும். இதற்குச் சீனப் புரட்சி உதாரணமாகும்.

கிராமத்தில் வாழும் சமூக மக்கள், நகரத்தில் வாழும் சமூகங்களும் மக்களும், தங்களைத் தாங்கள் ஆளுகின்ற தன்மையை அடைகின்றார்கள்.

கிழக்கு மக்களின் வாழ்வியல் சிறப்பாகவும், கிழக்கு மண் அபிவிருத்தி அடைய வேண்டும் என்று அன்று கருணா எடுத்த முடிவு இதன் அடிப்படையில்தான். ஆனால் கருணாவின் தவறான நடவடிக்கை அவரைப் பிழையான இடத்துக்குக் கொண்டு சென்றது.

கருணாவின் அணகு முறை இறைய இத் தீர்வுத் திட்டத்தைச் செயற்படுத்துபவர்களுக்கு ஒரு பாடமாக அமைய வேண்டும்.

ஆயுதங்கள் ஜதார்த்தமானத் தீர்வுகளை கொண்டு வரப் போவதில்லை. மக்கள்- சமூக வாழ்வியலின் அழிவுகளைத் தான் கொண்டு வரும்.

மனிதன் ஆரம்ப காலத்தில் ஆயுதம் அவசியப்பட்டது. (பலமுள்ள மிருகங்களிடம் இருந்து மனிதன் தன்னைப் பாது காத்துக் கொண்டான். சில சாதுவான மிருகங்களை மனிதன் தனக்கு உதவியாக்கச் செயற்படுத்தினான்). ஆனால் இன்று ஆயதங்களைப் பாதுகாக்கப் புதுப் புது (பலம் பொருந்திய) ஆயுதங்களைக் கண்டு பிடிக்கின்றார்கள். இது மேலாதிக்க ஆளும் அதிகாரத்தைப் பாது காப்பதற்காக.

இத் தீர்வுக் குழவில் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அமைப்புக்கள் தான் அங்கம் வகிக்க முடியும் என்ற தீர்மானத்தையும் தாண்டிச் சகல அமைப்புக்களையும்( தமிழ், முஸ்லீம், சிங்கள) இணைந்து அவர்களின் கருத்துக்களையும், ஆலொசனைகளைக் கோட்டுக் கொண்டதன் மூலம் இந்த

ஏ. பி. ஆர். சி. அமைப்பு ஜனநாயகத்தை மதிக்கின்ற அமைப்பு என்பது புலனாகின்றது.

இவ்வளவு காலமும் தமிழ்ப் பேசும் மக்களுக்காக உருவாக்கப்பட்ட தீவுத்திட்டங்களை

(பண்டா- செல்வா ஒப்பந்தம், இந்தியா- இலங்கை ஒப்பந்தம, சந்திரிக்காவின் தீர்வுத் திட்டம்) குழப்பியவர்கள் சிங்கள பௌத்த இனவாதத் தலைமையும், யாழ் உயர் மேலாதிக்க மேட்டுக்குடித் தலைமையும், யாழ் மையவாதத் தலைமையும், ஈழப் பயங்கரவாதத் தலைமையும் ஆகும். இன்று இவர்களுடன் இணைந்து விட்டார்கள் முற்போக்கு மாற்றுக்கருத்து வாதிகள் என்று தங்களுக்கு முத்திரை குத்திக் கொண்ட தமிழர்களும் ஆகும். (பௌத்த இனவாதச் சிங்களத் தலைமைகளைத் தவிர்ந்த மற்றைய சிங்களத் தலைமைகள் இவ் இனவாதப் பிரச்சனைக்கு முற்றுப் புள்ளி வைக்க முன் வந்துள்ளார்கள்.

இத் தீர்வுத்திட்டத்தில்க் கூறிய விடையங்களைத் தமிழ்ப் பேசும் மக்களின் சார்பாக அவதானியுங்கள், இச் சிங்களத் தலைவர்கள் எனன் கூறுகின்றார்கள் என்று கவனத்தில எடுங்கள். வெளி நாட்டு அரசுகள் என்னத்தை கூறுகின்றார்கள் என்பதை அவதானியுங்கள் பின் உங்கள பெரும் கதையாடல்களைக் கூறுங்கள்.

அன்றில் இருந்து இன்று வரை தமிழ் மேலாதிக்க அதிகார வர்க்கம் (புலிகள் உட்பட) இதே பாணியில்தான் செயற்பட்டுத்தான் தமிழ்ப் பேசும் மக்களைத் தங்கள் அதிகாரத்துக்குள் கட்டுப்படுத்தினார்கள். புலிகள் கிராம ரீதியாகச் செயற்பட்டபடியால்த் தான் (இக் கிராமங்களில் உள்ள மேலாதிக்க வாதிகளால்) ஒரு பலம் மிக்க அமைப்பாக வளர்ந்தது. புலிகளின் பிழையான போக்கு (யாழ் மையவாதத்தை காப்பற்ற எடுத்த முயற்சி) புலிகளைப் பயங்கரவாதிகளாக மாற்றினார்கள். மற்றைய ஈழ விடுதலை அமைப்புக்கள் யாழ் நகரை மையமாக வைத்து இயங்கியதால் மக்களால் ஒதுக்கப்பட்டார்கள, புலிகளால் அழிக்கப்பட்டார்கள். (யாழ் மேலாதிக்க மையவாத அதிகாரத்துக்கு எதிராக இவர்களின் யாழ் மேலாதிக்க வாதம் எடுபடாமல் போனது).

காந்தீயம் என்ற அமைப்புக் கிராமங்களை மையப்படுத்தி இயங்கிய படியால் சட்ட ரீதியாக தடைசெய்ய முடியாமல்ப் போனதால்த்தான் அன்று அரசு பயங்கரவாதத்தின் மூலம் இயங்கவிடாது முடக்கினார்கள்.

ஜே. வி. பி. கிரம மக்களை முன்வைத்து இயங்கிய படியால் இன்று பலம் உடைய அமைப்பாக வளர்ந்துள்ளது. அதுபோல் டக்லஸ்சின் செயற்பாடு இருந்த படியால்த்தான் இன்று இத் தீர்வுத் திட்டத்தைக் கொண்டுவர முடிந்தது. இதன் மூலம் தமிழ்ப் பேசும் மக்களின் (முழு இலங்கை மக்களின்) நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கின்றார்.

ரு~;யப் புரட்சி நகர மக்களை மையமா வைத்து (தொழிலாளர் வர்க்கம்) நடத்தப்பட்ட படியால் அரசு யந்திர நிர்வாகங்களில் வெள்ளை ர~;யர்கள் இடம் பிடித்தகால் ர~;யா சுக்கு நூறாக உடைந்து போனது (இங்கு பாட்டாளி வர்க்கம் பலவீனம் அடைந்தது).

சீனப் புரட்சி கிராமம் கிராமக (பட்டாளிவாக்;கப் புரட்சி.- விவசாயிகள், ஏழை மக்கள், தொழிலாளர்கள். முற்போக்குத் தேசிய முதலாளித்துவ வாதிகள் ஒன்று இணைந்து) புரட்சியை ஏற்படுத்தி அம் மக்களின் கையில் அரசு யந்திர நிர்வாகத்தை ஒப்படைத்த புரட்சியாகும்.

ஏகாதிபத்தியத்தின் நாகரிகம் சீன இளைஞர்களை மயக்கியதால் ஏற்ப்பட்ட விழைவுதான் சீனாவில் மார்க்சிய வளர்ச்சி பின் தள்ளப்பட்டது.

இதை சமன் செய்யச் சீனாவில் ஒரு கலாச்சாரப் புரட்சியை ஏற்படுத்தினார்கள். ( புரட்சயின் பிறந்த 20 வயதைக் கொண்ட இளைஞர்கள் மத்தியில்த் தான் இம் மயக்கம் உருவாகியது). இதனால்ப் பழைய சீனாவையும், அன்று மக்கள் அனுபவித்த துன்பம் துயரங்களை அறியவைப் பதற்காக இந்தக் கலாச்சாரப் புரட்சி இடம் பெற்றது. நகரத்தில் இருந்து கிராமம் வரை என்ற கோ~;த்தை முன் வைத்தார்கள். இப் புரட்சியை நடைமுறைப்படுத்திய சில தலைமையின் பிழையான அணுகு முறை பல சிக்கல்களை உருவாக்கியது. இருந்தாலும் இன்றைய சீனாவில் உற்பத்தியில்

75 சதவீதமான அன்னிய பொருளாதாரத்தைப் பெற்றுக் கொடுக்கின்றார்கள்.

(அமெரிக்காவிடம் இருந்து). இத் தீர்வுத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் போது இந்த வரலாறுகளை மனதில் வைத்துச் செயற்படவேண்டும். இதனால் இவ் தீவுத்திடம் வெற்றி பெற்றால்த் தமிழ்ப் பேசும் மக்களுக்கு நிரந்தரத் தீர்வைப் பெற்றுக் கொடுக்கும்.

இவ் தீர்வுத் திட்டத்தை பிழை என்று கூறும் நபர்களைப் பற்றிய கடந்தகால, நிகழ்காலச் செயல்பாடுகளை தனிப்பட்ட விமர்சனத்தை (பெயர் குறிப்பிட்டு) முன் வைப்பது அழகு அல்ல. அவர்கள் உண்மையை உணர்ந்து ஜதார்த்தமா மார்க்கத்தை ஏர்படுத்த நாம் சந்தர்ப்பதை கொடுது ஜனநாயகப் பண்பாகும்.

Posted in Uncategorized | Leave a comment

அதிகாரத்தை ஆராதிப்பது வரலாறு அல்ல. வரலாறு என்பது உள்ளதை உள்ளபடி பக்கச்சார்பின்றி கூறுவதே.

இலங்கையின் அரசியல் வரலாறுகளைப் பலர் எழுதியுள்ளாhர்கள். இவர்கள் அனைவரும் தாங்கள் நேசித்த நல்ல நண்பர்களை வைத்துக் கொண்டும், தங்களின் விசுவாசமான தலைவர்களை வைத்துக் கொண்டும், தாம் இருந்து விசுவாசித்த அமைப்புக்களையும், தனி நபர்களையும் வைத்துக் கொண்டும் அவர்களின் பார்வைக்கு ஊடாக ஈழ வரலாறுகளை எழுதியுள்ளார்கள். இவை அனைத்தும் அகங்காரமும் ஆணவமும் கொண்ட ஆளும் அதிகார மேலாதிக்க மைய வாதத்தின் செயற்பாட்டின் (பயங்கரவாதச் செயற்பாடு) நிகழ்வுகளை மையமாக வைத்து எழுதப்பட்ட வரலாறுகள் ஆகும். இவை அதிகாரத்துக்குத் துணை போகும் தமிழ்-ஆங்கில-சிங்கள மேதாவிகளின் கதைகள் தான்  வரலாறு ஆகின்றது. சாதாரண மக்களின் எண்ணங்களையும் அபிலாசைகளையும் அந்த வரலாறுகள் ஒருபோதும் பிரதிபலிப்பது இல்லை.

ஆதாரம் அற்ற நிகழ்வுகள்தான் வரலாறு என்ற எண்ணக் கருவை இந்த மேதைகள் உருவாக்கிவிட்டார்கள். தேச வளமை நடைமுறையும், ஒரு சில பழ மொழிகளும் மக்கள் மத்தியில் நடைமுறையில் உள்ளது. அவைகளின் பின்னணியில் உள்ள உண்மை நிகழ்வுகளும்; வரலாறு ஆக்கப்பட வேண்டும். அப்போது தான் உண்மையான வரலாறு உருவாகும். மேல் எழுந்த வாரியாகவும், கண்ணுக்குத் தெரிந்த நிகழ்வுகளும் மட்டுமே வரலாறு இல்லை. அந் நிகழ்வுகளின் பின்னணியில் உள்ள சம்பவங்களும்தான் வரலாறாக வர வேண்டும்.

உதாரணமாக:- கள்ளர் மறவர், பெரியதோர் அகம் படியார்கள் மெல்ல மெல்ல உயர் சமூகமாக மாறினார்கள். இதற்கு ஆதாரம் இல்லை. ஆனால் இது நியாயமான உண்மை. இப்பழ மொழியின் பின்னணியில் யாழ்ப்பாணத்தில் ஒரு உயர் சமூகம் இருந்தது என்ற உண்மை வெளிப்படுகின்றது.

மற்ற ஒரு உதாரணமாக புஸ்பராஜா எழுதிய ஈழப் போராட்டத்தில் எனது சாட்சி என்ற நூல் அமிர்தலிங்கத்தின் மீதும், பிரபாகரன் மீதும் வைத்து இருந்த விசுவாசத்தின் வெளிப்பாடாக வந்த வரலாறாகும். அத்துடன் தான் சார்ந்தவர்களைக் கௌரவப்படுத்துவதற்கு ஜதார்த்தத்;துக்குப் புறம்பான தகவல்களைக் கூறி ஆவணமாக்கியுள்ளார். சமகாலத்தில் வாழும் பலருக்கு அப் புத்தகத்தில் வரும் பல தகவல்கள் மயக்கத்தைக் கொடுப்பதால் எமது வருங்கால சந்ததியினர்களுக்குத் தீங்கு விளைவிக்கும் விசமாக அமைந்து விடுகிறது புஸ்பராசாவின் வரலாற்றுப்பதிவு.

மகாவம்சம் என்ற வரலாற்று நூல் பௌத்த சிங்கள இனவாதிகளைப் பெருமைப்படுத்த எழுதப்பட்ட வரலாற்று நூலாகும். வரலாறுகளைத் தாங்கள் ஆவணம் செய்வதாகக் கூறிக் கொண்டு பிழையான ஆதாரம் அற்ற தகவல்களைப் பதிவு செய்து இதை வரலாறு என்று ஆவணப் படுத்துகின்றார்கள். இவ் வரலாறு மேலும் மேலும் இனச் சிக்கல்களைத்தான் உருவாக்கும். சமூகமும் மனிதனும் மரணமாகும் மட்டும் இவ் வரலாறு இருக்கும். பல வருடங்களாகப் பழக்கப்பட்ட சம்பவங்களில் இருந்து விடுபடுவது என்பது மிகக் கடினமாகும்.

சிங்கள பௌத்த இனவாதிகளினால் தமிழர்களுக்கு ஏற்பட்ட வடுக்களால்

(புலிகள் பௌத்த இனவாதிகளைத் திருப்பித் தாக்கிய படியால்) புலி இல்லாவிட்டால்த் தமிழ் மக்கள் அழிந்து விடுவார்கள் என்று இன்று ஆருடம் கூறுகின்றார்கள். இப்படியான வரலாற்றுப் பதிவுகளை அக்கு வேறாக ஆணி வேறாக விமர்சித்து ஜதார்த்தமான நிகழ்வுகளைப் பதிவு செய்ய வேண்டும். இது இன்றைய ஜதார்த்தமான சமூக அரசியலைக் கொண்ட மனிதர்களின் கடமையாகும்.

இப்படிப் உலகத்தில் பல வரலாறு என்ற பெயரில் பல நூல்கள் வெளிவந்துள்ளன. ஜதார்த்தமான வரலாற்றுக்கு உதாரணமாக ஜேர்மனியின் வரலாற்றையும், ஹிட்லரின் பயங்கரவாத வரலாற்றையும் பார்த்தால் பல உண்மைகள் புரியும். இதை முழுமையான வரலாறு என்று கூற முடியாது. இருந்தாலும் ஜேர்மனியில் அன்று வாழ்ந்த மனிதம் படைத்த நபர்கள் எழுதிய வரலாறு தான், ஹிட்லரின் பிறப்பு உரிமையால்க் கிடைக்கப்பட்ட பிரஜா உரிமையைப் பறித்து எடுக்கும் நிலைமையை உருவாக்கியது. இதனால் இன்றைய ஜேர்மன் இளைஞர்கள் அன்று ஹிட்லருக்கு ஆதரவாக இருந்த அல்லது மௌனமாக இருந்த தம் மூதாதையர்களை நீங்கள் ஜேர்மனியர்கள் அல்ல, எம்மவர்களை உலகத்துக்குக் காட்டு மிராண்டிகள் என்று கருதி, உலகத்துக்கு முன்னால் தலை குனிய வைத்து விட்டீர்கள் என்று கூறிக் காறி உமிளுகின்ற நிலை இன்று உருவாகியுள்ளது. இதையும் மனதில் வைத்தக் கொண்டு தான் ஈழ வரலாற்றை எழுதுங்கள்.

மேற்கத்திய நாடுகளில் சிலுவை யுத்தம் 12ம் நூற்றாண்டில் இருந்து 16ம் நூற்றாண்டு வரை இடம் பெற்றது. கத்தோலிக்க மதத்துக்கும் புரட்டஸ்தாந்து மதத்துக்கும் (யேசுவை வழி வந்த மதங்கள், ஓரே கலாச்சாரம் கொண்ட மக்கள்.) இடையே ஆட்சி அதிகார ஆளுமைக்கான போட்டியில் இவ் யுத்தம் உருவாகியது. உலகத்தில் இன்று வரை இடம் பெற்ற சகல யுத்தங்களையும் விட, ஆயதப் போராட்டங்களையும் விட மிக மேசமான அழிவை உருவாக்கியது இந்த யுத்தமாகும். இரு மதங்களைச் சார்ந்த மக்கள் தங்களுக்குள் தாங்கள் அழிக்கப்படுவதை உணர்ந்து, யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்து, இரு மதத்தையும் ஆளும் அதிகார வர்க்கமாக ஏற்றுக் கொண்டார்கள். ரோமிலும், தென் அமெரிக்காவிலும் கத்தோலிக்க மத ஆதிக்கமும். ஐரோப்பா நாடுகளிலும், கனடா போன்ற நாடுகளிலும் புரட்டஸ்தாந்து மத ஆதிக்கம் நிலவுகின்றது.

இம் மதங்கள் இலங்கையிலும் குடியேறியது. கரையோரப் பகுதிகளில் புரட்டஸ்தாந்து மதமும்;, யாழ்ப்பாணத்திலும், சிங்கள மத்திய பகுதிகளிலும் கத்தோலிக்க மதமும் பரப்பப்பட்டது. புரட்டஸ்த்தாந்து மதம் சீர் திருத்தத் தத்துவத்தைக் கரையோர மக்களுக்குப் போதித்தபடியால் அம் மக்கள் மத்தியில் மாற்ற எண்ணங்கள் உருவாகியது.

ஊதாரணமாக:- கொல்வின் தொடக்கம் விஜியவீரா, தங்கத் துரை வரை.

யாழ் சிங்கள மத்திய பகுதிகளிலும் பழமை வாய்ந்த கத்தோலிக்க யேசு தத்துவத்தைப் போதித்தபடியால் ( இவர்களின் மதமும் அதே பாணியானது)

இம் மக்கள் மனிதனை அடிமையாக்கும் சிந்தனையை உள் வாங்கி உள்ளார்கள். ஈழ விடுதலைப் போராட்டங்கள் அச் சிந்தனைக்கு ஊடாக உருவாகியது. உதாரணத்துக்கு ஜி. ஜி தொடக்கம் பிரபாகரன் வரை ( பிரபாகரன் யாழ் மேலாதிக்க மையவாதச் சிந்தனை வசப்பட்டவர்) டி. எஸ் தொடக்கம் ரணில் வரை.

கத்தோலிக்க மதத்தை சீர் திருத்தும் எண்ணத்தில் புரட்டஸ்தாந்து மதம் உருவானது. அது போல் இந்து மதத்தைச் சீர்திருத்தப் புத்த மதம் உருவாகியது. இலங்கையில் இராமாயனக் காலத்துக்கு முன்னர் இருந்த சைவ சமயம் ஒரு பொதுவுடைமைச் சமயமாகும். இச் சமயத்தில் தனித்துவமான கடவுள் அமைப்பையும், வழிபாட்டு முறைகளையும் அவதானித்தால் இந்த உண்மை புரியும். இந்து மத ஆதிக்கத்தால் சைவ சமயம் இந்து மதத்துக்குள் உள் வாங்கப்பட்டுவிட்டது.

பின்னர் ரோம் ஆதிக்கத்தை அழிப்பதற்கு அமெரிக்காவில் இருந்து 20 க்கு மேற்பட்ட மதங்கள் யேசு தத்துவத்துடன் ஆரம்பமாகியது.

இம் மதங்கள் தென் அமெரிக்காவில் உள் நாடுகளுக்குப் பரப்புவதற்காக உருவாக்கப்பட்டது. ஆனால் இம் மதங்கள் ஆசியா நாட்டவர்களை ஆக்கிரமித்து விட்டது. அதாவது கடவுளை நேரடியாகக் காட்டுவதாகக் கூறி மக்களைத் தம்வசப்படுத்தியது. எம் நாட்டு அரசியல் சூழல் மனித இருப்புக்களும், சகல வாழ்வியல் இருப்புக்களும் பறிக்கப்பட்ட நிலையில் வாழும் மக்கள் இப்படியான வாக்கியங்களில் மயங்கி விடுவார்கள்.

உதாரணமாக ர~;யாவின் புரட்சிக்குப் பின் கடவுளைப் பற்றிச் சிந்திக்காமல் வாழ்ந்த மக்களை (மக்கள் கோயில்களை மூடிவிட்டார்கள்) கடவுளின் எண்ணத்தை 50 வருட ர~;யாவின் அரசியல் உருவாக்கியது. மூடப்பட்ட கோயில்கள் மீண்டும் திறக்கப்பட்டது.

வரலாறுகள் பதியப்படும்போதோ அல்லது எழுதப்படும் போதோ மதத்தை தவிர்த்தோ அதன் ஆதிக்கத்தையும், அரசியல் மீது அது செலுத்தும் அதிகாரத்தையும் விடுத்து எழுதி விட முடியாது. சிங்கள அரசியலில் மதத்தின் அதிகாரம் பெரிதாக ஆதிக்கம் செலுத்துகிறது. ஈழத்து விடுதலை அரசியல் வராற்றிலும் மதத்தின் ஆதிக்கம் வெளிப்படையாக தெரியாது போனாலும் செயற்பாடுகளும் நடை முறைகளும் மதச்சாயலை கொண்டிருக்கும். உதாரணத்திற்கு பிரபாகரனை முருகனுக்கு நிகராக வருணிப்பதும் அவரது செயல்கள் யாவும் விமர்சிக்கப்பட முடியாததாகவும் கற்பிக்கப்படுகிறது என்பது கண்கூடு. வரலாறு எழுதுபவர்கள் ஏதேனும் மதத்தை சார்ந்தவராக இருப்பின் உண்மை வரலாறு திரிபு பட்டு போய்விடும். ஏதேனும் ஒரு தேசியத்தை ஆதரிப்பவர்களால் கூட சிறந்த வரலாற்றை பதிவு செய்யமுடியாது என்பதுவும் என் அவிப்பிராயம்.

இது வரை காலமும் எழுதப்பட்ட வரலாறுகள் யாவும் அதிகாரத்தை ஆலாபனை செய்வதாகவும் ஆராதனை செய்வதாகுமே இருந்திருக்கின்றது. அதிகாரத்தை மறுத்தோடி மக்களின் எழுச்சியையும், வீழ்ச்சியையும், அபிலாசைகளையும், இவற்றின் விளைவால் உண்டா உண்மைச் சம்பவங்களுமே எங்களுக்கு வரலாறாக வேண்டும். மையவாத சிந்தனை கொண்ட எந்த வரலாறும் எங்களுக்கும்  எங்கள் சந்ததிக்கும் வேண்டவே வேண்டாம்.

Posted in Uncategorized | Leave a comment

இயங்கியலும் (DIALECTIC) – ரிலேற்றிசிற்றியும் (RELATIVITY) தத்துவங்களும்

ஓரு செயலுக்கு அல்லது ஒரு விடையத்துக்குப் பல பரிமாணங்களும், பல வாசிப்பும், பல மொழி பெயர்ப்பும் உண்டு.

கிட்டுதலாகப் (ரிலேற்றிவாக-சுநடயவiஎவைல) பார்த்து விடையங்களை எடுத்துக் கொண்டு தங்கள் பார்வைக்கு ஊடாகப் பரிணாமப்படுத்தியும், மொழிபெயர்த்தும், வாசித்தும் தங்கள் தங்கள் கருத்துக்களைக் கூறி விடுகின்றேம். இது முடிவான முடிவு என்று கருதிவிடுகின்றோம். எதுவும் முடிவான முடிவு அல்ல. ஒரு முடிவில் இருந்து தான் இன்னொன்று ஆரம்பமாகும்.

நாம் எழுதும் விடையங்களை அவதானித்தாலும் (இதற்குப் பலவிதமான பரிணாமம், வாசிப்பு, மொழி பெயர்ப்பு இருப்பதை மறுதழித்து) கருத்துக்குக் கருத்து ரீதியாக விமர்சிக்காமல்த் தங்களின் பரிணாமப்படியும், மொழி பெயர்ப்பின்படியும், வாசிப்பின்படியும் செயற்படுவது என்பது தனி மனித மேலாதிக்க அதிகாரச் சிந்தனையின் செயல் வடிவமாகும்.

ஊதாரணமாகத் தளபதி எழுதியதைக் கூறிப்பிடலாம். சுந்தரத்தின் கொலையின் பின்னணியைத்தான் நான் கூறிப்பிட்டேன். அவர் துரோகியா? இல்லையா? என்பது அடுத்த கட்டமாகும். இதனால் சம்மந்தம் சம்மந்தம் இல்லாமல் முரண்பாடாக எழுதுவது ஆணவமிக்கத் தனிமனித சிந்தனையாகும்.

நான் விளங்கிக் கொள்ளாமல் எழுதியுள்ளேன் என்று நீங்கள் எண்ணினால் அது என் தப்பு இல்லை.

நீங்கள் (தளபதி, பூராசா, செழியன்) அனைவரும் மார்க்சியத்துடனும், மாற்றுக் கருத்துடனும் நெருங்கய தொடர்பு உடையவர்கள். ஏன் இப்படி எழுதுகின்றீர்கள் என்ற கேள்வியைப் பல கோணத்தில் அலசும் போது இன்று வரை நீங்கள் யாழ் உயர் இந்து மேலாதிக்க மேட்டுக் குடிச் சிந்தனையின் வசப்பட்டவர்கள் என்ற விடையம் எனது பார்வையில் தென்படுகின்றது. இது பிழையாக இருக்கலாம் அல்லது சரியாக இருக்கலாம். இது உங்கள் செயற் பாட்டில்த் தான் உண்டு. நீங்கள் எழுத்து மூலமாக வைக்கப்படும் விடையங்கள் யாவும் ஆவணமாகி விடும். இது நன்மையையும் அளிக்கும் தீமையையும் உருவாக்கும்.

எமது இளம் பரம்பரையினர்கள் இயற்கைவியல் இயங்கியல்த் தத்துவப் படியும், ரிலேற்றிவ் (சுநடயவiஎவைல) சிற்றித் தத்துவப் படியும் நாம் அவர்களால் நாளை தூக்கி எறியப்படலாம். இதற்கு ஜோமன் வரலாறு உதாரணமாகும்.

நீங்கள் இன்று கனடாவில் வாழ்ந்து கொண்டு இருக்கின்றீர்கள். இங்குள்ளவர்களிடம் ஒரு கேள்வியைக் கேட்டுப் பாருங்கள் என்ன பதில் கிடைக்கின்றது என்று பாருங்கள்.

உங்கள் கேள்வி மிக உன்னதமானது அல்லது சிறந்தது என்று கூறி எங்கள் கருத்துடன் என்னால் ஒத்து வர முடியாது என்ற பதில் வரும்.

இது அவர்களின் அறிவியல் நாகரீக மனித வளர்ச்சியை படம் பிடித்துக் காட்டுகின்றது. இதனால் இவர்கள் ஒரு ஜனநாயக வாதி என்றோ, அல்லது அறிவுயீவிகள் என்றோ பொருள் அல்ல. அவருடைய கருத்துக்கும் எங்களுடைய கருத்துக்கும் ஒத்து வரவில்லை என்பதே பொருளாகும்.

உங்கள் செயற்படுத்தும் விடையங்கள் (எழுத்துக்கள்) மற்ற மனிதர்களைப் புண்படுத்தவோ, காயப்படுத்தவோ அல்லது பிழையான அர்த்தப்படுத்தவோ கூடாது என்பதற்காகவும், மற்றவர்களின் செயல்ப் பாடுகளைத் தனிப்பட்ட விதத்தில் கொச்சைப்படுத்தாமல் ஜதார்த்தமான முறையில் சிந்தித்துக் கருத்து ரீதியாக சகல விடையங்களையும் முன் வைங்கள்.

முதுகு சொறிகின்றது என்பதற்காக ஒருவரின் வளர்ச்சிக்குத் தட்டிக் கொடுப்பது அல்லது காலை வாரி விடுவது, அல்லது எதிர்ப்பதற்கு ஆதரவு தேடுவது அல்லது சீண்டி விடுவது போன்ற பல அர்த்தங்கள் உண்டு.

தொடரும் என்பது நாம் கூறிய விடையம் சரி என்று நிருபிப்பதற்கு. இவர் யார் அவரைப்; பற்றி எழுதுவது என்பது தங்கள் செயற்பாடுகளை மறைப்பதற்காக. இது தனிமனித அதிகார ஜனநாயகமாகும்.

கருத்துக்குக் கருத்துக் கூறுவது மனித ஜனநாயக உரிமையாகும். கரித்துண்டின் ஆரோக்கியமாக கருத்து விவாதத்தைக் கொண்டு செல்வது எமது கடமை

Posted in Uncategorized | Leave a comment

கருத்தும் விவாதங்களும்

ஆண் ஆதிக்கம் உருவாகிய காலம் தொடக்கம் மார்க்சியம் உருவாகும் காலம் வரை மதத் தத்துவங்களின் அடிப்படையாக வைத்து, மக்களை அடிமையாக்கி ஆட்சி அதிகாரத்தை நடைமுறைப்படுத்தினார்கள். மனிதர்களின் முற்ப் பிறவியின் பாவ புண்ணியங்களின் படியம், இப் பிறவியில் தாம் செய்யும் புண்ணியங்கள் தான் வாழ்வியலை சொர்க்கமாக்கும் என்ற மனோ பாவத்தை இந்த சகல மதத் தத்துவங்களும் போதித்தனர். மக்கள் இவைகளை ஏற்றுக் கொள்ளும் விதத்தில் அலங்கார வசனங்கள் மூலமும், அலங்காரக் கட்டிடங்கள் மூலமும் நடைமுறைப் படுத்தினார்கள்.

இத்; தத்துவத்தைத் தான் மார்க்ஸ் கருத்து முதல் வாதம் என்று கூறிப்பிடுகின்றார். இவகைளை பின்பற்றித்தான் இந்து மதக் கதைகளும், கோய்யில்களும் உருவாகியது.

இராமாயனத்துக்கு முன்னர் சைவ சமயம் என்ற ஒரு சமயம் இருந்ததாகவும், இயற்கையை வளிபடும் மக்களாகவும், கடவுளுக்கும் மனிதர்களுக்கும் இடைத் தரகர்கள் (பிராமணிகள், மூலஸ்தானங்கள்) இல்லாத முறையில்த்தான் தெய்வ வளிபாடு இடம் பெற்றதாகக் கூறப்படுகின்றது. இது பொதுவுடையான சமயமாக விளங்கியது. கந்த புராணாம் இச சமயத்தின் முக்கிய அம்சமாகும். இராமாயனப் போருக்குப் பின் இச் சமயம் அழிக்கப்பட்டு விட்டதாகக் கூறப்படுகின்றது. கந்தன் என்பது தமிழ் என்ற் மறு பெயர் ஆகும் இச் சயத்தைப் பின்பற்றிய மக்கள் தமிழர்கள் என்று கூறப்படுகின்றது. இச் சைவ சமயம் தனித்துவமான கடவுள்களை உருவாக்கினார்கள். (பெண் கடவுள்களை). இக் கடவுள்களை இந்து மதம் இறுக்கமான குடும்ப உறவு முறையை உருவாக்கி அதற்கு ஏற்ப கதைகளையும் உருவாக்கினார்கள். இதன் மூலம் பெண்கள் அடிடைப்படுத்தப்பட்டார்கள்.

ஆண் ஆதிக்கச் சொத்துடைமை சமூகம் உருவாகியது. இதன் பின் உருவான சகல மதங்களும் ஒரு மாயையான மயக்க நிலையை உருவாக்கி மனிதர்களைப் பிரித்து ஏற்றத் தாழ்வுகளை உருவாக்கி, சமூக – மனித மத்தியில் பகை முரண்பாடுகளைத் தோற்றுவித்து ஆட்சி அதிகாரத்தைச் செலுத்தினார்கள்.

இவ் அதிகாரத்தின் உச்ச நிலையால் சீர்திருத்த வாதத்தை உருவாக்கியது.

பழைமை வாதம் கொண்ட மதங்கள் மத்தியில் புதிய மதங்கள் உருவாகியது. கத்தேலிக்க மதத்தைச் சீர் திருத்தப் புரட்டாஸ்தாந்து மதம் உருவாக்கியது. இந்து மதத்தைச் சீர் திருத்தப் புத்த மதம் உருவாகியது. இதுபோல் இஸ்லாம் மதத்திலும் புதிய மதங்கள் உருவாகியது. இம் மதங்கள் யாவும் ஆட்சி அதிகாரத்துக்குப் பின்புலனாக விளங்கியது. இம் மதங்களின் செயற்பாடு மக்களையும் மதத்தையும் பிரிக்க முடியாத படி இசைவாக்கமாக மாறிவிட்டது.

சொர்க்கம் மனித வாழ்வியலுக்கு நல்ல இடமாக அமைந்தால் இந் மேலாதிக்க அதிகார வர்க்கம் சாதாரண மக்களுக்குச் சொர்க்கத்துக்குப் போகும் மார்க்கத்தைக் கூறுவார்களா? சிந்தித்துப் பாருங்கள்.

பூவுலகத்தில் கிடைக்கக் கூடிய சகல விதமான சுக போக வாழ்வைச் சாதாரண மக்களிடம் இருந்து தட்டிப் பறிக்கும் இந்த மேலாதிக்க அதிகார வர்க்கம் பூவுலகத்தில் கிடைக்க முடியாத சுகபோகங்கள், சொர்க்கத்தில் கிடைக்கும் என்று கருதி இருந்தால் அங்கு முதல் போகும் நபர்கள் இந்த மேலாதிக்க அதிகார வர்க்கமாகும். எனவே இது மேலாதிக்க அதிகாரச் சக்திகளின் தங்கள் அதிகாரத்தை வளர்ப்பதற்குக் கற்பனையில் உருவாக்கிய உலகம்.

இக் காலகட்டத்தில் கருத்து முதல் வாதத்துக்கு எதிராக மார்க்ஸ் பொருள் முதல் வாதம் என்ற மாற்றுக்கருத்துத் தத்துவத்தை உருவாக்கினார்.

இதன் பின் உழைக்கும் மக்களைக் கொண்ட பாட்டாளி வர்க்கம் என்றும், சுரண்டி வாழும் அதிகார வர்க்கத்தை முதலாளித்துவ வர்க்கம் என்றும், இவ் இரு வர்க்கத்துக்கு இடையே ஏற்பட்ட அதிகாரப் போட்டிகளால் உருவாகிய மாற்றுக் கருத்துக்கள், உறங்கிக்கிடக்கும் (இசைவாக்கம் அடைந்த மக்களை) மக்களைச் சிந்திக்கத் தூண்டுவதற்குக் கருத்து விவாதமாக அமைந்தது.

இதனால் உலகம் நாகரீக வளர்ச்சியால் மாற்றுக்கருத்துத் தளத்தில் கருத்து விவாதங்கள் இன்றியமையாததாக இருப்பதால் இக் கட்டுரையை உங்கள் பார்வைக்கு முன் வைக்கின்றேன்.

கருத்து முதல் வாதத்தக் கருத்துக்களுக்கு மாற்றாகப் பொருள் முதல் வாதக் கருத்தைப் பொருள்களை முதன்மைப் படித்தி, அதன் அடிப்படையை வைத்துத் தான் மார்க்சியத் தத்துவத்தை மார்க்ஸ் உருவாக்கினார்.

ஒரு மனித-சமூகச் சூழலில் இடம் பெறும் நிகழ்வுகளும், அப் பொருள்களும் தான் அம் மனிதனைச் சிந்திக்கத் தூண்டியது. உலக வளர்ச்சிப் போக்கில் மொழி சிந்தனையியை வெளிப் படுத்துவதற்காக உதவுகின்றது. இன்று சிந்தனையை வெளிப்படுத்த எழுத்து வடிவங்கள் அவசியமாக அமைகின்றது. இன்று கலை கலாச்சாரம், விம்பங்களுக்கு ஊடாகவும் சிந்தனையை மக்களுக்கு இலகுவாக வெளிப்படுத்துவதற்கு உதவுகின்றது. வெப் சயிற் அதி முக்கிய இடத்தை வகிக்கின்றது. உலகத்திலேயே நடக்கும் நிகழ்வுகளை உடனுக்குடன் அறியக் கூடிய சாதனமாக அமைந்துள்ளது.

இதனால் இவைகள் தான் மனித சிந்தனையைத் தூண்டுகின்றது என்ற எண்ணப் பாட்டை உருவாக்கி விட்டது.

உலகம் இயங்கியல் வளர்ச்சிப் போக்கில் வளர்ந்து கொண்டு போகும் நிலையில் தமிழ் மாற்றுக் கருத்து வாதிகள் பழைய நிலையில் தேங்கிக் கிடக்கின்றார்கள் என்பதை இக் கருத்து விவாதம் படம் பிடித்துக் காட்டுகின்றது.

உதாரணத்துக்கு தளபதி கருத்துண்டில் எழுதிய சிந்தனையைக் கூறிப்பிடலாம்.

பொருள் முதல் வாதம் எனபது மனித வாழ்வியலுக்கு முக்கியமானது என்றும், அப் பொருள்கள் தான் மனிதனை அடிமையாக்க ஏதுவாக இருந்தது என்று அன்றைய உலக அரசியல்ச் சூழல் மார்க்சியம் சிந்திக்க வைத்தது. அன்று ஆயுதங்கள் தான் போராட்டத்தைத் (போர்கள்) தீர்மானிக்கும் சூழ் நிலை இருந்தது. இதனால்த் தான் ஆயுதப் புரட்சியை அவர் வலியுறுத்தினார். இது வெற்றி பெற்றுவதற்கு உழைக்கும் சாதாரண மக்கள் ஆயுதம் ஏந்த வேண்டும் என்று விளக்கமும் கொடுக்கப்பட்டது.

எமது வர்க்கத்தச் சார்ந்த மனிதர்கள், அதிகார வர்க்கத்தைப் பாதுகாப்பதற்கு ஆயுதம் ஏந்தி இருப்பதால் அவ் ஆயுதங்களை கீழே போடவைப்பதற்காகத்தான் புரட்சியாளர்கள் ஆயுதம் எந்துகின்றோம்- என்று வியாக்கியானம் கொடுக்கப்பட்டது. இது என்றைய சூழலிலும் பொருந்தும்.

கருத்து முதல் வாதம் மனித சிந்தனைகளை மளுங்கடித்து மனித ஜீவியத்தை வளப்படுத்த முடியும் என்று கூறுகின்றது. பாவ-புண்ணியங்கள், முற் பிறவிப் பலன்கள், மதத் தத்துவங்கள் போன்றவைகள் ஆகும்.

மதம் முதலாளித்துவ அடக்கு முறை அரசியல் போக்கையும், இரு வர்க்க வேறுபாடுகளைத் தாண்டி மனித இனம் பிரிக்கப்பட்டுப் பகை முரண்பாடுகளை வளர்த்துள்ளது.

அதிகாரப் போட்டி, ஆணவப் போட்டி போன்றவைகள் உருவாகி ஓரே மொழி, கலை கலாச்சார்ம் கொண்ட மக்களைப் பல கூறுகளாக பிரித்துச் சண்டையிட வைத்து விட்டார்கள்.

இன்றைய அரசியல் காலச் சூழலில் மக்களின் ஜதார்த்தமான சிந்தனை வளத்தை உருவாக்குவதற்குக் மாற்றுக் கருத்தியல் ரீதியான செயல்ப்பாடு மிக அவசியமாகின்றது. இதனால்ப் பொருள் முதல் வாதம் பின் தள்ளப்பட்டு விட்டது. மக்கள் மத்தியில் கருத்துச் சிந்தனை வளர்ச்சி அடையும் போது தான் பொருள் முதல்ச் சிந்தனை முன் நின்று செயல்ப்படும்.

பொருள் முதல்ச் சிந்தனை முதன்மைப்படுத்த வேண்டுமாயின் கருத்துச் சிந்தனை முன் வைக்க வேண்டும். பிழையோ, சரியோ சகல விதமான கருத்துக்களையும் முன் வைத்து விவாதிக்க வேண்டும். ஜதார்த்தமான மக்கள் நலன் கருதும் கருத்துக்கள் மேல் ஒங்கி வரும்.

இதை இயங்கியல்த் தத்துவம் கூறுகின்றது.

ஒரு பொருளை அதி வேகமாக அமுக்கும் போது அப் பொருள் பீறிட்டு வெளியில் வரும் என்பது விஞ்ஞானத்தின் கூற்று.

ஒரு பெருள் மீதான அமுக்கம் சரியான வளி விதி முறை கொண்டதாக இருக்க வேண்டும். பிழையான அமுக்கத்தால் அவ் விடம் சீர் அழிந்து விடும். உதாரணம் ஈழ விடுதலைப் போராட்டங்கள்.

மார்க்சியத்துக்கு முன்னர் மேலாதிக்க வாதிகளால் உருவாக்கப்பட்ட கருத்து முதல் வாதத்தால் (மத வாதத்தால்) துரோகிகள் உருவாக்கப்பட்டார்கள். இதனால் கொலைகளும் இடம் பெற்றன. இதற்குத் தரும யுத்தம்- அதர்ம யுத்தம் என்று பெயர் இட்டார்கள்.

அதர்ம யுத்தத்துக்குப் பாவ புண்ணியம் என்ற போர்வையில் இந்து மதம் கடவுளின் பெயரால் தர்ம யுத்தமாக்கினார்கள்.

உதாரணம் இராமாயனப் போர், மாகாபாரதப் போர்.

எதிர்க் கருத்துடையவர்கள் (மாற்றுக் கருத்து வாதிகள்) அன்று இருந்து இன்று வரை துரோகிகள் தான்.

துரோகி யார் என்று பார்க்க வேண்டும்.

1. பாண்டவர் காலத்தில் இந்து மதத்துக்கு எதிரான அதே மதம் சார்ந்த மக்கள் துரோகி என்று கூறப்பட்டார்கள்.

2. சங்கிலியன் காலத்தில் மதம மாறிய மன்னார் தமிழ் மக்கள் துரோகிகள் என்று அழைக்கப்பட்டார்கள்.

3. 1929 ம் ஆண்டு தேசிய வாதிகள், முற்போக்கு வாதிகள், மார்க்சிய வாதிகள் துரோகிகள் என்று கணிக்கப்ட்டார்கள்.

4. மலையகத் தமிழ் மக்கள் துரோகிகள் என்று விளிக்கப்ட்டார்கள்.

5. ஜி. ஜி. பலரைத் துரோகியாக்கினார். பின் இவரே துரோகியானர். அது போல் அமிர்தர் பலரைத் துரோகியாக்கினார் பின் அவரும் துரோகியானார்.

6. ஒரு சமூகத்தைத் துரோகி என்று கூறியவர்கள் இந்த யாழ் உயர் இந்து மேலாதிக்க வாதிகள் ஆகும். இவர்கள் பிரித்தானியர்களின் நன்மைக்காக தம் இன மக்களைச் சாதி ரீதியாகப் பிரித்துத் துரோகிகள் என்றும்,  தங்கள் மேலாதிக்கத்தை வளர்ப்பதற்குப் பிரதேச ரீதியாகவும், இன ரீதியாகவும் அம் மக்களை துரோகிகள் என்று கூறினார்கள். உதாரணம்:- முஸ்லீம் மகளும், கிழக்கு மக்களும் ஆகும்.

மார்க்சியம் இயங்கியல்த் தன்மை தேங்கிவிட்டதால் இத் தத்துவத்தை இயங்கியல் ரீதியாக வளர்ப்பதற்கும் நெகிழ்ச்சிப் போக்கை உருவாக்குவதற்கும் பல தத்துவங்கள் உருவாகியது. (பின் நவீனத்துவம் வரை) . இந்த தத்துவ மேதைகளுக்கு இடையில் ஏற்பட்ட பிணக்குகள் அவர்களை அழித்தது. இது முதாலாளித்துவத்துக்குச் சாதகமாக அமைந்தது. இது போல்த் தான் இன்று கரித்துண்டில் இடம் பெறும் கருத்து விவாதங்கள் அமைகின்றது.

தனிப் பட்ட விதத்தில்ப் பதிலுக்கு பதில் எழுதுவதை விட்டு விட்டு கருத்துடன் கருத்தை மோத விட்டால் ஆரோக்கியமாக அமையும். வீம்புக்கு எதையும் எழுதக் கூடாது. உலகம் இன்று மனித நாகரீக வளர்ச்சியடைந்த பின் கொலைகளை ஆதரித்து எழுதுவது ஒரு வீம்புச் செயலாகும். இது கருத்து விவாதம் அல்ல. தனிப்பட்ட தனி மனித கருத்துக்களை ஒதுக்கி விட்டால் நம் மத்தியில் ஆரோக்கியமான கருத்துக்கள் உருவாகும். நாம் ஒரு குடும்பம் இப்படியான விவாதங்களைக் கை விடுவது சாலச் சிறந்ததாகும்.

நம்மவர் மத்தியில்த் தான் நம்மவர்கள் எதிரியாகச் செயல்ப்படுகின்றார்கள். வெளியில் இருந்து யாரும் எதிரிகள் வருத் தேவையில்லை.

உதாரணம் தேடகம். எங்கள் மத்தியில் உருவான ஈழ விடுதலை அமைப்புக்களும்.

தனி மனித சம்பந்தப்பட்ட கருத்துக்களை விவாதிப்பது ஆரோக்கியமற்றது. உதாரணமாக சுந்தரத்தை துரோகி என்று கூறுவது தளபதியின் அவருடைய விருப்பு வெறுப்புக்கு ஒத்ததாகும். இவர் போன்று அனேம மானோர் இருக்கின்றார்கள். இதற்கு எதிராகப் பதில் எழுதுவது முட்டாள்த் தனம். இதற்காக என்னை கோளை என்றாலும் சரி, துரோகி என்றாலும் சரி நான் கவலைப்படப் போவதில்லை. ஒரு மனிதன் மற்றைய மனிதனின் உயிரைக் குடிப்பதை, மனிதம் உள்ள எவரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

ஓடையிலே என் சாமபல் ஓடும்போதும் என் தமிழே சலசலத்து ஒட வேண்டும் என்று உரைக்கும் இன்றைய ஈழத் தலைமை தளபதி ஆங்கிலத்தில் எழுதியமைக்கு மன்னிப்பார்களா அல்லது துரோகி என்று கூறுவார்களா என்பதைக் காலம் தான் பதில் கூறும்.

ஒவ்வொருவருக்கும் ஒரு விதமான பலவீனங்கள் உண்டு. நல்லது கெட்டதைத் தீர்மானிப்பது அவர்களுடைய சிந்தனையும், சூழலும் ஆகும்.

குறிப்பு:- நான் யாரையும் எதிரியாகப் பார்க்கவில்லை. எனது கருத்தில்ப் பிழை இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் இது என்னைத் திருத்துவதற்கு ஏதுவான விமர்சனமாக அமையும். நான் உங்கள் மத்தியில் இருக்கும் சாதாரண மனிதப் பிறவிதான். நாம் தனிப்பட்ட ரீதியில்ப் பிடுங்குப்படுவது நம்மை எதிர்ப்பவர்களுக்கு நன்மை அளிக்கும். இதனால் எமது நீண்ட பயணம் தடைப் பட்டு விடும்.

கரித்துண்டின் கருத்து விவாதம் ஜதார்தமாக முனனெடுக்க வேண்டும் என்ற என்பதற்காகவும், ஜனநாயக ரீதியான மாற்று கருத்தை கரித்துண்டு வாசகர்கள் உள் வாங்க வேண்டும் எனப்தற்கா எனது தத்துவ அறிவை வைத்துக் கொண்டு இக் கட்டுரைகளை எழுதியுள்ளேன். இதில் பிழையிருப்பின் ஆரோக்கியமான விமர்சனத்தை முன் வைத்து இக் கட்டுரையை அழகுபடுத்துங்கள்.

Posted in Uncategorized | Leave a comment

மறைக்கப்ட நிகழ்வுகள் – 1

உலகத்தில் அரசிறல் அதிகாரங்டகள் யாவும் துப்பாக்கிக் குழாயில் இருந்து தான் பிறந்தது. யாழ் உயர் மேலாதிக்க மேட்டுக் குடியினர்னள் இந்து மதத்துக்கு (ஆரிய காலச்சாத்துக்) உடாக அதிகாரங்களை உருவாக்கினார்கள். துப்பாகின் வழிமையை விட இந்து மத கோட்ப்பாடுகள் வழிமைமிக்கது.

சாதாரண உழைக்கும் ஏழை மக்களை (பாட்டாளி வர்க்கத்தை) அடிமையாக வைத்து இருப்பதற்கு உருவாக்கப்பட்டது தான் அதிகாரங்கள்.

சகல ஈழ விடுதலை அமைப்புகளின் தலைமைகளின் தனிப்பட்ட அணுகுமுறையும், அபிலாசைகளும், அவர்களின் தவறான போராட்ட அணுகு முறையும், போராளிகள் அமைப்பின் மீது கொண்ட விசுவாசமும் (அவ்த் தலைமைகள் பிழையாகக் போகின்றார்கள் என்று கருதிச் செயல்ப்பட்டமையும்) தான் அவ் அமைப்புக்களை இயங்கவிடாது முடக்கியது.

இங்கு குறிப்பிடப்படும் சம்பவங்கள் யாரையும் புண்படுத்தும் நோக்கத்துக்காகக் குறிப்பிடப்பட வில்லை. ஒவ்வொரு அமைப்பில் இயங்கிய சாதாரண போராளிகளின் உயிர்த் தியாகங்களை நான் மதிக்கின்றேன். நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் சார்ந்த அமைப்புக்களைச் சுய விமர்சனம் செய்து பாருங்கள் ஜதார்த்தம் புரியும். வரலாற்றல் மறைக்கப்பட்ட சில நிகழ்வுகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளுகின்றேன். இவைகளை;த் தனி மனித விமர்சனத்துக்கு உட்படுத்த விரும்பவில்லை. இவைகள் உண்மையானவை ஆனால் ஆதாரமற்றவை.

1. முதலாவது ஈழப் பிரகடனம் 1956 ம் ஆண்டு வவுனியா எம்பி யாக

இருந்து சுந்தரலிங்கத் (அடங்காத் தமிழன்) தால் பிரகடினப் படுத்தினார். இவர் நாட்டுத் துப்பாக்கியைச் சேகரித்து வவுனியா, மலையத் தமிழ்

இளைஞர்களுக்கு ஆயுதப் பயிற்சி கொடுத்தார். இதற்குப் பிரித்தானியர் காலத்தில் இராணுவப் பிரிவில் கடைமையாற்றிய பறங்கி இனத்தைச் சார்ந்தவர் உதவியாக இருந்தார்.

இவர் லண்டனில் படித்த காலத்தில் அப் பல்கலைக்கழக மாணவர் அமைப்பின் தலைவராக இருந்தவர். அதன் பொதுச் செயலாளராகப் பண்டாரநாயக்கா (இலங்கை பிரதம மந்திரியாக இருந்தவர்) இருந்தார். பொருளாளராக மைமில்லர் (லண்டன் பிரதம மந்திரியாக இருந்தவர்) இருந்தார்.

இவர் அதே பல்கலைக்கழகத்தில் ஆசிரியராகக் கடமையாற்றியவர். இதனால் லண்டனில் உள்ள பல அரசியல்வாதிகள் இவரின் மாணாக்கர்கள் ஆகும். குறிப்பாக 2 வது மகாராணியின் குருவும் ஆவார். இதனால் அதி செல்வாக்கு உள்ள மனிதர்களாக விளங்கினார். இவர் நிதி அமைச்சராக இருந்த காலத்தில் குடை இறக்குமதி செய்ததில் இலங்கைக்கு பல கோடி ரூபாக்களை அன்னிய மூலதனமாகப் பெற்றுக் கொடுத்தவர். இவருடைய மூத்த சகோதரன் தான் இலங்கையின் முதல் சேனாதிபதி (இன்று ஜனாதிபதி) யாகும்.

இவர் ஒரு ஈழ எல்லைகளைக் கொண்ட வரைபடத்தை வெளியிட்டார்.

இவ் வரைபடம் தான் 1970 ம் ஆண்டுக்குப் பின் உருவான ஈழ

விடுதலை அமைப்புக்கள் தங்கள் வரைபடங்களாக பயன்படித்திக்

கொண்டார்கள்.(புளெட் என்ற அமைப்பு தங்கள் போட்டம் தான் எல்லைகளைத் தீர்மானிக்கும் என்று கூறினார்கள்.

விசுவானந்த தேவனும். பேரவையும், இலங்கைப் புரட்சியை மையாமாக வைத்து ஈழ விடுதலை அமைப்பை உருவாக்கியவர்கள். அன்று சட்டக் கல்லூரி மாணவர்களால் உருவாக்கிய அமைப்பு (பெயர் தெரியாது) இதெ கௌ;கையுடன் தான் உருவானது.)

நோர்வை நாட்டில் ஈழக் கண்காட்சி ஒன்று இடம் பெற்றது. இவ் எல்லையைத் தீர்மானிக்கும் அவ் வரை படம் வைக்கப்பட்டு இருந்தது. கண்காட்சியைப் பார்க்க வந்த நோர்வே நாட்டுப் பிரஜை ஒருவர் இலங்கையில் யார் சிறுபான்மை இனத்தவர்கள் (சிங்களவரா அல்லது தமிழர்களா) என்ற கேள்வியை முன்வைத்தார். இப் பகுதிக்குப் பெறுப்பாக இருந்த பழைய இடதுசாரி நபர் இவ் விடத்தில் இருந்து நழுவிச் சென்றாராம்.

அந்த வரை படம் சிங்கள மக்களைச் சிறுபான்மை இனமாகச் சிந்திக்க வைத்தது.

1958 ம் ஆண்டு இடம் பெற்ற இனக் கலவரத்தின் போது அனுராதபுரத்து இனவாதக் குண்டர்கள்; (1940 ஆண்டு டி. எஸ் சால் குடியேற்றப்பட்ட மக்கள்) வவுனியாவை நோக்கி வரும் போது ஈரப்பெரிய குளத்தடியில் (வவுனியாவின் எல்லைப் புறத்தில்) வைத்து முன்னேறவிடாது தடுத்தார். 100 க்கு மேலானப் பட்டவர்கள் கொல்லப்பட்டார்கள்.

இது விடையமாகப் பாராளுமன்றத்தில் பண்டாரநாயக்கா சுந்தரலிங்கத்தைப் பார்த்து மரம் வவுனியாவில் சிங்களவர்களைச் சுட்டது யார்? என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு சுந்தரலிங்கம் மரம் அதன் கொப்புக்கள், கிளைகள், இலைகள் தான் சுட்டதாகப் பதில் கூறினார். சுந்தரலிங்கமும்- பண்டாரநாயக்காவும் மிக நெறிங்கிய நண்பர்களாக இருந்தபடியால் ஜே. ஆறும், இராஜரட்னாவும் பண்டாரனாயக்கா தான்  சிங்கள மக்களைச் (யு. என். பி. சார்ந்தவர்கள்) சுடுவித்தார் என்று  பாரளுமன்றத்தில் கூச்சல் இட்டார்கள். இந்தப் பிரச்சனையை வளர்ர விடாது அன்று இராணுவத் தளபதியாக இருந்த பறங்கி இனத்தைச் சார்ந்த இலங்கை இராணுவ அதிகாரி,  நாம் தான் இனக் கலவரத்தை அடக்கச் சுட்டதாகவும், இதில்  கொல்லப்பட்டவர்களில் தமிழர்களும் அடங்குவார்கள் என்று பகிரங்கமாக அறிக்கைவிட்டார். சுந்தரலிங்கத்தின் ஈழக் கோரிக்கை வளர்ச்சி பெற்றால், தாங்கள் ஆதிகாரங்கள் பறி போய்விடம் எனபதாலும், மீண்டும் யு. என். பி.  ஆட்சிக்கும் வர முடியாது என்று கருதிய யாழ் உயர் மேலாதிக்க வாதிகளன (ஜி. ஜி.- செல்வா குழுவினர்கள்)இரு பெரும் தலைவர்களும் இணைந்து, வவுனியா- யாழ்ப்பாணத்தான் என்ற பிரதேசவாதத்தை எழுப்பி சுந்தரலிங்கத்தை அரசியலில் இருந்து ஒதுக்கி வைத்தார்கள். (இன்றையத் தமிழ் தலைமையின் நிலைமைகளையும், யு. என. பி. ன் நிலையையும் அவதானித்தால் அந்த உண்மை புரியும்) -ஒரு கத்தை வைக்கலுடன் வவுனியா மக்களைத் தன்வசப்படுத்த முடியும்-என்று சுந்தரலிங்கம் கூறியதாகப் பொய் பிரச்சாரத்தைச் செல்வா- ஜி. ஜி.- வன்னியசிங்கம் போன்றத் தமிழ் தலைமைகள் மேடைமேடையாகப் பொய்ப் பிரச்சாரம் செய்தார்கள்.

ஒரு பொய்யைத் திரும்பத் திரும்பக் கூறினால் அது உண்மையாகிவிடும். இதற்குப் பெயர் தான் பேச்சுச் சுதந்திரம்.

இப்படியாகப் பேச்சுச் சுதந்திரமும், எழுத்துச் சுதந்திரமும் இன்று வரை நடைமுறையில் உள்ளது. உலகத்திலேயே இப்படியான சுதந்திரங்களைப் கையான்டவர்கள் ஆரிய கலாச்சாரத்தைப் பின் பற்றிய ஹிட்லரும், யாழ் மையவாதிகளும் ஆகும்.

சுந்தரலிங்கம் வவுனியாவில் சகல வசதிகளும் கொண்ட ஒரு விவசாயப் பல்கலைக்கழகத்தை ஆரம்பிப்பதற்காக 1000 ஏக்கர் காணியை 1958 ம் ஆண்டு பெற்றுக் கொண்டார். (நெடும் கோணியில்)- (1977 ம் ஆண்டுக்கப் பின் அக் காணியில்த் தான் நவர் என்ற பண்ணையைக் காந்தீயம் உருவாக்கியது. இங்கு கட்டுப்பெத்தை பல்கலைக்கழக தமிழ் மாணவர்கள் அங்கு வந்து குடியேறிய மக்களுக்குப் பல உதவிகளைப் புரிந்தார்கள்).

இதே காலகட்டத்தில் யாழ் பல்கலைக்கழத்தை ஆரம்பிப்பதற்கு எஸ். ஏ. டேவிட் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டுத் திருகோணமலையில் நிலம் வாங்கப்பட்டுக் கட்டிட வேலைகள் ஆரம்பமாகியது. கட்டிடப் பொருள்கள் இந்தியாவில் இறக்குமதி செய்ய அரசின் அனுமதியும், இழுவைப் படகும் வாங்கப்பட்டது. (பண்டாரநாயக்கா ஆட்சிக்கு வந்த பின் பாடசாலைகள் உட்பட சகல நிறுவனங்களையும் அரசு உடமையாக்கப்ட இருந்த காலகட்டத்தில் தமிழ்ப் பகுதியில் ஒரு பல்கலைக்கழகத்தை ஆரம்பிக்க வேண்டிய சூழல் உருவாகியது.)

பண்டாரநாயக்காவின் மரணம் தமிழ் பல்கலைக்கழக வேலைகள் தடைப்பட்டது. சிறமாஒவுக்குப் பின் யு. என். பி. ஆட்சிக்கு வந்தபடியால்

இவ் இரு பல்கலைக்கழக அனுமதி ரத்துச் செய்யப்பட்டது. இந்த ரத்துக்கு மூலகாரணமாக இருந்தவர்கள் இந்த யாழ் மேலாதிக்க மேட்டுக் குடி அதிகாரத் தலைமையாகும்.

பாடசாலைகள் தேசியமயக்கியதன் பின்புதான் சாதாரண ஏழை மக்களின் பிள்ளைகள் பாடசாலை போக முடிந்தது. (மாதம் ஒன்றுக்கு100 ரூபா பணம் செலுத்த வேண்டிய நிலை மாறி 3 மாதத்துக்கு ஒருதரம் 12 ரூபா செலுத்தும் நிலை உருவாகி , அதன் பின் முதல் தரத்தில் இருந்து பல்கலைக்கழகம் வரை இலவசக் கல்வித் திட்டங்கள் உருவாகியது. இதன் பின் உருவான தரப்படுத்தல் பின் தங்கிய சாதாரண ஏழைத் தமிழ் மக்களின் பிள்ளைகளுக்கு உயர் கல்விகற்கும் வாய்ப்பினைப் பெற்றுக் கொடுத்தது.)

இந்தத் தேசியமயமாக்குவதற்கு எதிராகவும், தங்களின் ஏகாபத்திய அடிமை விசுவாசத்தை நிருபிப்பதற்கும் லண்டன் மகாராணிக்கு அன்று தந்தி அடித்தவர்கள் இந்த யாழ் மேலாதிக்க மேட்டுக் குடி அதிகாரத் தலைமையாகும்.

உலக அங்கிகாரம் கொண்ட பேராதனைப் பல்கலைக்கழத்தில்ப் படித்தால்த்தான் தம் பிள்ளைகள் வெளிநாடுகளில்ச் சென்ற சுபோகமாக வாழ முடியும் என்ற அபிலாசையால்த் தமிழ்ப் பகுதியில் பலகலைக்கழகம் அவசியம் இல்லை என்றும், தேவையில்லை என்றும் கூறிஎதிராகச் செயல்ப்பட்டார்கள்.

ஒரு நபர் அன்று வாங்கிய கட்டிடத்தில்க் கண்ணாடித் தொழிற்சாலையாக உருவாக்கினார். (திருமலையில). மற்ற நபர் இறக்குமதி அனுமதியைப் பயன்படுத்தி அந்த இழுவைப் படகு மூலம் கள்ளக்கடத்தல் செய்தார். இதனால் டேவிட் விரக்தியடைந்து மீண்டும் வெளிநாடு சென்றார்.

சுயநலமிக்க யாழ்ப்பாணப் பிசாசுகளுடன் எந்தப் பொது வேலையும் செய்ய முடியாது என்று டேவிட் அடிக்கடி கூறுவதை அவதானிக்கலாம்.

இனக் கலவரம் உருவாகிய காலகட்டத்தில் (1977 ம் ஆண்டு) டேவிட் இங்கைக்குத் திரும்பி வந்து, தான் உழைத்த பணத்தை மூலதனமாகப் போட்டுக் காந்தீயம் என்ற அமைப்பை உருவாக்கினார். இவருக்குத் தோழ் கொடுத்தவர்கள் னுச. இரசசுந்தரமும், சந்தியும் மாகும். இந்தக் காலகட்டத்தில் யாழ் மேலாதிக் அதிகாரத்துக்கு எதிராகக் கடுமையான போக்கை கொண்ட சுந்தரமும், சந்ததியாரும் அவர்களது நண்பர்களும் இணைந்து கொண்டார்கள். இதன் பின் வெளிநாட்டுத் தமிழர்களின் உதவியும், வெளிநாட்டு உதவிகளும் கிடைத்தது.

அன்றைய காந்தீயத்தின் பணி, அன்றைய அரசியல் சுழலின் படி10 வருடங்களுக்கு மேல் செயலாற்ற முடியாமல்ப் போகும் என்பதாலத், தமிழ்ப் பேசும் மக்களுக்கு சரியான தலைமை அவசியத்தை உணர்ந்து கிரரமம் கிராமக அறிவியல்க் கருத்தரங்குகளை நடத்தினார்கள் (முக்கியமானவர்கள் சுநதரம், சந்ததியார், இரசசுந்தரம், தங்கராஜா).

மலையகத் தமிழ் மக்களுக்கு ஏகாதிபத்திய முதலாளித்து வாதிகள் செய்த கொடுமைகளை, ரீ என்ற தகவல் கூறும் படத்தை லண்டன் பட நிறுவனத்துடன் இணைந்து தயாரித்தார்கள்.

லண்டனில் பல இடங்களில் காட்டப்பட்டது. இதனால் லண்டன் மக்கள் தாம் குடிக்கும் ரீ மலையகத் தமிழ் மக்களின் இரத்தம் என்று எண்ணவைத்தது. இதனால் ஆங்கிலேயர்கள் பல போராட்டங்களை லண்டனில் நடத்தினார்கள். இதன் அழுத்தம் காரணமாக 1984 ம் ஆண்டு ஜே. ஆர். 90,000 மலையகத் தமிழர்களுக்குப் பிரஜா உரிமைவளங்கினார். இதைத் தொண்டைமான் (மந்திரியாக இருந்தபடியால்) தனக்குச் சாதகமாக மாற்றிக் கொண்டார்.

இதனால் இடது சாரிகளின் பிழையான தொழிற் சங்க அணுகுமுறை தொண்டமானை தலைவன் என்ற நிலைக்கும், யு, என். பி. யை மலையகத்தில் ஒரு ஸ்த்திரத் தன்மை அடையவைத்தது.

இனித் தமிழ்ப் பேசும் மக்களுக்குப் புதிய அமைப்புத் தேவை இல்லை என்று கருதிய (பல ஈழ விடுதலை அமைப்புக்கள் உருவாகியுள்ள நிலையில) சகல அமைப்புக்களையும் ஒன்று இணைக்க வேண்டும் என்று சந்ததியார் பாடுபட்டார். ( அவர் இறக்குமட்டும் இவ் எண்ணத்தில் இருந்து மாறவில்லை)

சகல அமைப்புக்களுடனும் கதைத்த சம்மதம் பெற்ற பின் புலிகளுடன் பேசுவதற்காக 1977 ம் ஆண்டு இந்தியா சென்று இருந்தார்.

இவ் எண்ணத்துக்கு அமிர்தர் தடையாக இருந்தார். இதனால் பிரபாகரன் சந்ததியாரை வீட்டுக் காவலில் வைத்தார்.

பிரபாகரனின் அடாவடித் தனம் உமாவை நல்லவனாகச் சித்தரித்தது.

பிரபாகரனுக்கும் உமாவுக்கும் ( உமா அன்றைய புலிகளின் தலைவன்) இடையில்ப் பெண் விடையமாக முரண்பாடுகள் உருவாகியது. சந்ததியாருக்கும், உமாவுக்கும் பிரபாகரன் மரண தண்டனை வளங்கினார். சுந்தரத்தின் மூலம் நிறைவு செய்வதாகத் தீர்மானிக்கப்பட்டது. சுந்தரம் சாதுரியமாகச் செயல்ப்பட்டு உமாவையும், சந்ததியாரையும் காப்பாற்றி இலங்கைக்கு அனுப்பி வைத்தார். பின் தனது நண்பர்களுடன் புதிய பாதை என்ற பத்திரிகைக் குழுவாக இலங்கைக்கு வந்து யாழ் மேலாதிக்க மையவாதத்துக்கு எதிராகப் பத்திரிகை வெளியிட்டார். அத்துடன் காந்தீயத்துடன் இணைந்து செயல்ப்பட்டார்.

உமா தனியாகவும், சந்தரம், கண்ணன் போன்றவர்கள் புதிய பாதைக் குழுவாகவும், பிரபாகரன குழு ஆயுதத்துடன் ரெலோவுடன் சரண் அடைந்தார்கள்

( பிரபாகரனைத் தங்கத் துரை இணைத்ததைஎதிர்த்தவர் ஒப்பிறே தேவன். இது விடையமாக அவர் எழுதிய நாற் குறிப்பை தேடிப் பாருங்கள்.)

1929 ஆண்டுக்குப் பின் தமிழத் தலைமைத் தொழிலாளர் ஐக்கியத்துக்கும், வர்க்க ஒற்றுமைக்கும், தமிழ் மக்களின் அடக்கு முறைகளுக்கு எதிராகவும் அயராது உழைத்தவர்கள்; யாழ் மாணவர் காங்கிரஸ் தலைவர்களாகும்.

1960 ம் ஆண்டுக்குப் பின் தமிழ் மக்களின் சாதி ரீதியான அடக்கு முறைகளுக்கு எதிராகவும், பாட்டாளிவர்க்க ஒற்றுமைக்காகவும் அயராது உழைத்தவர்கள் கார்த்திகேசன் மாஸ்ரர், வி. ஏ. கந்தசாமி, மு. நிந்தியானந்தன் போன்றவர்களாகும் முக்கிய குறிப்பு:-சாதி அடக்கு முறைப் போராட்டத்தில் முன்னணி வகித்தவர்கள் சுன்னாமத்து இடதுசாரிகளும், சீன சார்வு இடது சாரிகளும்,

ஏ. ரி. நாகரட்ணமுமாகும்.

1970 க்குப் பின் தமிழ்ப் பேசுமக்களின் உரிமைக்காகவும், இலங்கையின் இன ஒற்றுமைக்காகவும் வர்க்க ஐக்கியத்துக்குமாகவும் அரசியல் வேலைகளை நடத்திய னுச இராசசுந்தரம், சுந்தரம், சந்ததியார், விசுவானந்த தேவன் போன்றவர்கள் ஆகும்.

தொடர்ந்தும் பல நிகழ்வுகளைப் பற்றி எழுதுவேன் இருந்தாலும் உங்களுக்குத் தொரிந்த நிகழ்வுகளை எழுதுங்கள். புஸ்பராஜா போன்ற பலர் பிழையான தகவல்களை வரலாறு என்று ஆவணப்படுத்தியுள்ளார்கள்.அவர் எழுதிய சகல எழுதிய விடையங்களும் தவறானவை என்று நிருபிக்க வேண்டயது ஜதார்த்தமான சமூக அரசியல் பேசுகின்ற அனைவரின் தலையான கடமையாகும்.

முதல் முதலில் சுந்தரலிங்கத் தான் ஈழ ஆயதப் போராட்டம் தெடங்கியவர்

Posted in Uncategorized | Leave a comment

புரிந்து கொள்ளப்படாத இனவாதமும் தீர்வுக்கான எண்ணப்பாடுகளும்.

மாற்றுக் கருத்து என்பது சகல மேலாதிக்க அதிகார சக்திகளுக்கு எதிரான கருத்தையும், கடுமையான போக்கைக் கொண்டதாகவும் இருக்க வேண்டும். நடு நிலைமை என்பது சந்தர்ப்பவாதம். இது ஒரு வெறும் கம்பக்.

இலங்கையின் இன்றைய ஜதார்த்தமான அரசியல் சூழ் நிலையையும், ஈழப் பயங்கரவாத நடவடிக்கைகளையும் மனதில் வைத்துக் கொண்டு இக் கட்டுரையை வாசிக்கவும்.

இலங்கையில் இனப் பிரச்சனையைத் தீர்ப்பதற்கு இன்று சர்வ கட்சிக் குழு திஸ்ஸ விதாரண தலைமையில் உருவாக்கப்பட்டது. இக் குழுவால் ஏதாவது ஒரு தீர்வை முன்வைத்தால் பாராளுமன்றத்தில் அதை மூன்றில் இரண்டுப் பெரும் பான்மை பலத்துடன் தான் நிறைவேற்றி, நடைமுறைப்படுத்த முடியும்.

1977 ம் ஆண்டு ஜே. ஆர் ரால் உருவாக்கப்பட்ட யாப்பின் பிரகாரம் அக் குழுவினால் முன்வைக்கப்படும் தீர்வைப் பாராளுமன்றத்தில் நிறைவேற்ற முடியுமா?

இன்று ரணில் (யு. என். பி.) இனப் பிரச்சனையைத்குழப்பமான தீவுத்திட்டத்தின் மூலம் தீர்த்து வைக்கப்பட்டால் தனது ஜனாதிபதியாக வரும் கனவும், அரசியல் வாழ்வும் அஸ்தமனமாகிவிடாது பாதுகாப்பததற்கும் மான எண்ணப் பாட்டில் உள்ள அவர், எந்த ஒரு தீர்வையும் முன் வைக்க மாட்டார்கள், தீர்வுத் திட்டத்தை யார் உருவாக்கினாலும் சம்மதிக்க மாட்டார்கள். இத் தீர்வுத் திட்டத்தை மையமாக வைத்து ஒரு பெரிய இனக் கலவரத்தைத் தூண்டுவதற்குச் செயல்ப்படுவார்.

இன்று முடங்கிக் கொண்டு போகும் ஈழப் பயங்கரவாதத்தைத் தலைதூக்கி விடுவதற்கான செயற்பாட்டை நடைமுறைப் படுத்துவார்.

( அன்று பிரபாகரனுடன் செய்து கொண்ட அர்த்தம் அற்ற சமாதானம் ஒப்பந்தம். அதன் பின் நடைபெற்ற நிகழ்வுகளை ஒரு தரம் மீளாய் செய்தால் இந் உண்மை புரியும்)

மீண்டும் ஒரு பெரிய இனக் கலவரத்தை உருவாக்க யு. என். பி. யின் செயற் பாட்டுக்கு இதற்கு ஈழப் பயங்கரவாதிகள் உறுதுணையாக நின்று செயற்படுபவர்கள். இதன் மூலம் மீண்டும் பயங்கரவாதத்தை மேலும் பலப் படுத்தித் தங்களை வளர்த்துக் கொள்வார்கள். இவை நடை பெற்றால் மேலும் 50 வருட காலம் வரை தமிழ்ப் பேசும் மக்களும், இலங்கை மக்களும் இந்த ஈழப் பயங்கரவாதத்துக்குள் புதைந்து அடிமையாக வாழ வேண்டி வரும். இது ஜதார்த்தமான உண்மையாகும்.

(யாழ் ஈழப் பயங்கரவாதத்தின் மீது ஏர்ப்பட் சலிப்பை போக்குவதற்கு கிழக்கில் யாழ் ஈழப் பயங்கரவாத்துக்கு சமனாக ஒரு பயங்கரவாத்தை கிழக்கில் தோற்றிவிக்க கருணாவை பிரித்த நிகழ்வும், அவ் விடையம் ரனிலின் கையை விட்டு மீறியதுவும், ஈழப் பயங்கரவாதம் அழிவிப் பாதைக்கும் போனது தான் இன்று யு. என். பி. யின் அரசியல் குழப்பதற்கு மூலகாரணம்)

சிங்கள பௌத்த இனவாதிகளும், யு. என். பி தான் 1883 ம் ஆண்டில் இருந்து இன்று வரை இனக் கலவரங்களை உருவாக்கியவர்கள். இவர்கள் ஒரு போதிலும் எந்த ஒரு தீர்வுத் திட்டத்தையும் ஆதரிக்க மாட்டார்கள். தீர்வையும் முன் வைக்க மாட்டார்கள். பதவிக்காகப் பல கில்லாடி வேலைகளைப் புரிவார்கள். இவர்களை ஆதரித்து 1977 ம் ஆண்டு வரை யாழ் மேலாதிக்க மேட்டுக் குடித் தமிழ்த் தலைமையையும், அதன் பின்

1983 ம் ஆண்டுக்குப் ஈழப் பயங்கரவாதிகளும் பக்கபலமாக இருந்து செயற் பட்டார்கள். இன்றும் செயல்ப் படுகின்றார்கள்.

இன்று வெளிநாடுகளில் சிங்களத் தமிழ் இனவாதிகள் ஒன்று கூடிச் சமாதானத்தைப் பற்றியும், மனித உரிமைகளைப் பற்றியும், தீர்வுத் திட்டங்களைப் பற்றியும் கதைத்து அறிக்கைகளை விடுகின்றார்கள்.

யு. என். பி யினதும், யாழ்ப்பாணத் தமிழ் மேலாதிக்க மேட்டுக் குடித் தலைமைகளின் வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் இந்த உண்மை விளங்கும்.

தமிழ்ப் பேசும் மக்களைப் பலவீனப் படுத்தியவர்கள் இவர்கள் தான்.

யாழ் உயர் மேலாதிக்க மேட்டுக் குடித் தமிழர்கள் யு. என். பி யின் மறு பிரதி (ஊழுPலு) தான்.

இதனால் மலையகத் தமிழ் தேசியம், யாழ் ஈழத் தமிழ்த் தேசியம், கிழக்குத் தமிழ்த் தேசியம், முஸ்லீம் தேசியம் போன்ற பல தேசியங்கள் ஒரே மொழி பேசுகின்ற மக்கள் மத்தியில் உருவாக்கியது.

பிரித்தானியர்கள் இலங்கை மக்களை இன ரீதியாகவும், சாதி ரீதியாகவும், பிரதேச ரீதியாகவும் பிரித்தாண்ட வளி முறை போன்றது தான் இத் தேசிய பிரிவினையாகும.

அக் குழுவில் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் பிரதிநிதிகள் தான் அங்கம் வகிக்க முடியும். இவ் இரு பயங்கரவாதத்தாலும் பாதிக்கப்பட்ட மக்களின் அபிலாசைகளையோ, அபிப்பிராயங்களையோ மதிக்கப்பட போவது வில்லை.

முதலாளித்துவ ஜனநாயகம் பாராளுமன்றப் பிரதி நிதிகளை அம் மக்களின் பிரதிநிதிகள் எனக் கருதுகின்றது. உதாரணமாக இன்றைய தமிழர் கூட்டமைப்பில் உள்ள பிரதிநிதிகளைத் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்று கணிக்க முடியுமா? புலிகள் அவர்களை தமிழர்களின் பிரதிநிதிகள் என்று கூற விடுவார்களா? கொழும்பு முதாலாளித்துவ முஸ்லீம் தலைமையை முழு முஸ்லீம் மக்களின் பிரதிநிதி என்று கருத முடியுமா? இதைக் கிழக்கு முஸ்லீம்கள் ஏற்றுக் கொள்வார்களா? இது போன்று தான் மலையகத் தமிழ் மக்கள் மத்தியிலும்.

சிங்கள தமிழ், முஸ்லீம், மலையகம் போன்ற மாற்றுக் கருத்து வாதிகள் என்று கருதுபவர்களும், ஜதார்த்தமான மாற்றுக் கருத்து வாதிகளும், மதத் தலைமைகளும்,, சமூக சேவை அமைப்புக்களும், என். ஜி. ஓ வாதிகளும் இக் குழுவுக்குத் தீர்வுத் திட்டத்துக்கான ஆலோசனையை வளங்க முடியும். அதுவும் எழுத்து மூலமாகச் சமர்ப்பிக்க வேண்டும்.

இனப் பிரச்சனையால் பாதிக்கப்பட்ட தமிழ் முஸ்லீம் மக்களின் அபிலாசைகள் அபிப்பிராயங்கள் முதன்மைப் படுத்தபடவில்லை, முன்னுரிமை வளங்கப்படவில்லை.

கட்சித் தலைமைகளும், தமிழ்- முஸ்லீம், மாற்றுக் கருத்து வாதத் தலைமைகளும் தங்களுடைய பெயர் புகழுக்காக தங்களுடைய சுய அபிலாசைகளையும் அபிப்பிராயங்களையும் மக்களின் பெயரால் முன் வைப்பார்கள்.

இக்குழு ஜதார்த்தமாக ஒரு தீர்வுத்திட்டத்தை முன்வைக்க முடியாது என்பதாகும், இந்த பிரதிநிதிப்படுத்தும் கட்சித் தலைமைகள் மத்தியில் இனப் பிரச்சனைத் தீர்ப்பதற்கான ஒரு பொது உடன்பாடு இல்லை. நிறைவேற்ற முடியாத பல தரப்பட்ட முரண்பாடான தீர்வுத தி;ட்டங்களை முன் வைத்துள்ளார்கள்.

இனப் பிரச்சனை விடையமாக யு. என். பி ஒருவிதமான தீர்வுத் திட்டத்தை முன் வைத்துள்ளது,

சிறி. லங்கா சுதந்திரக் கட்சி ஒரு விதமான தீர்வுத் திட்டத்தை முன் வைத்துள்ளது,

ஜே. வி. பி. ஒரு விதமான தீர்வுத் திட்டத்தை முன் வைத்துள்ளது,

சிங்கள உறுமை ஒரு தீர்வுத் திட்டத்தை முன் வைத்துள்ளது.

தமிழர் கூட்டணி ஒரு தீர்வுத் திட்டத்தை முன்வைத்துள்ளது.

முஸ்லீம் தலைமை ஒரு தீர்வுத் திட்டத்தை முன் வைத்தது.

மலையகத் தலைமை ஒரு தீர்வுத்திட்டத்தை முன்வைத்தது.

மாற்றுக் கருத்துடையவர்கள் (தமிழ், முஸ்லீம், சிங்கள., வெளிநாடுகளில் உள்ள மாற்றுக் கருத்துவாதிகளும்) பல விதமான தீர்வுத் திட்டத்தை முன் வைத்தார்கள்.

இத்; தீர்வுத் திட்டங்களில் ஒரு பொது உடன்பாடு உண்டா? அல்லது அவர்கள் மத்தியில் ஒத்த கருத்துக் கொண்ட இணக்கப்பாடு உண்டா? என்று பார்த்தால் எதுவும் இல்லை என்ற முடிவுக்கு வர முடியும். இவர்கள் மத்தியில் இனப் பிரச்சனைக்குப் பொதுவான தீர்வுத் திட்டமும், ஒற்றுமையும் இல்லாத நிலையில் தீர்வு கிடைக்கும் என்று கூறுவது பகல்க் கனவு காண்கின்றார்கள் என்பதே அர்த்தம் ஆகும். அர்த்தம அற்ற அபத்தமானநிறைவேற்ற முடியாத தீர்வுத்திட்டத்தைக் கதைத்துத் தாங்கள் குழப்பியதுவும் அல்லாமல், மக்கள் மத்தியில் குழப்ப நிலையை உருவாக்குவதற்கு இந்தத் தமிழ் மாற்றுக் கருத்துவாதிகள் முயல்கின்றார்கள்.

இவர்கள் அனைவரும் யாழ் உயர் மேலாதிக்க மேட்டுக் குடிச் சிந்தனையை உள் வாங்கியவர்கள் ஆகும். (யாழ் மையவாதத்தை).

தமிழ் பேசும் மக்களின் இனப் பிரச்சனையைத் தீர்த்து வைப்பதற்காக உருவாக்கப்ட்ட அனைத்துத் தீர்வுத்திட்டங்களையும் குழப்பியவர்கள்,

ஜே. ஆர். ரணில் யாழ் மேலாதிக்கத் தலைமை, பின்னர் ஈழப் பயங்கரவாதிகள் ஆகும். இன்று தமிழ் மாற்றுக் கருத்துவாதிகள் குழப்பங்களை விழைவிக்க அறிக்கைகள் விடுகின்றார்கள்.

டக்லஸ வைத்த தீர்வுத்திட்டம் ஓரளவுக்கு செயற்படுத்தக் கூடிய ஒன்றாகும். பாராளுமன்றத்தில் சாதாரண பெரும் பான்மையுடன் நிறை வேற்றக் கூடியது.

பிரித்தானியர் காலத்தில் கிராமத்தில் இருந்து மாகாணம் வரை ஆளும் நிர்வாகத்தைத் தங்கள் கையில் எடுத்துக் கொண்டு, மனித முரண்பாடுகளையும்,சாதியத்தையும், பெண் அடிமைத்தனத்தையும், பிரதேச வாதத்தையும் சிறப்பாக வளர்த்து எடுத்து யாழ் உயர் மேலாதிக்க மேட்டுக் குடித் தலைமை அதிகார சக்தியாக வளரவில்லை? யாழ் மையவாதச் சிந்தனையை வளர்த்துப் பயங்கரவாதத்தைத் தோற்று விக்கவில்லையா?

இதன் வளர்ச்சி யாழ்ப்பாணத்தில் இருந்து மார்க்சிய இடது சாரிகளை இயங்க விடாமல் தடுக்க வில்லையா?

உயர்ந்த சிந்தனை (பொதுவுடமை சிந்தனை) கொண்ட மாற்றுக் கருத்துவாதிகளான நீங்கள் இந்த ஆளுமையை நிர்வாகத்தைக் கையில் எடுத்து(மாகாண அலகு); அவ் வடிவத்தின் மூலம் செயற்பட்டால் ஈழப் பயங்கரவாதத்தை ஒரளவுக்கு இயங்க விடாமல் தடுக்க முடியும், மக்களைக் காப்பாற்றி அம் மக்கள் மூலமாகப் பயங்கரவாதத்தை ஓரம் கட்ட முடியும். இதனால் மக்கள் அரசியல் மயப்படுத்தப்பட்டு விட்டார்கள் என்ற அர்த்தம் அல்ல. உதாரணமாக லெனினின் புரட்சி அமைப்புடன் மக்கள் எப்படி இணைந்தார்கள் என்பதைப் பார்த்தால் இந்த உண்மை புரியும். இலங்கைத் தொழிற் சங்க வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் (1890 ஆண்டில் இருந்து 1930 ஆண்டுவரை) இந்த உண்மை உங்களுக்குப் புரியும்.

மத்தியில்க் கூட்டாட்சி, மாகாணங்களில் சுய ஆட்சி என்ற அடிப்படையில் டக்லஸ் முன் வைத்த மூன்று அம்சத் திட்டத்தை இறைய அரசியல்ச் சூழ் நிலையை வைத்துப் பார்ப்போம்.

1. முதல் மாகாண நிர்வாக அதிகார அலகுகளுக்குள் மாற்றுக் கருத்து வாதிகளான நீங்கள்; நுழைந்து, எமது மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும். இதன் மூலம் ஓரளவுக்கு ஈழப்பயங்கரவாதத்தில் இருந்து மக்களைக் காப்பாற்ற முடியும். இதுதான் தமிழ், முஸ்லீம் தலைமைகளுடையதுவும், மாற்றுக் கருத்து வாதிகளின் இன்றைய தலையான கடமையாகும். இவர்கள் உள்ளார்ந்தமாக மக்களுடன் இணைந்து சேவையைச் செய்ய வேண்டும். இதற்கு ஈ. பி. டி. பி முன்னுதாரணமாகும். இதை விட்டுவிட்டு வெளி நாடுகளில் இருந்து கொண்டு அறிக்கைகள் விடுவது நிலாவைக் காட்டிக் குழைந்தைகளுக்கு உணவூட்டுவது போல் இருக்கும். பின்

2. மாகாணங்களுக்குக் கூடின அதிகாரங்களைப் பெறுவது. பாராளுமன்றத்தில் சாதாரண பெரும் பான்மை வாக்குகள் மூலம் நிறைவு செய்ய முடியும்.

நீங்கள் மக்கள் மத்தியில் சேவை புரிந்தால், மக்கள் உங்களை நம்புவார்கள், இதன் ஊடாக உங்கள் மத்தியில் இருந்து கூடுதலான பிரதிநிதிகளை மக்கள் பாராளுமன்றத்துக்கு அனுப்பி வைக்கும் சூழ் நிலை ஏற்படும். இது உங்களுடைய ஆளுமையைப் பலமாக அமைத்து விடும்.

ஈ பி. டி. பி. ஒரு ஆசனத்தை வைத்துக் கொண்டு பல நல்ல விடையங்களைச் சாதித்ததை மறக்கவும் முடியாது, மறுதழிக்கவும் முடியாது.

இன்று வரை இலங்கையின் வரலாற்றின் படி ஒரு சிறு கட்சியை நம்பித் தான் இரு பெரும் சிங்களக் கட்சிகள் ஆட்;சி அமைப்பார்கள்.

யாழ்த் தமிழ்த் தலைமைகளும், முஸ்லீம், மலையகத் தலைமைகளும் விட்ட பாரிய பிழையால் இன்று ஒரு சிங்கள்க் கட்சிக்கு அந்தப் பலம் சென்று அடைந்தது.

இந்த இருபெரும் கட்சிகள் தங்கள் ஆளும் அதிகாரத்தை விட்டுக் கொடுக்க மாட்டார்கள். யு. என். பி யாருடனும் கூட்டு வைத்தாலும் இடது சாரித் தன்மை கொண்டவர்களுடன் கூட்டு வைக்க மாட்டார்கள் அதேசமயம் இடது சாரிகளின் வளர்ச்சியைத் தடுப்பார்கள். இருந்தாலும் இவ் இடது சாரிகள் முற்போக்குத் தேசிய முதலாளித்துவ வாதிகளுடன் இணைந்து கொண்டு தங்களை வளர்க்கின்றார்கள். இதற்கு ஜே. வி. பி நல்ல உதாரணமாகும்.

இலங்கை தொழிலாளர் வர்க்கச் சிந்தனையுடன் வளர்ந்த நாடு. எனவே இச் சிந்தனைகள் சில காலம் முதலாளித்துவ அடாவடித் தனத்தால் அமுங்கிக் கிடந்தது. தேசிய முதலாளித்துவம் வத்தால் மீண்டும் இடது சாரிப் போக்கு வளர்ச்சி அடையத் தொடங்கியது.

1ம் 2. ம் நிலைப்; படி மக்களுக்குச் சேவை செய்தால் நீங்கள் கூடுதலான பிரதி நிதிகள் பாரளுமன்றத்துக்குப் போக முடியும். இந்தப் பலத்தின் மூலம் நீங்கள்; தமிழ்ப் பேசும் மக்களுக்குச் சரியான தீர்வை பெற்றுக் கொடுக்க முடியும்.

அதற்கு முன்னம் உங்களுடைய கடந்தகால அரசியல் நிகழ்ச்சிகளையும், உங்கள் ஈழ விடுதலை அமைப்புக்களில் நடந்து கொண்ட சம்பவங்களையும், ( இது பழைய தலைமைவிட்ட பிழைகள் என்று பொறுப்பற்ற விதமாக நடக்கக் கூடாது. மக்களின் நம்பிக்கை தான் மிக முக்கியம்) இந்தியாப் படை இருந்த காலத்தில் நீங்கள் விட்ட பிழைகளையும் பகிரங்கமாக சுய விமர்சனம் செய்து தமிழ்ப் பேசும் மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும். அப் போது தான் மக்கள் உங்களை நம்புவார்கள்.

சிங்களப் பகுதியில் ஜே. வி. பி அங்கத்தவர்களும் ஆரம்பத்தில இருந்து விட்ட தவறுகளைப் பகிரங்கமாக சுய விமர்சனம் செய்து மக்கள் முன் மன்னிப்புக் கேட்ட படியால்த் தான் இன்று ஜே. வி. பி. சிங்களப் பகுதியில் வளர்ச்சி அடைந்து ஆட்சி அமைக்கும் பலத்தைப் பெற்றது.

முக்கியக் குறிப்பு:- மலையகத் தமிழ் மக்களிடமும், முஸ்லீம் மக்களிடத்திலும் கிழக்குத் தமிழ் மக்களிடத்திலும் உங்கள் சேவை மூலம் நம்பிக்கையும், நல்மதிப்பையும் பெற்று அவர்கள் மத்தியில் இருக்கும் அவ நம்பிக்கையைப் போக்குவது உங்கள் கடமை. இதை1977 ம் ஆண்டுக்குப் பின் வவுனியாவை தலைமையகமாகக் கொண்டு இயங்கிய காந்தீயம் என்ற அமைப்பு ஓரளவுக்கு மலையக மக்கள் மத்தியில் இருந்த அவநம்பிக்கையைப் போக்கியது.

அவர்கள் பிரிந்து போவது, விடுவது அவர்களுடைய ஜனநாயக உரிமையாகும்.

ஜதார்த்தமான சிங்கள இடது சாரிகளிடம் நல் உறவு பேணப்பட வேண்டும். உங்களுடைய நிர்வாகத் தலைமையகம் சாதாரண உழைக்ககும் மக்கள் வாழும் பிரதேசங்களில் அமைத்து அவர்களின் வாழ்வு நிலையை உயர்த்தப் பாடுபட வேண்டும்.

சதாரண உழைக்கும் மக்கள் நிலத்தின் மீதான போராட்டமும், அப் போராட்டத்தை நடத்தும் அமைப்பின் தலைமை அம் மக்கள் மத்தியில் இருக்க வேண்டும் என்றும், ஜதார்த்தமான சிங்கள இடது சாரிகளின் எழுச்சிப் போராட்டமும் தான் தமிழ்ப் பேசும் மகளுக்கு விடுதலையை, சுதந்திரத்தை, ஜனநாயகத்தைப் பெற்றுக் கொடுக்கும் என்று சந்ததியார் அடிக் அடி கூறுவார். இது சீனப் புரட்சியை அடிப்படையாக வைத்துக் கூறப்பட்டது.

இவைகளுடன் யாழ்ப்பாணத்தில் சாதி எழுச்சிப் போராட்டமும், பெண் விடுதலைப் போராட்டமும் பாட்டாளி வர்க்க ஐக்கியமும் ஒன்று இணைந்து போராட்டங்கள் இடம் பெற்றால் தமிழ் பேசும் மக்களும், முழு இலங்கை மக்களும் சுதந்திரமான நாட்டில் வாழ முடியும் என்று சந்ததியார்ரும், சுந்தரமும்,அடிக்கடி கூறுவார்கள்.

சிங்கள பௌத்தப் பேரினவாதிகள் சாதாரண சிங்கள மக்களைக் குழப்பாமல் இருப்பதற்கும் மாகாண நிர்வாக அலகு முறைதான் சிறந்தது. தமிழ்ப் பேசும் மக்களை ஈழப் பயங்கரவாதத்திடம் இருந்து காப்பாற்றுவதற்கு மாற்றுக் கருத்து வாதிகளாகிய நீங்கள் மாகாண நிர்வாக அலகை நிர்வகிக்க வேண்டும். உங்கள் மத்தியில் குடி கொண்டு இருக்கும் ஈகோக்களை அழித்து ஐக்கியப்பட்டு மாகாண நிர்வாக அதிகாரத்தை தமிழர்களான நீங்கள் கையாழுவது சாலச் சிறந்தது ஆகும்.

இன்று ஈழ விடுதலை அமைப்புக்களில் இருந்த பல மார்க்சிய வாதிகள் மார்க்சின் பரம்பரை அணுவில் இருந்து பிறந்ததாகக் கருதுகின்றார்கள்.

ஈழப் போராட்டத்துடன் இணைந்த சகல மார்க்சிய மேதைகள் தாங்கள் வாசித்த மார்க்சியத்தை பிழையான கண்ணோட்த்தில்ப் பார்த்தார்கள். என்பதற்காக ஒரு உதாரணம் தருகின்றேன்:- லெனின் லும்பன் யார் என்று கொடுத்த விளக்கத்தைப் பிழையாகக் கருதி, சமூக விரோதிகளை லும்பன் என்று கருதிச் செயல்ப்பட்டது தான் ஈழப் போராட்டம் இந்த நிலைக்கு வந்தது.

மக்களுடன் இணைந்து மக்களின் நலன்களைக் கவனிப்பதன் மூலம் ஈழப் பயங்கரவாதம் ஓரம் கட்ட முடியும்.

ஆனந்தசங்கரி அண்ணை கதிர்காமர் விட்ட பணியைத் தொடர்ந்து செய்தது மட்டும் அல்லாது, தமிழ்க் குடும்ப உறவு முறையை வைத்து பிரபாகரனை நல்வளிப்படுத்த அவர் எழுதிய கடிதங்கள் அவரை உன்னத நிலைக்குக்; கொண்டு சென்றது.

தமிழரசுக் கட்சித் தலைமை 1966 ம் ஆண்டு விட்ட பிழைதான் தமிழ்ப் பேசும் மக்களின் அழிவுக்கு மூலகாரணம்.

1966ம் ஆண்டுக்ப் பின் இலங்கையில் தமிழ்ப் பேசும் மக்கள் உரிமைகளையும், சுதந்திரத்தையும் ஜனநாயக ரீதியாகவும் வாழ்ந்து வந்த மக்களைக் குழப்பிப் பயங்கரவாதத்தை வளர்த்தவர்கள் இந்த யாழ் மேலாதிக்க மேட்டுக் குடிச் சிந்தனை கொண்ட யாழ்த் தலைமையும், சிங்கள இனவாத மேலாதிக்கத் தலைமையும் ஆகும்.

1. 1929 ம் ஆண்டுக்குப் பின் இலங்கை மக்கள் (குறிப்பாக தமிழ் மக்கள்) சமூக மேன்பாட்டுடனும், மனித சமத்துவத்துடனும், சம உரிமையுடனும் வாழ வேண்டும் என்ற முழு முச்சுடன் உழைத்த முற்போக்குத் தன்மை கொண்ட யாழ் இளைஞர்கள் யாழ் மாணவர் காங்கிரஸ் என்ற அமைப்பை உருவாக்கினார்கள்.

2. இவ் அமைப்பு இலங்கையில் உள்ள சகல முற்போக்கு வாதிகளையும், மார்க்சிய இடதுசாரிகளையும் ஒன்று இணைத்தது. இவ் அமைப்பு இளைஞர்கள் யாழ்ப்பாணத்தில் தமிழ் மக்கள் மத்தியில் இடம் பெற்ற சகல அடக்கு முறைகளுக்கு (யாழ் உயர் மேலாதிக்க மேட்டுக் குடித் தலைமைக்கும் ஆளும் பிரித்தானிய முதலாளித்துவ மேலாதிக்கத்துக்கும்) எதிராகப் பல போராட்டங்களை

நாடு தழுவிய விதத்தில் நடத்தி வெற்றி கண்டார்கள்.

இதனால்த் தங்களை யாழ் உயர் மேட்டுக்குடி என்று

அடையாளப்படுத்த

முடியாமல் போய்விடும் என்ற பயத்தால் இடதுசாரிகளை

1930ம் ஆண்டுக்குப் பின் குறைந்த சாதியின் பெயரைச் சூட்டி (சாதி

குறைந்த மக்களின் கட்சி என்று) இவ் இடது சாரிகளை,

இந்த யாழ் உயர் மேலாதிக்க மேட்டுக் குடித் தலைமை முழு

மூச்சுடன் செயற்பட்டு யாழ்ப்பாணத்தில் இயங்க விடாது தடுத்தார்கள்.

இதற்கு மேல் மேல் உயர் மேட்டுக் குடிச் சமூகமாக மாறியவர்களின்

(யாழ்ப்பாணத்தில் இது விடயமாக ஒரு பழ மொழி உண்டு) ஆதரவும்,

ஆறுமுகநாவலரின் இந்து மதப் போதனைக்கும் பிரித்தானியர்களின்

முழு அதிகார ஆதரவும் இருந்தது.

1977 ம் ஆண்டுக்குப் பின் ஈழ விடுதலை அமைப்புக்களுக்குள்

உருவான மார்க்கிய இளைஞர்களை அதே பாணியைப் பயன்படுத்தி

அழித்தார்கள். அமைப்புக்களை இயங்கவிடாது தடை செய்வித்தார்கள்.

இதே யாழ் உயர் மேட்டுக்குடியினரால்; சாதி குறைந்த சமூகம் என்று

அடையாளப் படுத்திய சமூகத்தில் உள்ள ஒரு தனி நபர் (அவரைப்

பயங்கரகவாத் தலைவனாக்கி) மூலம் வைத்துக் கச்சிதமாக செய்து

தங்கள் யாழ் மையவாதச் சிந்தனையை வலுப்படுத்தினார்கள். இதற்கு

சிங்கள பௌத்த பேரினவாதிகளான யு. என். பி. ஆளுமை பக்கபலமாக விளங்கியது. பிரித்தானியர் காலத்தில் உயர் சமூகங்களாக மாறிய தமிழர்களை வைத்து சாதி முரண்பாடுகளை மனித ஏற்றத் தாழ்வுகளையும், உருவாக்கி, பிரதேச வாதத்தின் மூலம் மனிதர்களைப் பிரித்துத் தமிழ்ப்

பேசும்; மக்களை அடிமையாக்கினார்கள்.

பிரதேச வாதத்தை வளர்ப்பதற்கு வன்னி மக்களைக் குரங்கு என்றும்,

மன்னார் மக்களை கோவேறு கழுதை என்றும், கிழக்கு மக்களை

எருமை மாடு என்றும்,, இந்திய மக்களை வடக்கத்தியான் என்றும்

கூறுவார்கள்

தங்களை அதி புத்திசாலிகளாகப் பிரித்தானியர்களுக்குக்காட்டி சாதாரண தமிழ்ப் பேசும் மக்களை நாகரிகம் தெரியாத காட்டு மிராண்டிகள் என்றும், சாதரண சிங்கள் மக்களை (இவர்கள் பிரித்தானியருக்கு எதிராக வன் முறையில் இறங்கியவர்கள்) கிரிமினல் குற்றவாளிகள் என்றும் சித்தரித்தார்கள். இச் சிங்கள மக்களைத் தான யாழ்ப்பாணத் தமிழ்த் தலைமைகளின் ஆதரவுடன் டி. எஸ் தமிழ்ப் பிரதேச எல்லைப் பகுதிகளில்;க் குடியேற்றினார். அன்று தமிழர் கூட்டணி உருவாகும் போது கிழககுத் தமிழ்த் தலைமையையும், முஸ்லீம் தலைமைகளையும் ஓரம் கட்டினார்கள். பல மார்க்சியத் தன்மை கொண்ட அமைப்புக்களை ஒரம் கட்டுவதற்கு ஈ. பி. ஆர். எல். எஃப், வின் தலைவர்களில் ஒருவரான மார்க்கிய மாமேதை என்று தன்னை அடையாளப் படுத்தியவரைத் தலைமைப் பதவியை முன்னிலைப்படுத்தி முக்கிய 5 அமைப்புக்களையும் ஒற்றுமையாக்கினார்கள். இதன் மூலம் யாழ் மையவாதத் தலைமை

யாழ் ஈழப பயங்கரவாதிகளை உருவாக்கினார்கள்.

இதன்பின் மற்றைய ஈழ அமைப்புக்களைத் தடைசெய்து, அதன்

போராளிகளையும், அத் தலைமைகளையும் அழித்தார்கள்.

ஈழப் பயங்கரவாதம் வளர்வதற்கு இக் கூட்டு முன் நின்று செயற்பட்ட .

ஈ. பி. ஆர். எல். எஃப் அமைப்பைப் பல்லர் அமைப்பு என்று

பகிரங்கமாகக் கூறி அதன் தலைவரையும் கொலை செய்தார்கள்.

இதனால் இந்திய அமைதிப் படை இருந்த காலத்தில் இவ் அமைப்பு

ஆட்சியை நடத்துவதற்கு இந்த யாழ் உயர் மேலாதிக்க மேட்டுக்

குடியினர்கள் தடையாக இருந்ததுவும் அல்லாமல் இவர்களின்

செயற்பாடுகளுக்கு எதிராகவும் (சாதி ரீதியாக) செயற்பட்டார்கள்.

மற்றைய மார்க்சிய அமைப்புக்களையும், மற்றைய சிறு

அமைப்புக்களையும் இணைத்தால் வர்க்க ரீதியான உணர்வைக்

கொண்ட தலைமை உருவாகிவிடும் என்ற பயத்தால் மார்க்சிய

வாதிகளை ஒரம் கட்டினார்கள்.

இது (1929 ம் ஆண்டில் இருந்து 1930 ஆண்டு வரை யாழ் மேலாதிக்க

மேட்டுக் குடித் தலைமைக்கும், பிரித்தானியர்களுக்கும் யாழ் மாணவர்

காங்கிரஸ் நடத்திய போராட்டங்களை மனதில் வைத்துக் கொண்டு தான் அவ் அமைப்புக்கள் ஒரம் கட்டப்பட்டது.) இவ் அமைப்புக்களுக்குள்

சந்ததியார், சுந்தரம், விசுவானந்தனுடைய செல்வாக்குகள் அதிகமாக

இருந்தது. இதனால் அமிர்தர் மார்க்சிய அமைப்பின் தலைவர்களின்

ஒருதரான தனி நபரை வைத்து அவ் அமைப்புக்களை ஒரம்

கட்டினார்கள். தன்வினை தன்னைச் சுடும் ஓட்டப்பம் வீட்டைச் சுடும் என்று பட்டனத்தார் கூறியதை உங்கள் கவனத்துக்குக் கொண்டுவருகின்றேன். தன்

விரலால் தன் கண்ணைக் குத்தவைத்த கதைதான் இது.

இந்தக் கூட்டு அமைப்பில் இருந்த தலைமைகள் (மார்க்சிய மேதைகள்)

விடுதலைப் புலிகளுடன் கூட்டாக இருந்த காலம்) சகல ஈழ விடுதலை

அமைப்புக்களைத் தடை செய்து அழித்த பின்பும் கூட புலி அமைப்பை

அக் கூட்டு அமைப்பில் இருந்து வெளியேற்ற வில்லை,

வெளியேற்றப்பட்டதாக அறிக்கைகளும் விட வில்லை.

(1984 ம் ஆண்டு புலிகள் இன வாதச் சிந்தனைதான் அனுராதபுரத்தில்

சாதாரண சிங்கள மக்களைச் சுட்டுக் கொன்றமை. இதன பின்பு

இனவாதப் புலிகளுக்கும் மார்க்சிய வாத அமைப்புக்கும் தான்

ஈழ விடுதலை கூட்டு முன்னணி உருவாகியது.)

ஆயுதம் ஏந்திய ஈழ விடுதலை அமைப்புக்கள் அழிக்கப்பட்டு விடும் பின் மார்க்சிய வாதிகளான நாங்கள் தான் தமிழப் பேசும் மக்களின் தலைவராக இருக்க முடியும் என்று மார்க்சிய மேதைகளின் கருத்தால் ஏர்ப்பட்ட இந்தக் கூட்டு முண்னணி. இந்தச் சிந்தனைதான் இக் கூட்டு முன்னணியில் இருந்து புலிகள் தான் மற்றைய அமைப்புக்களை 4 அமைப்புக்களையும் வெளியேற்றியதாக அறிக்கை விட்டு, அவர்களை அழித்து, இயங்குவதற்குத்;; தடை விதித்தார்கள்.

ஆனுராதபுரச சமபவம வெளி நாட்டு உளவு சக்திகளின் ஆதரவைப் பெற இந்த நிகழ்வு இடம் பெற்றது. அதுபோலத் தான் முஸ்லீம் மக்கள் மீதும் பயங்கரவாத நடவடிக்கைகள் இடம் பெற்றது.

இதன் மூலம் இந்த மார்க்சிய மேதைகளின் மார்க்சிய சிந்தனையின்

வெளிப்பாட்டை நீங்கள் அறிய முடியும்.

1989 ம் ஆண்டு அமிர்தரின் படு கொலைக்குப் பின் யாழ் உயர் மேலாதிக்க மேட்டுக்குடித் தலைமை பயங்கரவாதத்தின் கைக்குச் சென்றது.

இந்த மேலாதிக்க மேட்டுக் குடிச் சிந்தனையைப் (மையவாச் சிந்தனை)பயங்கரவாதச் சிந்தனையாக மாறியது.

இதனால்ப் பழைய தலைமைகளும் பல புத்திஜீவிகளும் அழிக்கப்

பட்டதூர்கள். தமிழ்ப் பேசும் மக்கள் சமாதானமாக செயல்ப் பாட்டுக்கு

(தீர்வுத்; திட்டத்துக்காக) உழைத்த கதிர்காமர், நீலன், கேதீஸ்

போன்றவாகளை அழிக்கப்பட்டார்கள்.

2. தமிழ் தலைமைகளுக்கு இடையில் ஏற்பட்ட தலைமைத்துவப் போட்டியால்

ஜி. ஜி. கொண்டு வந்த 50 க்கு 50 து என்ற கொள்கைக்கு எதிராக

செயல்ப்பட்டவர்கள் செல்வா-வன்னியசிஙகம் குழுவினர்கள்.

இவர்கள் தான் அன்றைய வவுனியா எம். பி. மரம் சுந்தரலிங்கம் கொண்டு

வந்த ஈழக் கோறிக்கைக்கு எதிராகச் செயற் பட்டார்கள்.

3. தாங்கள் யு. என். பி யின் செல்லப் பிள்ளைகளாக வருவதற்கு சத்தியாக்

கிரகப் போராட்டம், சிங்களச் சிறிப் போராட்டங்கள் மூலம், இனக்

கலவரத்தை உருவாக்கி அதன் மூலம் பண்டா- செல்வா ஒப்பந்தத்தைக்

கிழித்து எறிய வைத்தார்கள்.

இன்று வரை இலங்கையில் வாழும் சகல மக்களும் உரிமை அற்ற நிலையை உருவாக்கியவர்கள் இந்த யு. என். பி யினர்கள் தான். இதிலும் முக்கியமாகத் தமிழ்ப் பேசு மக்கள் பல இன்னல்களை அனுபவித்து ஈழப் பயங்கரவாதத்தின் கையில் சிக்குண்டு கிடப்பதற்கும் இந்த யு. என் பி. க் காரர்கள் தான்.

(தங்கள் வாகனங்களில் பெரும் தமிழ்க் குடி மக்களும், தமிழ்த் தலைவர்கள் ஆங்கிலச் சிறி எழுதிய வாகனங்களில் பவனி வந்தார்கள், சிங்களப் பெருங் குடிமக்களும், பௌத்த இனவாதத் தலைவர்களும் சிங்களச் சிறி தங்கள் வாகனங்களுக்குப் பயன் படுத்தினார்கள். பண்டார நாயக்க மாத்திரம் தமிழ் சிறியைப் பயன் படுத்தி பவனிவந்தார்)

யு. என் பி. மலையக மக்களின் உரிமைகளைப் பறித்து அடிமையாக்கித் தமிழ் மக்களைப் பல வீனப்படுத்தியவர்கள். இதற்கு யாழ் உயர் மேலாதிக்க மேட்டுக்குடித் தலைமை ஆதரவாக இருந்தார்கள்

இந்த். ஈழப் பயங்கரவாதிகள்முஸ்லீம் மக்கள் மீதும், கிழக்கு மக்கள மீதும்; கட்டவிட்டு விடப்பட்ட பயங்கரவாதச் செயற் பாடு அவர்களை ஒரு தேசிய இனமாக்கித் தனித்துத் தங்கள் உரிமைக்காகப் போராட முன் வைத்தது இது யாழ் உயர் மேலாதிக்க மேட்டுக்குடிச் சிந்தனை வாதிகள் ஆகும்.

பிழையோ சரியோ கிழக்கில் இருந்து ஏதாவது ஒரு வளி முறையில் யாழ் உயர் மேலாதிக்க மேட்டுக் குடியின் அதிகாரத்தை ஓரம் கட்டியவர் கருணா. ஆரம்பத்தில் இந்த மாற்றுக் கருத்துவாதிகளும், யு. என். பி யும் கருணாவை ஆதரித்தார்கள். இவர்களுடைய ஆதரவை விட இந்தியா போன்ற வெளி நாடுகளின் ஆதரவு கிடைத்தபடியால் இவர்களுடைய ஆதரவைக் கருணா விலக்கிக் கொண்டார்.

இதனால் யாழ் மேலாதிக்க மாற்றுக் கருத்து வாதிகளும், யாழ்ப்பாணத்துப் பரம்பரையில் வந்த கிழக்கில் குடியேறிய வாசிகளான மக்களும் கருணா மீது மனித உரிமை மீறல் என்று அடுக்கு அடுக்காக குற்றம் சாட்டி அறிக்கைகள் வெளியிட்டார்கள். கருணா யாழ்ப்பாணத்துக்கு எதிரான கடுமையானப் போக்கு பிள்ளையான் அவ் அமைப்பக்குத் தலைவனான். பின்னர் பிள்ளையானை ஆதரித்தார்கள். பிள்ளையானும் இவர்களை ஆதரிக்காதபடியால் பிள்ளையான் மீது மனித உரிமை மீறல் என்ற குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றார்கள். யாழ்ப்பாணத்துக்கு எதிராகச் செயல்ப்பட்டால் அது மனித உரிமை மீறல்தான்.

ஈ. பி. டி. பி அமைப்பின் மீதும் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டை வைத்தார்கள். ஆனால் இவ் அமைப்பு தமிழ்ப் பேசும் மக்களுக்குச் சகல உதவிகளைச் செய்ததால் இவர்கள் முன்வைத்த குற்றச்சாட்டு பெரிதாக எடுபட வில்லை. (ஈ பி. டி. பி அரசுடன் அங்கம் வகிப்பதால் அரசின் மனித உரிமை மீறல்களும், யாழ்ப்பாணத்தில் பயங்கரவாதத்துக்கு எதிராக யுத்தம் செய்வதாலும்) இவர்கள் வைத்த குற்றச்சாட்டுக்கள் பெரிதாக உலக அரங்கில் எடுபடவில்லை.

இதனால் டக்லஸ் முன் வைத்த மூன்று அம்ச திட்டத்தை இவர்கள் விமர்சிக்கின்றார்கள். இருந்தாலும் யாழ் ஈழப் பயங்கரவாதிகள் நடத்தும் மனித உரிமைகளைப் பற்றி வாய் திறக்கவில்லை.

இனப் பிரச்சனைக்காக உருவாக்கப்பட்ட அனைத்துக் கட்சி பிரதிநிதிக் குழுவில் இத் தமிழ் மாற்றுக் கருத்து வாதிகள் அங்கம் வகிக்க அனுமதிக்கப்படவில்லை. ஆனால் தங்கள் கருத்துக்களை எழுத்து மூலம் சமர்ப்பிக்க முடியும். அதைப் பரிசீலிப்பதுவும் விடுவதும் அக் குழுவில் உள்ள பிரதிநிகளைப் பொறுத்தது.

இது இந்த மாற்றுக் கருத்து வாதிகள் தங்களுக்குக் கிடைத்த கௌரவம் என்றும் ஜனநாயகம் என்றும் கருதுகின்றார்கள். இது ஜனநாயம் அல்ல இது ஒரு கண் துடைப்பாகும்.

(பிழை சரிகளுக்கு அப்பால் கிழக்குப் பிரிந்து கருணா அதிகாரத்துக்கு வந்த பின் இந்த யாழ்ப்பாணிகளுக்கு எதிராக எடுத்த நடவடிக்கைகள் தான் கிழக்கில் மனித உரிமை மீறல் என்று இந்த மாற்றுக் கருத்து வாதிகளின் கண்ணுக்குத் தெரிய வந்தது. ( கருணா புலி அமைப்பில் இருந்த போதும், கருணா பிறிந்த போது கிழக்குத் தமிழ் இளைஞர்கள் புலிகளால் கொல்லப்படும் போதும் கூட இந்த மாற்றுக் கருத்து வாதிகளின் கண்களுக்கு மனித உரிமை மீறலாகத் தெரியவில்லை? சகலதையும் இழந்த நிலையில், வன்னியில் 7 லட்சம் யாழ்த் தமிழர்கள் சுதந்திரமாகவும், ஜனநாயகமாகவும் வாழ்கின்றார்கள் என்று இவர்கள் கருதுகின்றார்கள போலும்;)

இந்தியா போன்ற தீர்வு, அதிகாரப் பகிர்வு, வடக்கு கிழக்கு இணைந்த தீவு இப்படியான பல முரண்பாடான தீர்வுத்திட்டத்தை இந்தத் தமிழ் மாற்றுக் கருத்து வாதிகள் முன் வைக்கின்றார்கள்.

பீஸ் என்ற ஆங்கில வார்த்தைக்கு இரண்டு அர்த்தங்கள் உண்டு. ஒன்று பீஸ் (pநயஉந) சமாதானத்தைக் குறிக்கும், மற்றொன்று பீஸ் ( piஉந) என்பது துண்டு துண்டாக்கும் என்று பொருள்படும். இவர்கள் எந்தப் பீஸ்சை முன்வைக்கின்றார்கள் என்று புரியவில்லை.

சர்வ கட்சியில் உள்ள கட்சிகளைப் பார்க்கும் போது

1. யு. என். பி. இன்று வரை இனப் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வையும் முன்

வைக்கவில்லை.

2. சிறி. ல. சு க்கட்சி கிராமிய ரீதியான தீர்வுத் திட்டத்தை

முன்வைத்துள்ளது. இது அதிகாரம் கீழ் இருந்து மேல் செல்ல வேண்டும்

என்ற கருத்துபட வைக்கப்பட்டது.

3. ஜே. வி. பி. சமத்துவம் என்ற தீர்வை அவர்களின் அரசியல் யாப்பில்

வைக்கப்பட்டுள்ளதாகவும் தாங்கள் அதிகாரத்துக்கு வந்தால் நடை

முறைப்படுத்துவதாகவும் கூறுகின்றது. இவர்கள் எப்போது ஆட்சிக்கு

வருவது இனப் பிரச்சனை எப்போது தீரும். இது கனவு உலகம்.

கிரிகெட்டில் முரளிதரனின செய்த சாதனையை வைத்துக் கொண்டு

உங்கள் தலைவர் பேசிய பேச்சை வைத்துக் கொண்டு இந்த இனப்

பிரச்சனைக்கு ஒரு நல்ல தீர்வை முன் வையுங்கள்.

5. சிங்கள உறுமை சிங்கள மக்களுக்குத் தீங்கு இல்லாது தீர்வு முன்

வைக்கப்பட வேண்டும் என்று கூறுகின்றது.

6. எந்த ஒரு சர்வதேசச் சமூகமும் சமாதானத்தை வலியுறுத்துகின்றார்களே

ஒழிய எந்த விதமான தீர்வுத் திட்டத்தையும் முன் வைக்க வில்லை.

வெளி நாடு வைக்கப் போகும் தீர்வுத் திட்டம் தங்கள் நாட்டின் அரசியல்ச்

சூழ் நிலையைப் பாதிக்காத விதத்தில்த்தான்; தீர்வுத் திட்டத்தை முன்

வைப்பார்கள்.

உதாரணம் இந்தியாவை எடுக்கலாம். தங்கள் நாட்டுக்கு ஈழம் சாதகமான

நிலைமை உருவாகும் வரை சரியான தீர்வை இந்தியா முன் வைக்காது.

இது ஜதார்த்தமான உண்மை. அவர்களின் பிராந்தியப் பாதுகாப்பு

முக்கியம் வாய்ந்தாகும்.

இலகுவாகக் கிடைக்கக் கூடிய தீர்வுத்திட்டம் கற்பனையில் உருவாகும்

தீர்வுத் திட்டத்தைக் குழப்புவது என்பது அபத்தமாகும்.

பிரித்தானியர் காலத்தில் இந்த மாகாண நிர்வாக அலகைப் பயன்படுத்தி யாழ் உயர் மேலாதிக்க மேட்டுக் குடிச் சிந்தனையை வலுவுள்ளதாக வளர்த்து சாதியத்தையும், இனவாதத்தையும், பிரதேச வாதத்தையும், பெண் அடிமைத் தனத்தையும் வளர்த்தார்கள். மாகாணங்களின் நிர்வாக அலகுகளை தம் வசம் எடுத்துக் கொண்டதால்த்தான் புலிகள் தங்களை தமிழ்ப் பேசும் மக்களின் ஏக பிரதிதிகளாக வளர்த்துக் கொண்டார்கள். அவர்களின் பயங்கரவாதச் செயற்பாட்டால்; அந்த நிர்வாக அலகைத் தக்க வைக்க முடியாம்ல்ப் போய்விட்டது.

கருணாவின் பிரிவால் புலிகள் தாங்கள் தான் தமிழ்ப பேசும் மக்களின் ஏக பிரதிநிதித்துவம் என்று எண்ணம் (தலைமை) பறிபோனது..

ஜே. வி. பி யால் கிழக்கு பிரிக்கப்பட்டதால் இத் தலைமை பறிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது.

வெளி நாட்டில்ப் புலிகளின் ஆதரவாளர்களின் நடவடிக்கை பயங்கர வாத இயக்கம் என்று உலக நாடுகள் தடை செய்தது.

இவைகளை மனதில் வைத்துக் கொண்டு மாற்றுக் கருத்து வாதிகளான

நீங்கள் ஏன் இதே அலகைப் பயன்படுத்தி முற்போக்குத் தன்மை கொண்ட மாற்றுக் கருத்துச் சிந்தனையை வளர்த்து, சகல மக்களையும் ஐக்கியப் படுத்தித் தமிழ்ப் பேசும் மக்களை இந்தப் பயங்கரவாதத்தில் இருந்து ஏன் காப்பாற்ற முடியாது? ஏன் விடுதலையைப் பெற்றுக் கொடுக்க முடியாது?

நிர்வாக அலகுகள்:-

கிராமச் சங்கம் தொடக்கம் மாநகர சபை வரை. கிராம சேவகர் தொடக்கம் ஜி. எ. வரை, பொலிஸ் தொடக்கம் நீதி மன்றம்வரை இவைகள் பழைய நிர்வாக அமைப்புக்கள். இதைத் தமிழ் பேசும் மக்களின் நலன் கருதிப் புதிதாக நிர்வாக அலகை மாற்றி அமைப்பை அமைக்க வேண்டும்.

என். ஜி ஓ அதிக்கத்தைக் குறைப்பதற்கு புதிய நிர்வாக அலகை உருவாக்க வேண்டும். இந் நிர்வாக அலகு கீழ் மட்ட மக்கள் தொடக்கம் மேல்த் தட்டு மக்கள வரை சமூகம் சார்ந்து சேவை புரிய வேண்டும். இது மக்களுக்கு நேரடியாக சேவை செய்வதனால் இது மிக முக்கியமான நிர்வாக அலகாக அமைக்க வேண்டும். (இதனால்த் தான் வெளிநாட்டு மேலாதிக்கச் சக்திகளின் ஊடுருவல்களைத் தடுக்க முடியும்;)

அதிகாரங்கள் இதுவரை காலமும் மேல் இருந்து தான் கீழ் சென்றது. உங்கள் காலத்தில் அதிகாரங்கள் யாவும் கீழ் இருந்து தான் மேல் செல்ல வேண்டும். இது சாதாரண மக்களுக்கு நன்மை அளிக்கும்.

முக்கிய குறிப்பு:- நான் பழைய விடயங்களை இறை மீட்டது உங்கள் கை விரலால் உங்கள் கண்ணைக் குத்தக் கூடாது என்பதற்காகவும், இது தமிழ்ப் பேசும் மக்களின் முதுகிலும் குத்தக் கூடாது என்பதற்காகவும்.

இதை வாசித்து விட்டு என்னை

ஈ. பி. டி. பி ஆள் என்றால் நான் ஆம் என்பேன்

ஜே. வி. பி ஆள் என்றாலும் நான் ஆம் என்பேன்

சங்கரி அண்ணனின் ஆள் என்றாலும் நான் ஆம் என்பேன்.

மகிந்தாவின் ஆள் என்றாலும் நான்; ஆம் என்பேன்.

யு. என். பி க்கும், தமிழ் மையவாதச் சிந்தனைக்கும், என். ஜி. ஓ. வாதிகளுக்கும், இனவாத அமைப்புகளுக்கும் அன்னியத் தலையீட்டுக்கும் நான் எதிரானவன். என்னை மார்க்சிய வாதி என்று கருதினால் அது உங்கள் பிழை என் பிழை அல்ல.

Posted in Uncategorized | Leave a comment

யாழ் மேலாதிக்கமும் கிழக்குத் தலைமையும்

கிழக்கு யாழ் மையவாத்தில் இருந்தும், யாழ் ஈழப் பயங்கரவாத்தில் இருந்து விடுபட்டாலும் யாழ் மேலாதிக்க பிடியில் இருந்து விடுபடவில்லை என்பதை இன்று கிழக்கில் இடம் பெறும் நிகழ்வுகள் படம் பிடித்துக் காட்டுகின்றது.

கிழக்கில் அன்று குடியேறிய யாழ்பாணிகளின் (கிழக்கு பூர்விகக் குடிகள் என கருதி) செயல்ப்பாடு நபர்கள் மூலமாக கருணா, பிள்ளையான் என்ற பகை முரண்பாடுகளை உருவாக்கியதன் விழைவுதான் இன்று கிழக்கில் இட பெறும் அசம்பாவிதங்களும், நிகழ்வுகள் ஆகம். இவர்கள் கிழக்குத் தலைமைத்துக்கு வருவதற்கு முன் யாழ் மேலாதிக்க மையவாதச் சிந்தனையின் ஊறிப்பேனவர்களும், யாழ் தமிழ் ஈழப் பயங்கரவாதிகளை மனப் பூர்வமாக ஆதரித்தவர்கள் ஆகும்.

இதற்கு அன்மையில் கொலை செய்யப்பட்ட ரகு (வெளிநாட்டில் ஈழப் பயங்கர அமைப்புக்கு அந்த நாட்டின் பொறுப்பாளராக செயல்ப்பட்டவர்) நல்ல உதாரணமாகும். இவரால் கிழக்கை கிழக்கு மகன் தான் ஆள வேண்டும் என்று கருதியவரும், யாழ் மையவாதத்தையும், இப் பயங்கரவாத்தையும் கிழக்கில் இருந்து துடைத்து எறிய அத்திவாரம் இட்ட கருணாவை அமைப்பில் இருந்து ஓரம் கட்டும் எடுத்த முயச்சியில் பலன் தான் இன்று கிழக்கில் இடம் பெரும் அசம்பாவித நிகழ்வுகள் ஆகும்.

இந்தத் தலைமையின் நடவடிக்கைகள் யாவையின் ஒருதரம் புரட்டிப் பார்த்தால் உண்மை புரியும்.

முதல் முதல் உலகத்தில் உருவாக்கப்பட்ட பயங்கரவாதம் மதத்தை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டது. மொழிகள் அங்கு விதிவிளக்காக அமைந்து இருந்தது. பல மொழி பேசுகின்ற மக்களை கொண்ட கிரிஸ்தவ மதம் தான் சிலுவை யுத்த மூலம் முதலாவது அரசியல்ப் பயங்கரவாத்தைத் தேற்றிவித்தது. தங்கள் பழமை கொண்ட மதத்துக்கும், எதிராக, (அரசு அதிகார ஆளமைக்கு பங்கம் ஏர்ப்பட்டுவிடும் என்று கருதி) ஆளும் அதிகார வர்க்கம் மதத்தின் பெயரால் இவ் யுத்தத்தை சீர் திருத்தத்தை உருவாக்கிய புதிதாக உருவாகிய மாற்று மதத்துக்கு எதிராக இவ் பயங்கரவாதத்தை உருவாக்கினார்கள். இவ் இரு மாத வாதிகள் (தலைமைகள்) தங்கள் நற்ப்பு கொண்ட குடும்ப உறவுகளையும், உடைமைகளையும் அழிக்கப் படுவதால்; இவ் யுத்தத்தைத் தடுக்க இவ் இரு மதங்களையும் ஆளும் அதிகார வர்கங்களாக அங்கிகரித்தார்கள். இதனால் அம் மக்கள் மதத்துக்கு அடிமையாக்கினார்கள். இதனால் மக்கள் மத்தியில் இருந்து பயங்கரவாதம் உதிர்ந்து விட்டது. இதற்கு இவர்கள் மத்தியில் உருவான அறிவியல் வளச்சிகள், விஞான வளச்சிகள், யந்திரப் புரட்சி போன்றவை பயங்கரவாத்தை மறைத்து அம் மக்களை ஜனநாயக வாதினளாக சிந்தரித்தரித்தது.

றோம் கத்தோலிக்கமதம் என்பது (உருவங்களை வளிபடுபவர்கள்) றோமை தலைமையகமாகக் கொண்டது. பழைமைவாத மதம்., புரட்டஸ்தாந் மதம் ( உருவங்களை வளிபடுவது இல்லை) கிரிஸத்தவ மதத்தை சீர் திருத்திய மதம். கிரிஸ்தவ மதத்துக்கு எதிராக சில மாற்றங்களை உருவாக்கியபடியால் புரட்டஸ்சாந்து மதம். ஐரோப்பாவை மையமாகக் கொண்டது.

வட அமொரிக்காவில் இருந்து றோமன் கத்தோலிக்கத்துக்கு எதிராக 20 க்கு மேல்ப்பட்ட கிரிஸ்த மதங்களை உருவாக்கி உலகம் எங்கும் பரப்பினார்கள். இம் மதங்கள் ஆசியாக் கண்டத்தையும், ஆபிரிக்கா தேசங்களை ஆக்கரிமித்தது. அம மக்களை மந்தைக் கூட்டங்களாக மாற்றியது. இந்தாலும் பயங்கரவாதம் எடுபட வில்லை.( இவை பேன்றிக் கோஸ் என்னும் மதங்கள் ஆகும்)

இஸ்லாம் மதத்துக்கும் பழைமை வாய்ந்த கிரிஸ்தவ மதத்துக்கும் இடையில் பல விதமான ஒற்றுமைகள் உண்டு.

ஜேமனியில் ஆரிய காலச்சாரத்தை மையமாக வைத்து மாற்று இனத்துக்கு (யுதர்களுக்கு) எதிராக மிகப் பெரிய பயங்கரவாதம் உருவாகியது. இது மொழி அடிப்படையில் இப் பயங்கரவாதம் உருவாக வில்லை. இதனால் மனிதம் கொண்ட மனிதர்களின் நடவடிக்கையால் இப் பயங்கரவாதம் துடைத்து எரியப்பட்டது. இதனால்த் தான் கிட்லரின் பிறப்பு உரிமை பறிக்கப்பட்டது.

அமொரிக்காவின் ஆக்கரிப்பு யுத்த நடவடிக்கை தான் இன்று மாற்று மதம் கொண்ட ஒரு கறுப்பு இனத்தைச் சார்ந் நபர் ஜனாதிபதியாக வர முடிந்தது.

இலங்கையில் உருவான தமிழ் பயங்கரவாதம் மத, இன, பிரதே, சாதியம் என்ற அடிப்படையை வைத்துத் தான் உருவாக்கப்பட்டது. இப் பயங்கரவாதம் எப்பெழுது மாற்று இனங்கள் (சிங்களம், முஸ்லிம்) மீதும், அயல் நாடுகள் மீதும் தங்கள் பயங்கரவாத்தைச் செயப்படுத்தியதன் விழைவிவுதான் இப் பயங்கரவாதம் அழிப் பாதைக்குச் சென்றது. இதனால் நாம் இன்று உலகத்தின் பார்வையில் தமிழர்கள் பயங்கரவாதியாக காட்சி அளிக்கின்றோம். இப் பயங்கரவாத்தை உருவாக்குவதற்கு யாழ் உயர் இந்து சாதியின் சிந்தனையாகும். இதைத்தான் யாழ் மேலாதிக்க மையவாதச் சிந்தனை என்று குறிப்பிடுகின்றோன். இதன் வளச்சிக்கு சிங்கள பௌகுத்த பெரின வாத மேலாதிக்க வாதிகளின் செயல்ப்பாடு உரமாக அமைந்தது.

எல்லைப் புரங்களில் வாழும் தமிழ்ப் பேசும் மக்களின் பிள்ளைகள் தான் தங்கள் சமூகப் பாதுகாப்க் கருதி இப் பயங்கர வாததுடன் இணைந்து (சகல ஈழ விடுதலை அமைப்புக்களுடன்) வளாப்பதற்கு பல உயிர் தியாகங்களைச் செய்தார்கள். (கிழக்கு, வன்னி தமிழ்ப் பேசும்  இளைஞர்கள்).

யாழ் ஈழப் பயங்கரவாதம் பிரதேச ரீதியாகவும், இன ரீதியாகவும் செயல்ப்பட்டதன் விழைவு இவ் இளைஞர்கள் பிரிந்து யாழ் மேலாதிக்க மையவாதச் சிந்தனைக்கு எதிராக செயல்ப்பட்டார்கள். (உடைந்து). இதனால்த் தான் இப் பயங்கரவாதம் அழிக்ப்படுவதற்கு மூலகாரணமாகும். தெறிந்தே தெறியாமலே இதை வித்திட்டவர் கருணாவாகும். இவருக்கு முன் இந்த யாழ் மையவாதத்துக்கு எதிராக செயல்ப்பட்டு விலாசம் இல்லாமல் போய்விட்டார்கள பலர்;. கருணா யாழ் மைய வாதத்துக்கு எதிராக வெற்றி கொண்டதற்கு ஆயுதம் தான் மூல காரணமாகும். இதற்கு சிங்கள முற்போக்க அரசியல் வாதிகளும் மூல காரணியாக அமைந்தார்கள் இருந்தாலும் பிரிந்து வரும் போது யாழ் மைய வாதச் சிந்தனையை உள் வாங்கிக் கொண்ட சில நபர்கள் (சில தலைமைகள்) இருந்த படியால்த் தான் (தங்கள் அதிகாரத்துக்கு வருவதற்கு) இன்று கிழக்கில் இடம் பெறும் மனித கொலைகள் சாட்சியாகும்.

கிழக்கை பூர்வீகமாக கொண்ட கிழக்கு மக்கள் மற்றைய அமைப்க்களுடன்

(யாழ்த் தலைமையை கொண்ட இலங்கைத் தேசியத்தை உள் வாங்கிய  அமைப்புக்கள்) இணைந்து கிழக்கு மாகாண மக்களின் நலனுக்காக அரசியல் வேலைகள் செய்யவதற்கும், இயங்குவதற்கும் தடை விதித்தது. அடவடித்தனத்தையும் நடைமுறைப்படித்தியது. இது யாழ் ஈழப் பயங்கரவாதிகள் மற்றைய ஈழ விடுதலை அமைப்புக்களை அழித்து இயங்கவிடாதும், முஸ்லீம் மக்கள் மீது அடவடித் தனம் புரிவதைப் பார்க்கும் போது இவர்கள் ஓரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்பது நீருபணமாகின்றது.

இதில் இருந்து இவர்கள் இன்று வரை யாழ் மையவாதச் சிந்தனையில் (பயங்கரவாத்தை) இருந்து விடுபட்டு வெளிவரவில்லை என்பதை நீருபிக்கின்றது. யாழ் ஈழப் பயங்கரவாதிகள் தங்கள் அடவடித்தனத்தை மறைப்பதற்று எந்த விதமான அனுக முறையைக் கையாண்டார்கலே அதே முறையான அனுகு முறைகளை இவர்கள் கையாளுகின்றார்கள்.

உதாரணமாக உண்ன விரதம், ஊடக அறிக்கைகள், மறியல் போராட்டங்கள் போன்றவையாகும்.

கருணா மனித உரிமை மீறிவிட்டார் என்று யாழ் மையவாதிகளும், யாழ் ஈழப் பயங்கரவாதிகளும், இவர்களுக்கு வக்காளத்து வாங்கும் சமூக சேவை ஸ்தாபனங்களும் உலக சமாதான அமைப்புக்களும் உரக்கக் கத்தி கருணாவை உலக நீதி மன்றத்தில் நேறுத்தி தண்டனை வாங்கிக் கொடுப்பதற்கு உலக நாடுகளின் மனித உரிமை அமைப்புக்கள் கங்கன கட்டிய வேலையில் இலங்கை அரசு கருணாவை இங்கிளாத்துக்கு அனுப்பி தாங்கள் அரச பயங்கரவாதிகள் இல்லை எனபதையும், கருணா மனித உரிமை மிறவில்லை என்பதையும் நிருபித்தார்கள். இதன் ஊடாக யாழ் ஈழப் பயங்கவரவாதிகள் தான் மனித உரிமை மிறினார்கள் என்பதை புலப்படித்தி உலக மனித உரிமை அமைப்புக்களின் வாய்களை அடைத்தார்கள்.

யாழ் மையவாதத்துக்கும், யாழ் ஈழப் பயங்கரவத்துக்கும் எதிராகச் கருணா செயல்பட்ட படியாலத் தான் அவர் மனித உரிமை மிறினார் என்று குற்றம் சாட்டப்பட்டது. கருணாவைத் தவிர யாழ் ஈழப் பயங்கரவாத் அமைப்பில் இருந்து வெளியேறிய எந்த நபர்களும் அவ் அமைப்புக்கு எதிராக விமர்சிக்கவும் இல்லை செயல்படவும் இல்லை. இதனால் பல நபர்களின் செயல்ப்பாடுகள் யாழ் மேலாதிக்க மையவாதக்கு ஆதரவாகவே அமைத்துள்ளது.

இவ் சூழ் நிலை காரணமாக கருணா வெளிநாட்டுக்குச் சென்றதால் இந்த யாழ் மையவாதிகளின் கை ஓங்கியது. கருணாவுக்கு அலர் ஆதரவாளர்களுக்கு எதிராக பல அடவடித்ததத்தைஇந்த கிழக்குத் தலமை நடைமுறைப்படித்தியது இதனால் சில யாழ் மையவாதிகளின் ஆதரவாளர்கள் இவ் அமைப்பில் அதிகாரம் கொண்ட தலைவர்களாக வர முடிந்தது. இந் தருணத்தில் கருணா மிண்டும் இலங்கைக்கு வந்து இறங்கினார். இதால் இரு தலைமைத்துவத்துக்கும் இடையில் பல அடவடித்தனங்கள் கிழக்கில் இடம் பெருகின்றது. கருணா யாழ்ப்பாணிகளுக்கு எதிராக எடுத்த நடவடிக்கையும், கிழக்கு மக்கள் (பூர்விக கிழக்கான்) கிழக்கை ஆள வேண்டும் என்று கூறிய போக்கும் கருணாவுக்கு எதிராண போக்கை உருவாக்கியது.

இந் தலைமை கிழக்கு மக்களின் சமூக ஜனநாயக அரசியலை நடைமுறைப்படுத்த தவறியதன் விழைவும், தனி மனிதனுக்கு (கருனாவுக்கு)  எதிரான நடவடிக்கை தான் இக் கொலைகள் ஆகம்.

இன்றைய கிழக்கத் தலைகளுக்கு எதிராக  யாழ் மையவாதிகள். ஈழப் பயங்கரவாதிகள், உலக அமைப்புக்கள் எந்தக் குற்றச்சாட்டுக்களை சுமத்த வில்லை, (கருணாவைத் தவிர) ஏன் என்ற கேள்வியை எழுப்பிப் பாருங்கள் உண்மை புரியும்.

இன்று உலகத்தில் உள்ள தமிழ் மாற்றுக் கருத்து வாதிகளின் செல்ப்பாடுகளும், மார்க்சிய வாதிகளின் நடவடிக்கைகளும், இடதுசாரிகளின் போராட்டங்களும் ஈழப் பயங்கரவாத்தை ஆதரிக்கின்றது. அதே பாணியில்த் தான் கருணாவுக்கு எதிராக இன்றைய கிழக்குத் தலைமைகளின் செயல்ப்பாடாகும்.

மக்களின் அல்லது ஒரு நாட்டின் விடுதலையை, சுதந்திரத்தை, ஜனநாயகத்தை பெற்றுக் கொடுக்கும் தகுதி நமக்குள் இருக்க வேண்டும் இதை இன்றைய கிழக்குத் தலைமை தவர விட்டு விட்டது. இதனால்த்தான் இன்று கிழக்கில் இடம் பெறும் நிகழ்வுகள் சாட்சியாகும்.

யாழ் ஈழப் பயங்கரவாத்தில் இருந்து (யாழ் மையவாதச் சிந்தனையில் இருந்து) வளர்ந்து வந்த எவரும் (எந்த இனமானாலும் சரி, சாதியானாலும் சரி. புpரதேசவாதியானாலும் சரி) தங்களை ஒரு மாற்றுத் தளத்துக்கு தங்களை மாற்றத வரை இக் கொலைகள் இடம் பெரும். இவ் கொலைகள் இவர்களை அழித்து விடும் (இவர்கள் மாறவிட்டால் இவர்கள் அழிவதற்கு குறைந்தது 30 வருடங்கம் தேவைப்படலாம்)

யாழ் ஈழப் பயங்கரவாத்தால் நடைபெற்ற படு கொலைகள் தமிழ்ப் பேசும் மக்களுக்கு ஒரு துளி கூட நன்மை கிடைததாகத் தெரியவில்லை மாறாக பயம்தான மிஞ்சியது. இப் பயந்தால்த் தான் இன்று வரை யாழ் ஈழப் பயங்கரவாதிகள் உயிர் வாழ்த்தார்கள். அது போன்றுதான் இன்று கிழக்குத் தலைமையின் செயல்ப் பாடு அமைந்துள்ளது. இக் அடாவடித் தனத்தால் கிழக்குத் தமிழ்ப் பேசும் மக்களுக்கு ஒரு துளி நன்மை கிடைத்ததா என்று சிந்தித்துப் பாருங்கள். இவ் அடாவடித்தானம் கிழக்குத் தலைமைய் அதிகாரம் வளர்க்கத்தை ஸ்திரப்படுத்துவதற்காக அமைகின்றது. யார் வந்தாலும் கிழக்கு மக்களாகி நாம் அடிமைகள் தான் என்று சாதாரண விளிம்பு நிலை மக்கள் கருதுகின்றார்கள். அதனால் இரார் அண்டால் என்ன? இராவணன் ஆண்டால் என்ன? என்ற மனேபாவம் அம் மக்கள் மத்தியில் உருவாகியுள்ளது. இவர்களின் செயல்ப்பாட்டால்த் தான் சிங்கள மகனான ராஜபக்சா தமிழ்ப் பேசும் மக்களின் மத்தியில் சிறந்த ஆளுமை படைத்த தலைவனாக பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளான்.

இவர்கள் தங்கள் மக்களின் நலன் கருதி மாற்றுத் தளத்தை அமைத்து, அப் பயங்கரவாத்தால் தம் மக்கள் அனுபவித்த துன்பம் துயரங்களை மனதில் கொண்டு சமூக அரசியலையும், மக்கள் ஜனநாணத்தையும் பன்முகத் தன்மையையும் நிலைநாட்ட வேண்டும். மீண்டும் யாழ் ஈழப் பயங்கரவாதம் போன்று கிழக்கில் உருவாக முடியாது. உலகம் பயங்கரவாத்தை அழிக்க வேண்டும் என்று கங்கனம் கட்டிக் கொண்டு நிற்கின்றது.

எனவே கிழக்கு மக்களும், இன்றைய தலைமைகளும், புலம்பெயர்ந்து வாழும் கிழக்கு மக்களும் நல்லது ஒரு தலைமைத்துவத்தை உருவாக்க வேண்டும். இது தான் இன்றைய உங்களின் பிரதான கடமையாகம்.

யாழ் ஈழப் பயங்கரவாதிகள் (யாழ் மையவாதச் சிந்தனை கொண்டவர்கள்) உள்வாங்குவது, (அவர்கள் கிழக்கை பூர்விகமாக் கொண்டவர்களாக இருந்தாலும் சரி) அவர்களை இனம் கண்டு (எதிரியாகக் கருதாமல்) செயல்ப்படுவது இன்றைய தலையான கடமையாகும். (30 வருடங்களாக பல ஆயிரக்கணக்க உயிர்களை பலி எடுத்த ஈழப் பயங்கரவாத்தை மறக்கவேண்டாம்)

இது தான் சமூக அரசிலை விரும்புவர்களின் அன்பான வேண்டு கோள்;.

இல்லாவிட்டால் நீங்கள் உங்களை அழிப்பது எனபது உருதியாகிவிடும்.

Posted in Uncategorized | Leave a comment

மார்க்சிய வாதிகளும் மேட்டுக் குடிச் சிந்தனையும்

யாழ் மேட்டுக் குடிச் சிந்தனை என்பது முழு மக்களையும் தன் அதிகாரத்துக்குள் கொண்டு வருவதாகும். அமிர்தலிங்ம் வரை ஜனநாயகம் என்ற போர்வையில் மூலம் கொண்டுவரப் பட்டது. இவர்கள் முழுத் தமிழ்ப் பேசும் மக்களையும் (பிரதேச ரீதியாகவும், சாதி ரீதியாகவும், மற்றைய சமூகங்களையும்) ஆளும் அதிகாரச் சக்தியை பெற்றார்கள். இதை ஸ்த்திரப்படுத்த ஆயுதப் போராட்டத்தை உருவாக்கினார்கள். இதன் ஊடாகப் பொதுவுடைமைச் சிந்தனைகளை வளரவிடாது தடுத்து அவர்களை அழித்தார்கள். அப் பொதுவுடைமைத் தத்துவத்தின் உரிமையாளர்கள் என்று உரிமை கோருகின்றார்கள். ஈழ விடுதலைப் போராட்டத்தின் மூலம் தமிழ்த் தேசிய லுன்பங்கள் உருவானார்கள். இது தான் பயங்கரவாதம் தமிழ் மக்கள் மத்தியில் உருவாவதற்குக் காரணமாக அமைந்தது. (லெலின் கூறிய லுன்பங்கள் வேறு). இன்று அதிகாரத்தில் இருப்பவர்கள் யாழ் மேட்டுக் குடி மக்களாக இல்லாவிட்டாலும், அம் மேட்டுக் குடி சிந்தனையைக் கொண்டவர்கள் ஆகும். கருணா (மட்டக்களப்பான்) யாழ்ப்பாணத்துக்கு எதிராக செயல்ப்படுவதால் அவர் தலையை (கொல்ல வேண்டும் என்று யாழ் உயர் சாதியினர் பகிரங்கமாகக் கூறுவது) எடுக்க வேண்டும் என்று கூறுவது
அவ் யாழ் மேட்டுக் குடிச் சிந்தனை தான். தடைசெய்யப்பட்ட அமைப்புக்களில் உள்ள யாழ் இளைஞர்கள் காப்பாற்றப்பட்டதுவும் இதே சிந்தனையின் அடிப்படையில்த் தான்.

இவைகளை வர்க்க ரீதியாகச் சிந்திக்காவிட்டால் நாமும் இச் சக்திக்குள் சிக்க வேண்டிவரும்.

பாசியம் இனவாதத்தின் மறு உருவமாகும். முதலாளித்துவ அடக்கு முறைகளை விட இப் பாசியம் கொடூமானது. இதனால்த்தான் ஸ்டாலின் முதலாளித்துவ நாடுகளுடன் கூட்டுச் சேர்ந்து கிட்லரை அழிக்க முடிந்தது.

ஜேர்மன் தேல்க்கடிக்கப்பட்டதால்த் தான் பயங்கரவாதத்துக்கு; முடிவுகட்டப்பட்டது. அதே சமயம் சீவின் புரட்சி இடம் பெற்றது.

ஜி. ஜி. யாழ் மேட்டுக் குடி மகனாக இருந்தாலும் இனவாதத்தைப் பேசவில்லை. செல்வநாயகத்தால் ஆரம்பித்து வைக்கப்பட்ட யாழ் மேட்டுக் குடி மேலாதிக்கம். அமிர்தர் மூலமாக யாழ் மையவாதமாக வளர்ச்சி பெற்றது. இதற்கு ஒரு படி மேல்ச் சென்று பிரபாகரன் பயங்கரவாத மாக மாற்றினான். பிரபாகரன் யாழ் மேட்டுக்குடி மகன் இல்லை (முந்தி இந்த மேட்டுக்குடியின் சகல மக்களையும் ஆண்டார்கள்) யாழ் மேட்டுக் குடி மக்களை அவன் இனறு ஆளுகின்றான் என்று சிந்திப்பது அபத்தமாகும்.

யாழ் மேட்டுக் குடியினர்கள் யார்?. இன்று யார் இந்த மேட்டுக்குடிச் சிந்தனையை கையாளுவது என்ற கேள்விக்கு விடைகான வேண்டுமாயின் சாதி ரீதியான ஆய்வினையையும், மார்க்சியவாதிகளைப் பற்றிய ஆய்வினையும் செய்ய வேண்டும்.

யாழ்ப்பாணத்தில் ஒதுக்கப்பட்ட சமூகம், ஒதுக்கிய சமூகம் எது எது என்று வேறுபடுத்தப்பட வேண்டும். இந்து மதத்தின் ஆதிக்கத்துக்குப் பின் தான்

இந்த மனித வேறுபாடுகள் உருவாகியது. (சைவ சமயத்தில் இவைகள் இல்லை.). ஏன் சைவ உயர் குடிகள் என்று கூறுவது ஏன்எனில் தமிழக்கும் சைவத்துக்கும் உறவு இருக்கின்றபடியால்த் (முருகப் பெருமான் தமிழ்க் கடவுள்) தான் இந்து மதத்தின் மறு பெயராக சைவ சமயத்தைத் தமிழர்களின் மோதிக்கவாதிகள் பயன்படித்திகின்றார்கள். இந்து மதப் பேதனைகளை சைவ சமயப் பேதனைகள் என்று ஆறுமுகநாவலர் அறிமுகப் படித்தினார். இந்து மதத்துக்கும் சைவசமயத்துக்கும் மிகப் பெரிய வேறுபாடுகள் உடையது என்பதை அதனுடைய முறைகளில் தெளிவாகப் புரிந்து கொள்ள முடியும்.

யாழ் இந்து மேட்டுக் குடியினரும், மேல்ல மேல்ல மேட்டுக் குடியாக உயர்ந்தவர்களும், குரு குல மீனவ மக்களும் தான் தமிழ் மக்களின் அதிகார வர்க்கமாக விளங்கியவர்கள். மற்றைய சமூக மக்கள் இவர்களின் அடிமைகளாகும்.

இராமாயனப் போருக்குப்பின் தமிழர்களின் ஆதிக்கத்தில் இருந்த சைவ சமயம் அழிக்கப்பட்டு இந்து மதம் தமிழ் மக்களை ஆக்கரிமித்தது. இந்து மேட்டுக் குடியினர்கள் வட இந்தியாவில் பிராமண ஆதிக்கத்தை பரப்புவதக்காக தெற்கை நேக்கி வந்தவர்கள் தான் இவர்கள். திராவட நாட்டின் உள்ள பிராமணியர்களுக்கு முன்னானல் இவர்கள் பயரு அவியாமல் போனதால் தமிழ் நாட்டில் வன்னியர் என்ற சமூகமாக வாழுகின்றார்கள். குறிப்பிட்ட விகிதினர்கள் யாழ்ப்பாணத்தில் வந்து குடியேறினார்கள். இவர்கள் தான் யாழ் இந்து மேட்டுக்குடி சமூகமாகும். இவர்களுக்கு சுதேசிய வருமானம் இல்லாதபடியால் இவர்கள் ஆளும் அதிகாரத்துடன் ஒட்டி வாழ்ந்தார்கள். இதனால் இலங்கையில் உள்ள சகல இன மக்களையும் தங்கள் ஆளும் அதிகாரத்துக்குள் கட்டுப்படித்தி அடிமைகளாக வாழ வைத்தார்கள். யாழ்ப்பாணத்தில் சாதி ரீதியாகவும், பிரதேச ரீதியாகவும், இன ரீதியாகவும், மத ரீதியாகவும், வர்க்க ரீதியாகவும் பகை முரண்பாடுகளை உருவாக்கி மக்களை பிரித்து அதிகாரம் (ஆளுமையும்) செலுத்தினார்கள். சைவ சமயத்தை பின்பற்றிய ஒரு சில சமூகங்கள் இவர்களைப் போல் தாங்களும் அரசு அதிகாரத்துடன் ஓட்டிக் கொள்வதக்காக மேல் மேல் உயர் குடிகலாக மாறினார்கள். இதனால் இவர்கள் தங்களுடைய சுதேசிய வருமானத்தை இழந்து விட்டார்கள். அரசு உத்தியோகம் தான் இவர்களின் தேசிய வருமானமாக மாறியாதல் கல்வி முக்கியத்துவமாக மாறியது. இதனால் தங்களுடைய சகல மனித இருப்புக்களையும் இழந்து விட்டபடியால், அதை நிலை நேறுத்தக்கு மொழி, காலச்சாரம் போன்றவைகளை தூக்கிப் பிடிக்கின்றார்கள். யாழ் மக்களுக்கும் எதிராக எது நடந்தாலும் ஆக்குரொசமா மாறிவிடுவர்கள். அதுகும் பெண் விடையத்தில் (கற்ப்பை முதன்மைப்படித்தி) இவர்களுடைய கோர முகங்களைப் பார்க்களாம். இந்த அடிப்படையில்த்தான் இந்த ஈழப் போராட்டம் தெடங்கப்பட்டது.

இவர்கள் ஏகாதிபத்தியத்தின் பினாமிகளாகவே இருந்தார்கள். இவர்கள் தான் பச்சை இனவாதிகள் ஆகும். 1956 ம் ஆண்டுக்குப் பின் இலங்கை

அரசியலில் பெரும் மாற்றங்கள் ஏர்ப்பட்டது. இதனால் விழிம்பு நிலை மக்களின் வாழ்வு நிலையில் மாற்றங்கள் ஏர்ப்பட்டது. சிங்கள, மலையக, முஸ்லீம் மக்கள் மத்தியில் அதிக அளவு மாற்றங்கள ஏர்ப்பட்டது. யாழ் மேலாதிக்க ஆளுமையால் தமிழ் மக்களின் மத்தியில் ஓர் அளவுக்குத்தான் இம் மாற்றம் நிகழ்ந்தது. ஈழப் போராட்டத்தால் இவ் மாற்றம் முழமையாகத் தடைப்பட்டு விட்டது. தமிழ் மக்கள் மத்தியில் உருவாத மாற்றுத் தலைமைகள் அழிக்கப்பட்டமை, மார்க்சிய பொதுவுடமைவாதிகளும் அழிக்கப்பட்டமை, இவர்களுடன் புத்திஜிவிகளும், மனித நேயமும் ஜனநாயக வாதிகளும் அழிக்கப்பட்டார்கள்.

கரையேரப் பகுதி மக்கள் மீனவர்கள் அல்ல. அவர்களின் ஜீவியத்துக்காக மீன் பிடித் தொழிலை மேற்க் கொண்டவர்கள். இதில் குருகுல மீனவ சமூகம் விதிவிளக்காக இருந்தார்கள். இவர்கள் கப்பல் கட்டி வெளி நாடுகளுக்குச் சென்று வியபாரம் செயதவர்கள்.

யாழ் மேட்டுக் குடியினர்கள் தங்கள் கிராமத்துக்குள் மற்றைய சமூகத்தினர் (ஊயர் சாதியினர்களாக இருந்தாலும் கூட) குடியேற அனுமதிப்பது இல்லை. (நிலம் புலம் விற்க்க அனுமதிப்பது இல்லை). அதேபோல் இவர்கள் வாழும் எல்லைக்குள் மாற்று மனிதர்கள் வருவதை அனுமதிப்பது இல்லை. (இன்றும் அதே நிலைதான்). ஓரே சிந்தனையுடையவர்கள் என்பதக்கு வேறு சாட்சி வேண்டாம்.

யாழ் உயர் மேட்டுக்குடி ஆதிக்கம் மேட்டுக்குடியாக மாறிய உயர் அமிர்தருக்குப் பின்) சாதியினரின் கைக்கு மேலாதிக்கம் மாறியதன் விழைவாக இது மேட்டுக்குடிச் சிந்தனை இல்லை என்று சில மார்க்சிய வாதிகள் எண்னுகின்றார்கள். இதுகும் ஒரு வர்க்க ரீதியான சிந்தனை என்பதை மறுதழிக்கின்றார்கள். இதக்கு ஸ்டலின் 2வது உலகமாகா யுத்தத்தின் போது கிட்லரின் பயங்கரவாத்தை அழிப்பதக்கு முதலாளித்துவ நாடுகளுடன் செய்து கொண்ட ஒப்பத்தத்தை ஒப்பிட்டுக் கதைக்கின்றார்கள். இதில் இருந்து இவர்கள் தங்களை மேட்டுக் குடியினர்கள் என்ற சிந்தனை தோன்றியுள்ளது என்பதே பொருளாகும். இதனால்த்தான் இவர்கள் இந்தத் யாழ் ஈழத் தமிழ் தேசியப் போராட்டத்தில் தங்களை இணைத்துக் கொண்டார்கள். கடந்த காலத்தில் மார்க்சிய இடதுசாரிகளும், பொதுவுடமை வாதிகளும் எப்படி அழிக்கப்பட்டார்கள் என்ற வரலாற்றை இவர்களுக்கு நினைவுட்ட விரும்புகின்றோன்.

இராமானப் போரில் இராமன் இலங்கைக்கு கடல் கடப்பதக்கு எதவியவர்கள் தான் இவ் மீனவ சமூகமாகும். இவர்களின் மத்தியிலும் ஏற்றத் தாழ்வுகளும் உண்டு.

(இவர்களை இராமாயினம் குரங்குகளாக சிந்தரித்துள்ளது அதே போல் இலங்கையில் வாழ்ந்த சைவ மக்களை அரக்கரர்களாக சித்தரித்து உள்ளது)

குருகுல மீனவ சமூகம் இராமரின் வளித் தோன்றலில் உருவான சமூகமாகும். இவர்கள இராமாயின் போரில் கப்பல் ஒட்டும் தலைமைப் பதவியில் இருந்தவர்கள். இதனால்த்தான் இவர்கள் வெளி நாடுகளுக்குச் சென்று (கப்பல் கட்டி) வியாபாரம் செய்தார்கள். மீன் பிடித் தொழிலை செய்யவில்லை. இதனால் மற்றைய மீன் பிடிச் சமூகத்தை குறைந்த சாதியினர்கள் என்று கருதினார்கள். இதனால்த்தான் பிரபாகரன் தங்கத்துரைய டேவிச்னுடைய தலைமைகளை ஏர்க்க மறுத்தது என்பது யதாத்தமா உண்மையாகும்.

பரதனின் வளித் தோன்றலில் உருவான சமூகம் ஆழ் கடலில் மீன் பிடித் தொழிலைப் புரிந்தவர்கள். தங்கத்துரையைச் சார்ந்த சமூகமாகும். இவர்கள் இராமாயின் போரில் உதவிக் கப்பல் ஒட்டிகளாக விளங்கியவர்கள்.

இலச்சுமானின் வளித் தோன்றலில் உருவான சமூகம் நடுக்கடலில் மீன் பிடித் தொழிலை செய்பவர்கள். குட்டிமணியை சார்ந்த சமூகமாகும். இவர்கள்

வீரம் மிக்கவர்கள். இராயினப் போரல் கடல் படை அதிகாரிகளாக தொழில் புரிந்தவர்கள்.

சகாதேவன், நகுளல் போன்றவர்ளின் வளித் தோன்றல் சமூகம் குளத்திலும், கரையோரங்களில் மீன் பிடிப்பவர்கள்.

சிவத்தம்பி, டேவிச்சன் போன்றவர்களின் சார்ந்த சமூகமாகும். இவர்கள் சிந்தனையுடையவர்கள். இவர்கள் இராமாயினப் போரில் சாதாரண கடல்ப்படை வீரர்களாக இருந்தவர்கள். இவ் சமூகத்தின் (முழு இலங்கையின் கடல் கரையோரப் பகுதியில் வாழும் சமூகத்தின்) மத்தியில் இருந்து தான் ஒரு புரட்சிகரமான மாற்றுச் சிந்தனைகள் இலங்கை அரசியலுக்குள் நுழைந்தது.

இதக்கு கொல்வின், சில்வாக்கள், விஜியவீரா, டேவிச்சன் போன்றவர்களை உதாரணம் காட்ட முடியும்.

தீவ மக்களை சாதியின் பெயரால் அழைப்பது இல்லை. பொதுவாக தீவார் என்று தான் அழைக்கப்படுவார்கள். இவர்களில் சிலர் வியாபார ரீதியாக பணம் பலம் அடைந்த பின்பு மேட்டுக்குடிச் சிந்தனையாளர்கலாக மாறி, மேட்டுக்குடி சமூகம் வாழும் பிரதேசங்களில் குடியேறினார்கள்.

பிராமணியர்களுக்கும் தேவதாசிகளுக்கும் (கோயில்களில் இறைவனுக்குத் தொண்டு செய்யும் பெண்கள்) பிறந்த சமூகந்தான் இசை வேளாளர்கள் (நட்டுவர்).

சிவபெருமானின் தலையில் இருந்து பிறந்தவர்கள் பிராமணியர்கள்.
சிவபெருமானின் புசத்தில் இருந்து பிறந்தவர்கள் செங்குந்த சமூகமாகும். (சத்திரியர்) இவர்கள் முருகப் பெருமானின் படைப்பிரிவாகும், பின்னர் யாழ்ப்பாண மன்னர்களின் படைப் பிரிவாக இருந்தவர்கள். போர் இல்லாத

காலங்களில் நெசவு தொழிலைய் மேற் கொணடவர்கள். இந் தொழில் மூலம் உடு துணி தன்நிரைவு பெற்று இருந்தது. இதனால் பிரித்தானியர்கள்
இவர்களின் நெசவுத் தொழிலை அழித்து வறுமையில் நிலைக்கு கொண்டு சென்றார்கள்.

அன்றைய அரசு இவர்களுக்கு கல்வி அறிவையும், அரசு தொழகளையும் கொடுப்பதில் பின் நின்றது. இவர்கள் வாழும் கிரமாத்தில் அம் மக்களில் ஒருதருக்கு பொலிஸ் ( கிராம சேவகர்) பதவி கிடைத்தது. தவிக்க முடியாத காரணத்தல்த்தான் இப் பதவி இச் சமூத்துக்கு இடைத்தது.
இச் செயல்ப்பாட்டுக்கு மேட்டுக் குடியினர்களின் ஆதரவின் மூலம்தான் பித்தானியர்கள் இவர்களை அடிமையாக்கினார்கள். இவர்கள் தங்கள் ஜீவனத்துக்காக மற்றைய சமூகங்களுடன் இணைந்து ஏனைய தமிழ்ப் பிரதேசங்களில் சென்று வாழ்ந்தார்கள்.

ஆறுமுக நாவலரின் பேதனைப்படி சாதிப் படிவங்கள் உருவாகியது. இவர் உருவாக்கிய மதப்புத்தகங்கள் பாடப் புத்தகங்களாக பாடசாலைகளில் பேதிக்கப்படுகின்றது.

இந்து மதத்தால் உருவாக்கப்பட் 4 வர்ணங்களுக்குள் இச் சமூகத்தை அடக்காமல் 5வது வர்ணத்தை உருவாக்கி அதக்குள் அடக்கிவிட்டார்கள். இவ் வர்ணத்துக்குள்த் தான் தாழ்த்தப்பட்ட சமூகங்களையும் அடக்கினார்கள்.

முதலாவது வர்ணம்: ஆளும் வர்க்கத்தைக் கூறிக்கும்
இரண்டாவது வர்;ணம்: பிராமணியர்களைக் கூறிக்கும்
மூன்றாவது வர்ணம்: சந்திரியர்களைக் கூறிக்கும் (போர் வீரர்கள்)
நாலாவது வர்ணம்- வியாபாரிகளைக் கூறிக்கும்

ஐந்தாவது வர்ணம்: உழகை;கும் விளிம்பு நிலை மக்கள்.

1956 ம் ஆண்டுக்குப் பின் இவ் வருணத்தில் (5) உள்ள சமூக மக்களின் வாழ்வு நிலையில் பெரும் மாற்றங்கள் ஏர்ப்பட்டது. குடா நாட்டை தாண்டி வாழும் தமிழ் மக்கள் மத்தியில் சாதி ரீதியான முரண்பாடுகள் மிகப் மிகப் குறைவு. ஊழைப்பால் இவர்களுக்குச் சமத்துவம் கிடைத்தது. இதே போல்த் தான் வர்க்கா ரீதியாக சமத்துவம் கிடைத்தது. இதேபோன்று தான் சிங்கள சமூத்திலும் சமத்துவம் உருவானது.

இனவாதமே, சாதி முரண்பாடுகலே கீழ் இருந்து உருவாவதில்லை, இவை மேல் (அதிகார வர்க்கத்தில் இருந்து) இருந்து உருவாகும். இலங்கையில் இடம் பெரும் சகல நடைவடிக்களுக்கும் மேல்த் தட்டு மக்கள்தான் காரணமாகும். ஆனாலும் யாழ் மேட்டுக் குடிச் சிந்தனை தான் முழக் முக்கப் பொறுப்பாகும். இவைகளை ஒரு வர்க்க அடிப்படையில் வைத்துச் சிந்திக்க வேண்டும். இதை விட்டுவிட்டு ஈழப் போராட்டம் மேட்டுக்குடி சிந்தனைக்கு எதிரான போராட்டம் என்று கூறுவது திருபுவாதச் சிந்தனையாகும். இவர்களும் ஒரு மேட்டுக் குடிச் சிந்தனை வாதிகள் என்று கருதத் தோன்றுகின்றது. இதனால்த் தான் இவர்கள் ஈழப் பயங்கரவாத்தை ஆதரிக்கின்றார்கள். இதக்கு பொதுவுடைமைப் புரட்சி நடத்திய முன்னேடிகள் கூறிய விடையங்களை தங்களுக்குச் சாதகமாக பயன்படுத்துகின்றார்கள்.

Posted in Uncategorized | Leave a comment